புதன், 18 ஆகஸ்ட், 2010

நல்லூர் சிறுவர் பூங்காவை மீள நிர்மாணஞ் செய்து நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை



யாழ் நல்லூர் சிறுவர் பூங்காவை மீள நிர்மாணஞ் செய்து நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

இதன் பிரகாரம் இன்று மேற்படி பூங்கா அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற அமைச்சர் அவர்கள் பூங்காவின் நவீனமயமாக்கல் செயற்திட்ட மாதிரியை பார்வையிட்டதுடன் அப்பகுதி முழுவதையும் ஆராய்ந்தார். அமைச்சர் அவர்களுடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அமைச்சு அதிகாரிகளும் கலந்து
யாழ் நல்லூர் சிறுவர் பூங்காவை மீள நிர்மாணஞ் செய்து நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

இதன் பிரகாரம் இன்று மேற்படி பூங்கா அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற அமைச்சர் அவர்கள் பூங்காவின் நவீனமயமாக்கல் செயற்திட்ட மாதிரியை பார்வையிட்டதுடன் அப்பகுதி முழுவதையும் ஆராய்ந்தார். அமைச்சர் அவர்களுடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அமைச்சு அதிகாரிகளும் கலந்து.
கொண்டனர்.

கருத்துகள் இல்லை: