சனி, 6 மார்ச், 2010

ஆ‌சிரம‌த்த‌ி‌லஉ‌ள்பெ‌ணதுற‌விக‌ள், ‌சீட‌ர்க‌ள் ‌நி‌த்யான‌ந்த‌ரா‌லபா‌லிய‌லகொடுமை‌க்கஆளா‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்று ‌‌சீட‌ராக இரு‌ந்த லெ‌னி‌‌னகூ‌‌றியு‌ள்ளா‌ர்.

சேல‌மமாவ‌ட்‌ட‌மஆ‌த்தூரசே‌‌ர்‌ந்தவ‌ரலெ‌னி‌ன். இவ‌ர் ‌இ‌ன்றசெ‌ன்னகாவ‌ல்துறஆணைய‌ரராஜே‌ந்‌திரனச‌ந்‌தி‌த்து ‌நி‌த்யான‌ந்த‌ரச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌ி.ி. ஒ‌ன்றகொடு‌த்தா‌ர்.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிலெ‌னி‌ன், ‌நி‌‌‌த்யான‌ந்தாவா‌லபெ‌ண் துற‌விக‌ள், ‌சீட‌‌ர்க‌ள் பா‌லிய‌லகொடுமை‌க்கஆளா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்றார்.

மேலு‌மபெ‌ங்களூரஆ‌சிரம‌த்‌தி‌லகனடநா‌ட்டபெ‌ண் ‌சீட‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், ம‌ற்றொருவ‌ரத‌ற்கொலமுய‌ற்‌சி செ‌ய்ததாகவு‌மலெ‌னி‌னதெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

ப‌‌க்த‌ர்க‌ளஏமா‌ற்று‌மசா‌மியா‌ர்க‌ளி‌னசெய‌ல்களதடு‌க்கவரக‌சியமாபட‌மஎடு‌த்தே‌னஎ‌ன்று‌மலெ‌னி‌னகூ‌‌றினா‌‌ர்.

பட‌மஎடு‌த்த ‌விவகார‌மதெ‌‌ரி‌ந்து ‌நி‌த்யான‌‌ந்த‌ர் ‌த‌ன்னை மிர‌ட்டினா‌ரஎ‌ன்று‌மசாம‌ர்‌த்‌தியமாக அவ‌ரிட‌ம் இரு‌ந்து த‌ப்‌பியதாக‌வு‌மலெ‌னி‌னதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌ற்போததனதஉ‌யிரு‌க்கு ‌‌நி‌த்யான‌ந்த‌ரஆ‌ட்களா‌லஆப‌த்தஏ‌ற்ப‌ட்டிரு‌ப்பதாகவு‌மலெ‌னி‌னகூ‌றினா‌ர்.

இத‌னிடையே கட‌ந்த டிச‌ம்ப‌ரமாத‌ம
நித்தியானந்தாவிடமிருந்து மீட்டுத்தாருங்கள்:புலிகள்"இயக்க பாணி"யில் அமைந்த சுவாமி நித்தியானந்தாவின் திருவிழையாடல்கள்!!
நித்தியானந்தாவிடம் கல்வி கற்க சென்ற தனது மகன் திரும்பி வரவில்லை என்றும், மகனோடு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என்றும் திருச்சி அருகே உள்ள நவலூர் புட்டப்பட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இடும்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளரிடம் பேசிய இடும்பன், திருச்சியில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இருக்கும் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான எனக்கு 4 பெண்கள், ஒரு மகன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இதே ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோவிந்தராஜன் என்பவர் மூலம் நித்தியானந்தா சாமியாரிடம் அறிமுகமானேன்.
எனது மகன் சுரேந்தரை, பெங்களூரில் உள்ள நித்தியானந்தா சாமியாருக்கு சொந்த மான "லைப் ப்ரீவ் டெக்னாலஜி" என்ற இலவச படிப்புக்கு அனுப்பினேன். பெங்களூரில் படிக்கும் பையனையும், சாமியாரையும் மாதம் ஒருமுறை நான் சந்தித்து வந்தேன். அப்போது நவலூர் புட்டப்பட்டு கிராமத்தில் ஆசிரமம் ஆரம்பித்தால், உங்களைப் போல் நிறையபேர் பயன் பெறுவார்கள் என்று யோசனைகளை சாமியார் கூறினார்.

சாமியார் பேச்சைக் கேட்டு ரூ.10 இலட்சம் மதிப்புள்ள இடத்தை ரூ.4 இலட்சத்துக்கு எனது மருமகனிடம் இருந்து வாங்கினேன். இதற்கு சாமியாரின் பக்தரான அமெரிக்காவைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் பணம் கொடுத்தார். அந்த ஆசிரமத்துக்கு என்னை செயலாளராக நியமித்தார் நித்தியானந்தா. நித்தியானந்தா மீது நம்பிக்கை வைத்து எனது சொந்த பணத்தில் ஒன்றரை இலட்ச ரூபாய் செலவு செய்து பாதி ஆசிரமம் கட்டி விட்டேன்.
ஆசிரமம் ஆரம்பித்த சிறிது நாட்களில், அப்பகுதியில் முகாம்கள் அமைக்க பணம் வசூல் செய்யுமாறும், ஆசிரமத்தில் செயலாளராக உள்ளவர்கள் கண்டிப்பாக பணம் வசூலீக்க வேண்டும் என்றும் சாமியார் கட்டளையிட்டார். மேலும், தன்னை சந்திக்க பக்தர்கள் விருப்பப்பட்டால் அவர்களிடமும் பணம் வசூலிக்கும்படியும் அவர் சொன்னார். அப்போதுதான் எனக்கு இவர்கள் ஆசிரமம் நடத்தவில்லை பிசினஸ் செய்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்த விஷயத்தை என் மகனிடம் சொல்ல முயற்சித்தேன். அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
திருச்சியில் கடந்த 2009ஆம் வருடம் ஆகஸ்ட் 1ஆம் திகதி சாமியார் முகாமிட்டு, ஆசிரமம் செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், பணம் வசூல் செய்யுமாறு நன்கொடை ரசீது கொடுத்தார். நான் அதை வாங்க மறுத்தேன். அப்போது அத்தனை பேரின் மத்தியில் என்னை "வெளியே போ..' என்று அவர் கத்தினார்.
ட்டத்தை விட்டு வெளியே வந்த நான் எனது மகன் சுரேந்தரை தொடர்பு கொண்டேன். ஆனால் பேச முடியவில்லை. தொடர்ந்து போன் செய்தபின் ஒருநாள் சுரேந்தர் பேசினான். அப்போது சாமியாருடைய நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான் என்றான். அதற்கு நீ அங்கே இருக்காதே, வந்து விடு என்று சொன்னேன். ஆனால் சுரேந்தர், நான் சாமியாரிடம் தான் இருப்பேன் என்றும், என்னை பார்க்க வராதீர்கள் என்றும் கூறினான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான் பெங்களூருக்கு நேரில் சென்று எனது மகனை பார்க்க முயற்சித்தேன். ஆனால் அங்கிருப்பவர்கள் சுரேந்தரை பார்க்க அனுமதிக்கவில்லை என்றார்.
தற்போது சுரேந்தர் தன்னுடைய பெயரை மாற்றி, நித்யபிரபானந்தா என்று வைத்துக் கொண்டதாகவும், நித்தியானந்தா போல நீண்ட முடிகளை வளர்த்துக்கொண்டதாகவும் கூறுகிறார் இடும்பன். எப்படியாவது எனது மகனை சாமியார் நித்தியானந்தாவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று கண்ணீர் விடுகிறார் இடும்பன்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமக்கு முழுமையான பக்கபலத்தையும் உதவிகளையும் வழங்குவதாக வாக்குறுதி தந்துள்ளாரென வன்னி மாவட்ட முன்னாள் எம்பியும், பொதுத் தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வன்னி மாவட்ட வேட்பாளருமான சதாசிவம் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தச் செய்யவேண்டிய அபிவிருத்திகள் பற்றிய விடயங்களையும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன்.
எங்களிடம் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை. நொந்து வெந்துபோன வேதனைகளை மட்டுமே சுமந்து நிற்கின்றோம். இந்தச் சுமைகளை இறக்கிவிட வழிதேடும் அவசியமும் அவசரமும் இப்போதுள்ள காலத்தின் தேவையென்பதை எல்லோரும் உணர்கின்றனர்” என்றார்.
புனர்வாழ்வு முகாம் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களைப் படிப்படியாக பெற்றோர்களிடம் ஒப்படைத்தல்இ சகல இனங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம், போரினால் ஏற்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை கனகரத்னம் தேர்தல் பிரகடனமாக முன்வைத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.shobasakthi.com

இரவு கமெராவைச் சென்னைக்கு எடுத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கத் தாமதித்தால் கமெராவை படப்பிடிப்பிற்கு வாடகைக்குக் கொடுத்திருந்த முதலாளியின் உத்தரவின் பேரில்தான் அந்தக் கமெரா உதவியாளர்கள் ஃபுட்டேஜுடன் கமெராவை எடுத்துச் சென்றார்கள் என்பது எங்களுக்குப் பின்பு தெரியவந்தது. எங்கள் நூற்று நாற்பது பேர்களின் உழைப்போடு ஒரு கமெரா முதலாளி விளையாடிப் பார்த்த வேலையது. இதைத் தவிர வினவு கட்டுரையாளர் எழுதியது போலவோ இனியொரு இட்டுக்கட்டியது போலவோ இது ஊதியம் கொடுக்க மறுத்ததால் நிகழ்ந்த பிரச்சினையல்ல. பா. செயப்பிரகாசம் கற்பனை செய்வது போல இது நான் கூலி கேட்ட தொழிலாளர்களை அறையில் போட்டு அடித்ததுமல்ல. பா. செயப்பிரகாசத்தின் மொழியில் சொன்னால் நான் தாக்கியது ஒரு தொழிலாளியையல்ல. நான் தாக்கியது ஒரு கருங்காலியை. இதில் சிறப்பாக இனியொரு. கொம் “கடைசியாகக் கிடைத்த தகவலின்படி இதுவரையும் தொழிலாளர்களிற்குச் சம்பளம் வழங்கப்படவே இல்லையாம்” என்று பக்கத்திலிருந்து பார்த்தது போல எழுதியிருந்தது. நடத்துங்க ராசா!
இந்தியாவில் பிரசித்தி பெற்ற  அண்ணணாமலைப் பல்கலைக்கழகம் இலங்கையலும் தனது கல்விச் சேவையினை விஸ்த்தரிக்கின்றது. இதன் முதற் கட்டமாக கிழக்கு மையத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பணியினை இன்று (03.03.2010)உத்தியோக பூர்வமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.........

வெள்ளி, 5 மார்ச், 2010

ஓரு சுனாமி தடுக்கப்பட்டது

- நடேசன்
ஓக்கம வினாசகரண்ட ஓண என அமெரிக்காவில் சொல்லி விட்டு நாடு திரும்பிய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமிழ்த் தேசிய அணியிடம் சிறையில் உள்ள சகல விடுதலைப் புலிகளையும வெளியில் விட்டு விட்டு யாழ்ப்பாணத்தை தொழில் நுட்ப பூங்காவாக்குவதாக வாக்களித்தார். இவரது வாக்குறுதியை நம்பிய தமிழ்த் தேசிய அணியினர் சகல தமிழ் மக்களையும சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும் படி கேட்டனர். இவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தோ அல்லது தாங்களாகவோ பெரும்பான்மை தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்து இலங்கைத் தமிழரின் தனித்துவத்தை நிலைநாட்டி விட்டார்கள்.
புல விடுதலைப் புலிகளின வெளிநாட்டு ஆதரவாளர்களும் சரத்போன்சேகாவில் அனுதாபம் கொண்டவர்களாகவும் அவரது கைதை மகிந்த அராசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலாக காட்ட முயல்வதுடன் சரத் பொன்சேகாவை மிகவும ஜனநாயகவாதியாகவும் காட்டி வருகிறார்கள். இதேவேளையில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச திருவாளர் சம்பந்தனிடம் நீங்கள ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கப்போகிறீர்களா எனக் கேட்டதற்கு இராணுவத் தளபதிகள் கவர்னராகளாகவோ வெளிநாட்டு இராஜதந்திரிகளாகவோ நியமிப்பது போல்தான் ஜெனரல் ஜனாதிபதியாக வருவது என பதில் கொடுத்து தனது வக்கீல்த்தனத்தை விட வடிகட்டின முட்டாள் தனத்தை வெளிக்காட்டிக்கொண்டார்.


இப்படி இலங்கைத் தமிழ் மக்களாலும் தமிழர் தலைமையாலும் மற்றும் வெளிநாட்டு தமிழராலும் ஆதரிக்கப்பட்ட தற்பொழுது சிறையில் இருக்கும் சரத்பொன்சேகாவின் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்ப்போம்.
சரத் பொன்சேகா இந்த சண்டையை தானே நடத்தியது என கூறி வெற்றிககு சொந்தம் கொண்டாடியதோடு கொழும்பில் மற்றவரகள் குளிர் ஊட்டப்பட்ட அறையில் ரையை தளர்த்திக் கொண்டு இருப்பதாக கூறி மறைமுகமாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபயாவை குற்றம் சாட்டினார். இதேவேளையில் சரணடைந்த புலித்தேவன் நடேசன் போன்றவர்களை கோத்தபயா இராஜபக்சாவின கட்டளையின் பேரில் கொலை செய்தாக சண்டே லீடருக்கு கடந்த டிசம்பர் 2009 கூறினார். தற்போபோதை தகவல்களின் படி இராணுவத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் சரணடைந்தவர்களை ஏற்கும்படி கட்டளை இடப்பட்டிருந்தது தெரியவருகிறது.

இலங்கையில் இராணுவத்தை நிரந்தரமாக நாலு இலட்சமாக அதிகரித்து வைக்க வேண்டும் அதன் மூலம் வட-கிழக்கு பகுதியை இராணுவப் பிரதேசமாக்கி எதிர்காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் கிளர்ச்சி ஏற்படாது தடுக்கவும் நிரந்தரமாக வடக்கில் இரண்டு இலச்சம் படையினரை வைத்திருக்க சரத் பொன்சேகா அனுமதி கேட்டதாக எங்களுக்கு கூறியது வேறு யாரும் இல்லை . இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச.


யாழ்ப்பாணத்தில் உ;ள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இராணுவ சிப்பாயை நியமிக்க முடியாது என தான் மறுத்ததாக அவர் மேலும் கூறினார். இதே வேளையில் யுத்தம் முடிந்தது ஆனாலும சரத் பொனசேகா தளபதியாக இருந்த கடந்த வருடத்தி;ன் கடைசிப் பகுதியில. தனது பிரேதத்தின் மேல்தான் 13வது திருத்தம் அமூல் நடத்தப்படும் என்றும் இவர் அளித்த பேட்டி பத்திரிகைக்கு வர முன்பே அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டது இதன் பின்பு தான் இராணுவத்தினர் எவரும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு இல்லாமல் பேட்டி அளிக்கக்கூடாது என சுற்று நிருபம் பாதுகாப்பு செயலாளர கோத்தபயா இராஜபக்சாவால் அனுப்பப்பட்டது. கடைசியாக ஒட்டகத்தின் முதுகை முறித்த வைக்கோல் கட்டு போல் இராஜபக்ச சகோதரர்களை எதிர்க்க இந்த சுற்று நிருபமே காரணமானது.
விடுதலை புலி ஆதரவாளர்களால் பெரிதும் பேசப்ப்டட செம்மணிப புதைகுழி விவகாரம் தொடங்கிய காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பாக இருந்தது சரத் பொன்சேகா . பாவம் ஓரிடம பழி ஓரிடம் என்பது போல் பழி சுமத்தப்பட்டது ஜானக பெரேராhவின் மேல். செம்மணி புதை குழியின் கடைசிப் காலத்தில்தான் ஜானகா பெரேரா யாழ்ப்பாணம் சென்றார். இதை நான உறுதியாக கூறுவதன் காரணம் பல முறை ஜானகப் பெரேராவை சந்தித்தபோது பல பத்திரங்களை என்னால் பார்க்க முடிந்தது. தவறான ஒருவரை குற்றசாட்டியதால் செம்மணிப் படுகொலை விடயம் உலக அரங்கில் எடுபடவில்லை. இந்த குற்றசாட்டை அக்காலத்தில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வைத்திருந்தால் அது நிருபிக்கப்பட்டிருப்பதோடு இன்னும் புலி இயக்கம் இருந்திருக்க முடியும். புலிகளுக்கு இந்த விடயம் தெரியாமல் இல்லை. புலிகளுக்கு எந்தகாலத்திலும் மனித உரிமையில் அக்கறை இருந்தது இல்லை. இல்லாவிடில் துணுக்காய் இறைச்சிக்கடை என கூறப்பட்ட சித்திரவதை முகாமை வைத்திருப்பாரகளா? விடுதலைப்புலிகள் மணலாறுப் பகுதியில் ஜானகப் பெரேராவால் பாரிய அளவில் தோற்கடிக்கப்பட்டிhர்கள். அதற்கு மாறாக அவமானப்படுத்தி பழி வாங்குவதே அவர்கள் நோக்கமாக இருந்தது.


சரத்போன்சேகாவின் பல விடயங்கள் தற்போது விசாரணையில் இருப்பதால் நான் இங்கு அவற்றை குறிப்பிட விரும்பவில்லை.இப்படியான சரத் பொன்சேகாவுக்கு சம்பந்தன் -சுரேஸ்- மாவைசேனாதிராஜா கும்பல் ஆதரவு அளித்ததால் எங்களைப் போன்றவர்கள் மகிந்த இராஜபக்சாவுக்கு சார்பாக பிரசாரம் செய்யும நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
நடந்து போன விடயம் இதைப் பேசுவதன் அவசியம் ஏன் என கேட்பவர்களுக்கு சொல்லுகிறேன். அவுஸ்த்திரேலிய (ABC) ரெலிவிசனில் ஒரு சரத்பொன்சேகாவின் ஆதரவாளர் அவரை இலங்தை அரசாங்கம் நடத்தும் விதத்தை கூறி கவலைப்பட்டார். அப்போது ஆவுஸ்த்திரேலிய ஜேனலிஸ்ற், “அவரது மேல் தமிழர்களை கொலை செய்தது என்ற குற்றசாட்டு உள்ளதே” என வினவிய போது அந்த சிங்கள ஆதரவாளர் சொன்னார். “ வடகிழக்கு தமிழர்கள் எழுபத்தியைந்து வீதமானவர்கள இந்த தேர்தலில் அவருக்கு தான் போட்டார்கள். இதன் மூலம் அவர் மேல் உள்ள மதிப்பை தமிழ் மக்கள் காட்டி விட்டார்கள் “ என்றார்


எனக்கு தலையை சுற்றியது. ஒவ்வொரு இனமும் தனக்கு தக்க தலைவரை தேர்ந்து எடுத்து கொள்கிறது. தமிழர்களின் தலைவிதி அவர்கள் எப்பொழுதும் கொலைகாரர்களின் தலைமையை விரும்புகிறார்கள். சில அமரிக்க பெண்கள் சிறையில் இருக்கும் சீரியல் கொலைக்காரர் மேல் காதல் கொள்வது போல் சரத் பொன்சேகா என்னைப பொறுத்தவரை ஜனாதிபதியாக வந்திருந்தால் சிங்கள பிரபாகரனாக நடந்திருப்பார். சரத்; பொன்சேகாவினால் விளையாட இருந்த விளையாட்டோடு ஒப்பிட்டு பார்த்தால பிரபாகரனது செயல்களும தவறுகளும் சிறு பிள்ளை விளையாட்டாக இருந்திருக்கும். நல்ல வேளையாக ஒரு சுனாமி; தடுக்கப்பட்டது. அது கூட சாதாரண சிஙகள பாமர மக்களால் தான் நடந்தது.


இந்த நேரத்தில கண்டிய இராச்சியத்தில் சிறையில் இருந்த ரோபேட் நொக்சின் வார்த்தை நினைவுக்கு வருகிறது.“வயலில் வேலை செய்யும் ஒவ்வொரு சிங்கள விவசாயின் உடலின் மேல் உள்ள சேற்றைக் கழுவிட்டு பார்த்தால் ஓவ்வொருவரும் அரியணையில்; இருக்க தகுதி பெற்றவர்கள்”
பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன் என்ற வரிசையில் இப்போது நித்தியானந்தா. ஆனாலும் நித்தியானந்தா செய்திருப்பது சட்டப்படி குற்றமல்ல. அவர் நடிகை ரஞ்சிதாவை பாலியல் வன்முறை செய்யவில்லை.  இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியிருக்கின்றனர்.

வேண்டுமானால் ரஞ்சிதாவிற்கு திருமணம் ஆகியிருந்தால் இது கள்ள உறவு.   ஒரு வேளை அவர் விவகாரத்து பெற்றிருந்தால் இது கள்ள உறவும் அல்ல. ஆனால் இது ரஞ்சிதாவோடு மட்டும் இருந்திருக்கக்கூடிய உறவல்ல.  ஊர்மேய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் இருந்தால் ஒரு பொறுக்கி ஒன்றோடு நிறைவு பெறுவதில்லை.தேவநாதனும் யாரையும் கற்பழிக்கவில்லை. இந்து ஆகம விதியின் படி கருவறையை பள்ளியறையாக பயன்படுத்துவது கல்லாலான சிலைகளுக்கு மட்டுமல்ல அந்த பேசா சிலைகளுக்கு தரகர்களாக இருக்கும் புரோகிதர்களுக்கும் உள்ள உரிமைதான் என்பதைக்கூட சாத்திரத்தை வைத்து நியாயப்படுத்தலாம். இப்போது தேவநாதன் ஜாமீனில் வெளியே கிராப் வைத்த தலையுடன் ஊர் உலகத்தில் செய்யாத தவறையா செய்து விட்டேன் என்று பேட்டி கொடுக்கிறான்.
சங்கரராமனை ரவுடிகளை வைத்து கொன்ற ஜெயேந்திரனும் கூட இப்போது எல்லா சாட்சிகளையும் பிறழ வைத்திருப்பதால் குற்றவாளியில்லைதான். மற்றபடி ஜெயேந்திரன் பெண்டாண்ட காட்சிகளை எந்த காமராவும் அவ்வளவு சுலபாமா எடுத்திருக்க முடியாது. அப்படி எடுத்திருந்தால் காமராக்காரன் இந்நேரம் பரலோகம் போயிருப்பான். நாளை நித்தியானந்தாவை மன்மதனாக சித்தரிக்கும் எல்லாப் பத்திரிகைகளும் ஜெயேந்தரனுக்கு பழைய லோககுரு பட்டத்தை எப்போதோ வழங்கி விட்டன.
மற்றொரு கார்ப்பரேட் சாமியாரிணியான மாதா அமிர்தானந்த மாயியின் ஆசிரமத்திலும் கூட கொலைகள் நடந்துள்ளன.
கந்து வட்டிக்காரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் விவசாயிகளின் நாட்டில்தான் இந்த இந்து மத சாமியார்கள் என்ற ஒரிஜனல் கிரிமினல்கள் சுத்த சுயம்புவாக வலம் வருகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டு போனாலும் இவர்களை மீட்டு வந்து பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் கர்ம சிரத்தையாக தயாராக இருக்கின்றன. வேறு எதனையும் விட மதநம்பிக்கைகள் உளுத்துப் போவதை அவர்கள் தமது வலிமையால் எப்போதும் ஒட்டவைத்து வருகிறார்கள்.
மக்களும் குறிப்பாக நடுத்தர வர்க்கம் இந்த ஊழலை மத வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விடமால் பின் தொடர்கிறது.    குறுக்கு வழியில் முன்னேறலாம் என்பது பொருளாதாரத்தில் கோலேச்சும்போது இந்த மோசடிப் பேர்வழிகளில் அவ்வளவு செல்வாக்கு இல்லாத சாமியார்களை போலிகள் என்று ஒதுக்கி வைத்துவிட்டு செல்வாக்குடன் திகழும் உண்மையற்ற சாமியார்களை நல்லவர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர். ஜெயேந்திரன் லீலைகள் சந்தி சிரித்துக்கொண்டிருந்த போது பார்ப்பனர்கள் மட்டும் கர்ம சிரத்தையாக பெரியவாள் தப்பு செய்யவில்லை என்று உறுதியாக நிற்கவில்லையா என்ன?
நித்தியானந்தாவாவோடு முரண்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த வீடியோ வெகு சிரத்தையாக எடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு முன்னரே எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை யாரும் வெளியிட விரும்பவில்லை. பெரும்பாலான பத்திரிகைகள் கார்ப்பரேட் சாமியார்களை வைத்து தமது நடுத்தரவர்க்கத்து வாசகர்களுக்கு நன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்ற மாயைகளை விதைத்து வந்தவர்கள் தங்களையே வில்லன்களாக காட்டுவதற்கு சம்மதிப்பார்களா என்ன?
சன் டி.வி இதைக் காட்டியதில் ஊடக முதலாளிகளிடம் உள்ள போட்டி பெரிதும் பங்காற்றியிருக்கிறது. கலைஞர் டி.வி தொடரில்தான் நடிகை ரஞ்சிதா நடித்து வருவதால் சன்.டி.விக்கு பாதிப்பில்லை. ஒரு வேளை சன் தொடர்புடைய நடிகைகளை கலைஞர் டி.வி காண்பிக்கும்பட்சத்தில்தான் சன்னுக்கு பிரச்சினை. ஆனாலும் இரண்டும் கழக கண்மணிகளின் சொத்து என்பதால் பெரிய பிரச்சினையில்லை.
கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா புராணம் படித்த குமுதம் பத்திரிகை இதைப்பற்றி என்ன எழுதும்? பிரபலங்களின் காமக் களியாட்டங்களை ஆபத்தில்லாமல் கிசுகிசுவாக எழுதும் குமுதம் இப்போது தனது சாமியார் இப்படி அப்பட்டமாக சிக்கிக் கொண்டது குறித்து என்ன எழுதும்? அந்த பத்திரிகையை பத்து ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் வாசகர்கள் என்ன கருதுவார்கள்?
யாரும் குமுதம் பத்திரிகைக்கு செருப்படி தரப்போவதில்லை என்பதால் சற்று காலம் கழித்து இது மறக்கப்படும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை.  நித்தியானந்தா கூட இது மோசடிப்புகார் என்று சவடால் விட்டு இதை நீதிமன்றத்தில் நீருபிப்பேன் என்று பேசமாட்டார் என்பதற்கு உத்திரவாதமில்லை.
இந்தப்பொறுக்கி சாமியாருக்கும்  அனுதாபம் தெரிவித்து ஆதரவு தெரிவிப்பதற்கு ஆட்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?
சாமியார் நித்தியானந்தா ரஞ்சிதாவுடடன் கொஞ்சி விழையாடும் லீலைகள்!!

புதன், 3 மார்ச், 2010


 கல்கி பகவான் ஆசிரமத்தை பொதுமக்கள் தாக்கி சூறையாடி தீவைத்தனர். 2 பஸ்களுக்கும் தீவைக்கப்பட்டது.
ஆசிரமத்தில் பெண்களுக்கு லேகியத்தில் போதை மருந்தை கலந்து தருவதாகவும், பண மோசடி [^] நடப்பதாகவும் கூறி பொதுமக்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
தாக்குதலில் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. 2 பஸ்களுக்குத் தீவைக்கப்பட்டது.
மேலும் ஆசிரமத்திற்குள் இருப்போரையும் பொதுமக்களே மீட்டு வந்தன்.
சித்தூர் மாவட்டம் வரதையாபாலம் என்ற இடத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது. இங்குதான் தாக்குதல் [^] நடந்துள்ளது. பொதுமக்கள் தாக்கியதில் கல்கி பகவானின் 3 வேலைக்காரர்களுக்கு சரமாரி அடி விழுந்தது. ஆசிரமத்தின் தகவல் அலுவலகமும் தாக்கி சூறையாடப்பட்டு விட்டது.பக்தி, முக்தி என்ற பெயரில் இந்த ஆசிரமத்தில் செக்ஸ் அக்கிரமங்கள் நடப்பதாகவும், பெண்களுக்கு போதைப் பொருட்களைத் தருவதாகவும் பொதுமக்கள் குற்றம் [^] சாட்டியுள்ளனர்.
ஆசிரமம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் பெருமளவில் விரைந்து வந்தனர். போராட்டக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர். ஆசிரமத்தைக் காக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

 சாமியார் நித்தியானந்தா, தமிழ் நடிகை ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழகம் மற்றும் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமக் கிளைகளை பக்தர்களும், பொதுமக்களும் அடித்து நொறுக்கினர். நித்யானந்தாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது.
கதவைத் திற காற்று வரும் என்ற தலைப்பில் நித்தியானந்தா சுவாமிகளின் போதனைகள் குறுகிய காலத்தில் பிரபலமானவை. வெறும் 32 வயதே ஆகும் நித்தியானந்தாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட நித்தியானந்தாவுக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. பெங்களூரில் மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்யானந்த தியான பீடம் என்ற பிரபலமான ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இது தான் தலைமையகமும் கூட.
உலகம் முழுவதும் 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி ஆன்மிக பணிகள் ஆற்றி வருவதாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். பல தரப்பினர் மத்தியிலும் பிரபலமான இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் வசீகரமாக பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர்.
இந் நிலையில், நித்தியானந்தா, ஒரு நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோவை பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நடிகையின் முகத்தை மட்டும் அந்தத் தொலைக்காட்சி மறைத்து விட்டது. மாறாக அவரது பெயர் 'ஆர்' என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் என்று மட்டும் குறிப்பிட்டது.
அந்த நடிகையும், நித்தியானந்தாவும் சின்னச் சின்ன சில்மிஷங்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ எப்போது எப்படி எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைதான் இதை ரகசியமாக படமாக்கியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த நடிகைதான் இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு அனுப்பியிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பு கூடியது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு விரைந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி ஆசிரமத்தைத் தாக்கினர். அங்கிருந்து நித்தியானந்தாவின் படங்களை கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சிவபாபு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆசிரமத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அறிந்த உடன், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பெங்களூரில் உள்ள ஆசிரமம் முன் குவிந்துவிட்டனர்.
ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் போலிச் சாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் பகுதியில் நித்யானந்தருக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அவற்றின் மீது சாணியை அடித்தனர்.
புதுச்சேரியில் உள்ள இந்த சாமியாரின் யோகா மையம், ஆசிரமம் போன்றவை மக்களால் சூறையாடப்பட்டது. பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.
போலீசார் குவிக்கப்பட்டும் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாமியாரின் படங்கள் பொருட்களுக்கு தீவைத்தனர்.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள நித்தியானந்தாவுடன் உள்ள நடிகையின் பெயரை சம்பந்தப்பட்ட சேனலும், அதன் குழுமத்தைச் சேர்ந்த நாளிதழும் கூறாமல் விட்டு விட்டதால் அவரது அரைகுறை முகத்தை வைத்து அவர் யார் என்பதை அறிய தமிழகம் முழுவதும் மக்கள் அலை பாய்ந்தவண்ணம் உள்ளனர்.'உலகின் ஆன்மீக ஒளி நானே' என்று கூறி வந்த நித்யானந்தா, அமெரிக்க இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஈழத்து பெண்ணிற்கு "சர்வதேச பெண்களிற்கான விருது!"

புத்தளத்தை சேர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை ஏற்ப்படுத்தும் சகோதரி.ஜன்சில மஜீத் (Ms. Jansila Majeed) அவர்கள் அமெரிக்க அரச செயலாளர் திருமதி. ஹில்லரி கிளிண்டன் அவர்களால் "சர்வதேச பெண்களிற்கான விருதிற்கு (International Women of Courage award) தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இவர் புத்தளத்தில் Community Trust Fund என்பதற்கு காப்பாளராக இருந்து சிறுபான்மை இனத்தினரினதும், பெண்களினது பிரச்சனைகள், உரிமைகள், இனங்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்தல், புனர்வாழ்வு, இளையோருக்கான வேலைத்திட்டங்கள், வடகிழக்கில் மிதிவெடி அபாயம் சம்பந்தமான அறிவு சார்ந்த விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துவது மட்டுமல்லாமல், முக்கியமாக தனது புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் மக்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை ஏற்ப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறார்.

இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவர் கடந்த 20 வருடங்களாக ஈழத்தில் எமது இனத்திற்கு அழகாக அழைக்கும் சொல்லான, "இடம் பெயர்ந்தவர்" என்ற அடையாளக் குறியுடன் புத்தளத்தில் வாழ்வது மட்டுமல்லாமல் தமது சொந்த மண்ணை, வாழ்விடங்களை விட்டு தம் சொந்தத நாட்டினுள்ளே தன்னைப் போல் அகதியாக "இடம் பெயர்ந்தவர்கள்" என்ற குறியுடன் வாழும் சக தமிழ் முஸ்லிம் சகோதரர்களுக்கு ஆரோக்கியமான முறையில் வாழ்க்கை முறை, சுகாதாரம், பெண்களின் விழிப்புணர்ச்சி முதலியவற்றை எடுத்துரைத்து சேவையாற்றி வருவதுடன், பொதுவாக, முக்கியமாக அவர் சார்ந்த சிறுபான்மை இனமான முஸ்லிம் இடம்பெயர்ந்தவர்களின், குறிப்பாக பெண்களின் பிரச்சனைகள், தேவைகள் இனம்கண்டு, நாட்டு அரசியல் சூழ்நிலைகளுக்குமிடையில் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இவருக்கு கிடைத்திருக்கும் International Women of Courage award உலகத்திலுள்ள சமூகங்களிக்கிடையிலான பெண்களின் போராட்டங்கள், மனித உரிமை, சமூக நீதிக்கா போராடுபவர்களுகாக மார்ச் 2007ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தால் தொடக்கி வைக்கப்பட்டது.

மேலும் இவருக்கு கிடைத்திருக்கும் இவ்விருது உலகத்தில் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்படும் பத்துப் பேரில் ஒருவருக்காக இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 thanks to     www.soodram.com
விருது பெரும் மற்றயவர்களின் விபரங்கள்:

Shukria Asil (Afghanistan), Col. Shafiqa Quraishi (Afghanistan), Androula Henriques (Cyprus), Sonia Pierre (Dominican Republic), Shadi Sadr (Iran), Ann Njogu (Kenya), Dr. Lee Ae-ran (Republic of Korea), Sister Marie Claude Naddaf (Syria), and Jestina Mukoko (Zimbabwe).

செவ்வாய், 2 மார்ச், 2010

thesia thalavarkal kaaneer

Njrpaj; jiytu; capUld; ,Uf;fpd;whu;
Njrpaj; jiytu;fs; 1 tJ> 2 tJ> 3 tJ> 4 tJ……..
(jhdh%dh> aho;g;ghzk;)
Gypfspd; 1 tJ Njrpaj; jiytu; nrl;b vd;W miof;fg;gLk; jdghyrpq;fk;. ,tiuf; nfhiy nra;J tpl;L jk;gp vd;W miof;fg;gLk; gpughfud; 2 tJ Njrpaj; jiytuhf gjtp Vw;Wf; nfhz;lhu;. ,jidj; jkpo; kf;fs; kfpo;r;rpahf vw;Wf; nfhz;ldu;. ,jid jkpou; tpLjiyf; $l;lzpapdu; mq;fPfupj;jdu;. ,jd; njhlu;rpahf gy jiytu;fspd; nfhiyfs; Njrpaj; jiytuhy; muq;Nfw;wg;gl;ld.
gpughfuidf; nfhiy nra;J tpl;L 3 tJ Njrpaj; jiytuhf n[duy;vd;W miof;fg;gLk; ruj; nghd;Nrfh gjtp Vw;whu;. ,jidj; jkpo; kf;fs; kpf kfpo;rpahf vw;Wf; nfhz;ldu;. ,jid jkpo; Njpaf; $l;likg;gpdu; mq;fPfupj;jdu;;. ,j; jiyik Vw;gpw;F Kd;du; gy Gypj;jiyfs; GypfshYk;> ,uhZtj;jhYk; nfha;ag;gl;ld. ,jd; njhlu;rpahf jkpo; Njrpaf; $l;likg;G (rk;ke;ju; FO) ,d; tpUg;Gg;gb jkpo; kf;fs; [dhjpgjpj; Nju;jypy; ruj; nghd; Nrfhtpw;F ngUk;ghd;ik thf;fspj;J jkJ cs;sf; FKwiy ep&gpj;J fhl;bdu;.
ruj; nghd;Nrfhit rpiwapy; milj;J tpl;L 4 tJ Njrpaj; jiytuhf f[d; vd;wiof;fg;gLk; fN[e;jpuFkhu; nghd;dk;gyk; gjtp Vw;Wf; nfhz;lhu;. ,jidj; jkpo; kf;fs; kpf kpf kfpo;rpahf vw;Wf; nfhz;ldu;. ,jid jkpo; Njrpaf; $l;likg;G (Gypf; FO) mq;fPfupj;jdu;.
aho;g;ghzk; vd;d epwk; vd;W njupahj nfhOk;G tho; jkpou;> 4 tJ Njrpaj; jiytu; fN[e;jpuFkhu; nghd;dk;gyk; jw;NghJ aho;ghzj;jpy; cs;shu;. jkpo; kf;fSf;fhd murpay; jPpu;T gw;wp NgRfpd;whu;. Vida jkpo; Njrpaf; $l;likg;G ( ? ) JNuhff; FOf;fs; gw;wp NgRfpd;whu;. gj;jpupifahsu; kfhehL elhj;Jfpd;whu;. ,k; kfhehl;by; jkpo; Njrpaf; $l;likg;G (Gypf; FO) ,tiu Gypfspd; 4 tJ Njrpaj; jiytuhf mq;fPfupj;Js;sJ. ,J tpRtehjdpd; tpUg;gg;gb eilngw;Ws;sJ. Nghq;fs; vy;yhk; xNu fyhl;lhjhd;. XU FRWr; nra;jp Gypfspd; 4 tJ Njrpaj; jiytupd; G+u;tPfKk; ty;ntl;bj;Jiwjhdhk;. vd;d Gy;yupf;Fjh?
Vg;uy; 8> 2010 ,w;F gpd;G 5 tJ Njrpaj; jiytu; gw;wpa mwptpj;jy; ntsptUk;. mJtiu kfh [dq;fNs nghWik fhg;gPu;! mJ mNdfkhf RNu]; gpNukr;re;jpud;; Mf ,Uf;Fk;? mg;g fN[e;jpuFkhu; nghd;dk;gyj;jpw;F vd;d elf;Fk;?
(jhdh%dh> aho;g;ghzk;) (gq;fdp 02> 2010)


திங்கள், 1 மார்ச், 2010

 இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஜாவாவில், 1,100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தோனேசியா இருக்கிறது. ஆனால், அதன் தீவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புத்த மதமும், இந்து மதமும் இருந்தன என்பது வரலாறு.
அதற்குச் சான்றாக இந்தோனேசியாவின் பல இடங்களில் இரு மதங்களின் கோவில்கள் இன்றும் இருக்கின்றன. சில அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கின்றன.ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, "கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு. புத்த மதம் வந்து 300 ஆண்டுகளுக்குப் பின், கி.பி., 5ம் நூற்றாண்டில் இந்து மதம் இந்தோனேசியாவில் பரவியது. பின், வந்த இந்தோனேசிய மன்னர்கள் இருமதங்களையும் தழுவியவர்களாகவே இருந்திருக்கின்றனர். கடைசியாக கி.பி., 15ம் நூற்றாண்டில் இஸ்லாம் வந்தது. தற்போது இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்களும், 10 சதவீதம் பவுத்தர்கள், இந்துக்களும் வாழ்கின்றனர்.
ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் "இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக் கழகம்' இருக்கிறது. இந்த வளாகத்தில் ஒரு பிரம்மாண்டமான மசூதியும் உள்ளது. இதன் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் துவங்கின. அஸ்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரசு தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு கோவில்கள் வெளிப் பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.
இதில் ஒரு விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு யோனி பீடம் (இது சக்தி வழிபாட்டைக் குறிப்பது) ஆகியவை இருந்தன. இந்தக் கோவிலின் அருகில் அமைந் துள்ள, ஆறு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கோவிலில் ஒரு லிங்கமும், யோனி பீடமும், இரண்டு பலி பீடங்களும், இரண்டு நந்திகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் தொல் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி வேலி போடப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது. "இக்கோவில் எல்லாரும் பார்க் கும்படியாக கண்காட் சிக்கு அமைக்கப் படும்' என்று பல்கலையின் அதிகாரியான சுவர்சோனோ முகமது தெரிவித்தார்.
இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ., தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக் கிறது. இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு, அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால் தான் இந்தக்கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தொல்பொருள் ஆய்வாளரான இன்டுங் பஞ்ச புத்ரா என்பவர், "இந்தக் கோவிலில் கிடைத்துள்ள விவரங்கள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது' என்கிறார்.
15 நூற்றாண்டில் இங்கு அடியெடுத்து வைத்த இஸ்லாம், இங்கு ஏற்கனவே இருந்த புத்த, இந்து மதக் கலாசாரங்களை உள்வாங்கித்தான் வளர்ந்தது' என்று கதீஜா மாதா பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரும் தெற்காசியாவில் இந்துமத ஆய்வில் சிறந்த நிபுணருமான திம்புல் ஹர்யோனா தெரிவித்தார். மேலும் அவர், "இந்தோனேசியா மூன்று மதங்களும் கலந்த கலவையாக இன்று வரை இருக் கிறது. அகழாய்வில் வெளிப்பட்ட சிலகோவில்கள், பாதி இந்துக் கோவில் அமைப்பிலும், பாதி புத்தக் கோவில் அமைப் பிலும் இருக் கின்றன.
சில நூற்றாண்டுப் பழமையான மசூதிகளின் கூரைகள், இந்துக் கோவில் களைப் போலவே இருக்கின்றன. அதேபோல் அவை மெக் காவை நோக்கி அமைக் கப்படாமல் இந்துக் கோவில்களைப் போலவே கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளன. இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம் களின் வாழ்க்கை முறை, உணவு, உடை, சடங்குகள் ஆகியவை முந்தைய இந்து, புத்தக் கலாசாரத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இந்து மதம் 1,000 ஆண்டுகளாக இங்கு இருந்துள்ளது. அதன் தாக்கமும் ஆழமாகத் தான் இருக்கும்' என்கிறார்.
courtacy www.dinamalar.com
ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர்!


இரா. செழியன்
தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா மன்னராக, முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா 2010 மார்ச் முதல் நாள் (இன்று) தொடங்குகிறது.


மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.
ர்தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம்.

திருச்சி திரும்பிய பாலபாடகனின் பாட்டைக் கேட்டுப் பலரும் பாராட்டினார்கள். எப்.ஜி.நடேச அய்யர் தமது திருச்சி ரசிக ரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. பத்து வயது சிறுவன் திடீரென்று ஓர் இரவில் ஒளிமிக்க நட்சத்திரமாக ஆகிவிட்டார்.
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். அதற்கு எத்தகைய சன்மானமும் வேண்டாமென்று அவர் கூறிவிட்டார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.

ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு பாகவதர் என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.
1926-ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.


