மின்னம்பலம் :
பொருளாதார
ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான
ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார
நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை
குறித்து மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார். அந்த
வகையில் கடந்த சில நாட்களாக பிரதமரின் 20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பில்
உள்ள முரண்களையும், அதன் தாக்கங்களை விளக்கி வருகிறார்.
20 லட்சம் கோடி அறிவிப்புகளில் ஏற்கனவே அறிவித்த திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவித்தவை, நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தது, சட்டங்களை மாற்றுவது உள்ளிட்டவற்றை சொல்லி பல லட்சத்திற்கு கணக்கு காண்பிக்கிறார்கள். அறிவிப்பின் ஒரு பகுதியாக கொரோனாவிற்காக ஜெயரஞ்சன் வீட்டில் இட்லி சுட்டார்கள் என்றெல்லாம் மத்திய நிதியமைச்சர் கணக்கு காண்பிப்பார் போல என்று சாடிய அவர்,
20 லட்சம் கோடி அறிவிப்புகளில் ஏற்கனவே அறிவித்த திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவித்தவை, நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தது, சட்டங்களை மாற்றுவது உள்ளிட்டவற்றை சொல்லி பல லட்சத்திற்கு கணக்கு காண்பிக்கிறார்கள். அறிவிப்பின் ஒரு பகுதியாக கொரோனாவிற்காக ஜெயரஞ்சன் வீட்டில் இட்லி சுட்டார்கள் என்றெல்லாம் மத்திய நிதியமைச்சர் கணக்கு காண்பிப்பார் போல என்று சாடிய அவர்,









மாலைமலர்: டாக்கா: ;
மியான்மரில்
சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள்
உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில்
ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியான்மர் ராணுவம்
ஈடுபட்டனர்.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள்
தொடங்கியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான
ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில்
அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்கள் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த
அப்பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.




































