ட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் மற்றும் குவாரி தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு முதலாளிதான் கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் என்பது அனைத்து கட்சியினரும், ஊடகங்களும் அறிந்த ஒப்புக் கொண்டிருக்கும் செய்தி. எனினும் ஜெயலலிதாவின் அடிமையும் அதிமுகவின் கம்யூனிச பிரிவான தமிழக சிபிஐயின் தலைவருமான தா.பாண்டியனும் அவரது ஜால்ராக்களும் தளி ராமச்சந்திரனை எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை.