ஞாயிறு, 1 மார்ச், 2026

மகளிர் பாடசாலை மீது ஏவுகணைத் தாக்குதல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

 hirunews.lk :  ஈரானின் மினாப் (Minab) பகுதியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம், மினாப் வழக்கு தொடுநரை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் 53 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

1983 கலவரத்தில் உண்மையிலேயே எத்தனைபேர் கொல்லப்பட்டிருந்தனர் ?

 

வெலிகடையில் குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு கொல்லப்பட்டாரா ?

திடீர் டிமாண்ட்.. அதிர்ந்த அறிவாலயம்..அதிரடி ரிப்ளை.. திமுக- காங். பேச்சுவார்த்தையில் என்ன

 மின்னம்பலம் - Mathi :  என்னய்யா எலக்‌ஷன் களைகட்டுதோ?
ஆமாய்யா.. அதுவும் திமுகவோட அண்ணா அறிவாலயம் பக்கம் போகவே முடியலையே.. அவ்வளவு கூட்டம் குவிஞ்சு கிடக்கு..
திமுகவில தேர்தலில் போட்டியிட விரும்புறவங்க பிப்ரவரி 20-ந் தேதியில இருந்து விருப்ப மனு கொடுத்துட்டு இருக்காங்க.. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பேர் ஆதரவாளர்கள் படையோடு அறிவாலயத்துல விருப்ப மனு கொடுக்கிறாங்க.. அதுவும் நல்ல நாளா இருந்துட்டா போதும்.. அறிவாலயம் இருக்கிற தேனாம்பேட்டை சிக்னல் பக்கம் போகவே கூடாதுங்கிற அளவுக்கு கூட்டம் அலை மோதுதுய்யா..
இன்னொரு பக்கம், பிப்ரவரி 22-ந் தேதியில இருந்து கூட்டணி கட்சிகளோட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் அறிவாலயத்தில நடக்குது… ஒவ்வொரு கட்சி குழுவும் அவங்க கட்சிகாரர்களோடு வந்து பேசிட்டு போறாங்க..