1934-ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.
அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936-பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு வெற்றிப்படமாக வந்தபடி இருந்தன. வீதிகளில், வேலை செய்யும் இடங்களில், வயல்களில், சாலையோரங்களில், ஒற்றையடிப் பாதைகளில், தோட்டம், துரவுகளில், எங்கும் பாகவதரின் கந்தர்வ கானம் எதிரொலித்தது.
ர்திரையுலகில் பாகவதர் அடைந்திருந்த உன்னதமான புகழையும், பெருமையையும் கண்டு பொறாமையடைந்த சிலர், அவரைப் பற்றி அடிப்படையற்ற அவதூறுகளைக் கிளப்பியவாறு இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் பற்றிய கொலை வழக்கு வந்தது.
ர்அதற்கு முன்பு பல்வேறு குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது வழியில் போலீஸப்ரிடமிருந்து தப்பியோடி மீண்டும் சென்னையில் பிடிபட்டு அந்தமான் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். 1942 மார்ச் மாதத்தில் ஜப்பானியப் படை அந்தமானைக் கைப்பற்றி அங்குள்ள சிறைவாசிகளை வெளியேற்றியதும் சென்னைக்குத் திரும்பிய லட்சுமிகாந்தன், "சினிமா தூது' என்ற கீழ்த்தரமான மஞ்சள் ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார்.
திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி சினிமா தூது இதழில் எழுதப்பட்ட அவதூறுகளைக் கண்டித்து பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், சீராமுலு நாயுடு உள்ளிட்ட பலர் ஆளுநர் ஆர்தர் ஹோப்பிடம் சமர்ப்பித்த மனுவின்மீது போலீஸப்ர் விசாரணை செய்து அவதூறுகள் கிளப்பிய சினிமா தூது பத்திரிகையைச் சட்டப்படி தடைசெய்தனர். அதன் பிறகு, "இந்து நேசன்' என்ற மற்றொரு பத்திரிகை மூலம் பழையபடி வீண்பழிகளைச் சுமத்திப் பணம் பறிப்பதில் லட்சுமிகாந்தன் ஈடுபட்டார்.
1944 நவம்பர் 8-ம் நாள் சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்த லட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். அதையொட்டித் தன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அருகிலிருந்த காவல்நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் பற்றிப் புகார் செய்துவிட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கு தங்கியிருந்த லட்சுமிகாந்தன் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
1944 நவம்பர் 27-ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி லட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது.
சென்னை மாநில மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்மீது மேலும் லண்டன் ப்ரிவி கவுன்சில் அமைப்புக்கு முறையீடு செய்யப்பட்டது. வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு ப்ரிவி கவுன்சில் தந்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளால் மறுவிசாரணை தொடங்கியது. பிரபலமான வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் முன்வைத்த வாதங்களும், ஆதாரங்களும் நடத்தப்பட்ட வழக்கில் தரப்பட்ட வலுவற்ற புனைந்துரைகளை முழுமையாகச் சிதறடித்தன.
அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கத்தியைப் பார்த்து மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியதாவது: இந்தக் கத்தியால் ஓர் எலியைக்கூட கொன்றிருக்க முடியாது.
இந்த அளவுக்கு மோசமான ஆதாரங்கள் மீது திரையுலக நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் முப்பது மாதங்களுக்கு இருண்ட சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.
முன்னர் ஒரு மன்னர்போல வாழ்ந்த பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.
நடிப்பதிலோ, பொருளீட்டுவதிலோ அவருக்கு நாட்டம் இல்லாமல் போனது. வறுமையால் அவர் வாடிவிட்டார் என்று கூற முடியாது. கடைசிவரை ஒரு கவரிமான்போல அவர் வாழ்ந்தார்.
பவளக்கொடி படம் தொடங்கி ஹரிதாஸ் வரை அவர் சிறை செல்வதற்குமுன் நடித்த ஒன்பது படங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றன. சிறையிலிருந்து வெளிவந்ததும் ராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், பல கோடி மக்கள் இதயத்தில் அவருடைய பாட்டுகள் என்றும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். நவம்பர் 1, 1959-ல் தியாகராஜ பாகவதர் மறைந்தாலும் அவர் வாரி வழங்கிய இசைச் செல்வம், தமிழ் மக்களுக்கு நிலையான பெரும் பேறாக இருந்து வருகிறது.


ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

தற்போது சூடான செய்தி புலிகளின் தமிழ் தேசியக் கூட்டைமப்பு மீதான தாக்குதல்கள் ஆகும். என்ன புலிதானே இலங்கையில் இல்லாமல் போய்விட்டதே யாரைச் சொல்கின்றீர்கள் என்று கேட்பது எனக்கு கேட்கின்றது. எல்லாம் புலம்பெயர் நாடுகளில் உள்ள நாடு கடந்த புலிகளை கூறுகின்றோம். இலங்கையில் புலிகளின் பிரசன்னம் இருந்த காலத்தில் புலிகளின் சொல் கேட்டு நடந்தவர்கள் தற்போது தம் இஷ்டத்திற்கு? நடக்க முற்படுகின்றனர் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தர் பிரிவு மீதான பிரதான குற்றச்சாட்டு. இதன் தொடர்சியாக இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றனர். இதுவரை காலமும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்க ஏற்ப நடந்தவர்கள் புலிகளின் பரம வைரியான இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றனர் என்ற சந்தேகம் புலிகளை ரொம்பவும் சினம் கொள்ள வைத்துள்ளது.

புலிகளைப் பொறுத்தவரை அவர்களின் முதல்எதிரி மாற்றுக் கருத்தாளர்கள். இரண்டாம் எதிரி இந்தியா. மூன்றாம் எதிரி இலங்கை அரசாங்கம். இக் கொள்கைப் பிடிப்பு புலிகளிடம் அவர்களின் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்து வருகின்றது. புலிகளின் தீவிர ஆதரவாளர்களிடம் வேணும் என்றால் இன்றும் பேசிப் பாருங்கள் இது புரியும். அண்மைக் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள மாற்றுக் கருத்தினரோடும் அளவளாவத் தொடங்கி விட்டனர். போருக்கு பின் இந்தியாவோடு உறவு கொண்டு நாடு திரும்பி அரசியல் செய்யத் தொடங்கி விட்டனர். இதன் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்துடன் நட்பு? பாராட்ட முயல்கின்றனர்.

பொறுக்குமா புலி? உறுமத் தொடங்கி விட்டது. தமிழ் தேசியத் கூட்டமைப்பு (சம்பந்தர் பிரிவு) புலம்பெயர் புலிகளை சமாதானம் செய்யப் பார்த்தார்கள். வரும் டாலர்கள் நின்று விடும் என்ற கவலை சுரேஷ{க்கு. புலம் பெயர் புலிகளுக்கும் வேறு வழியில்லை இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டால் வேறு யாரையும் தொடர்பில் வைத்திருக்க முடியாது. என்ன கருணாஅம்மானையா தமக்காக வேலை செய்ய கேட்க முடியும்?;. சம்மந்தருக்கும் தெரியும் வெளிநாட்டுப் புலிகள் உறுமினாலும் மீண்டும் தங்களிடம் தான் வரவேண்டும் என்று. புலிகளை பிளவுபடுத்தி கருணாவை வெளியே எடுத்தது தாம்தான் என்று ஆதாரத்துடன் ரணில் விக்கரமசிங்க கூறிய பின்பும் ரணில் விக்கிரமசிங்காவின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை தமது தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவு அளித்தது போல் புலம்பெயர் புலிகளுக்கு இலங்கையில் தங்களை விட்டால் யாரும் இல்லை என்பது தமிழ் தேசியக் குட்டமைப்பு (சம்மந்தர் பிரிவுக்கு) நன்றாகத் தெரியும்.

புலிகளால் நேரடியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட புலி உறுப்பினர்களான குதிரை கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்களை ஓரம் கட்டிவிட்டு ஏனையோருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனங்களை வழங்க தமிழ் தேசிக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. மேலும் சில மாற்றுக் கருத்தாளர்களின் பெயர்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதும் புலிப்பினாமிகளை சினம் கொள்ள வைத்துள்ளது. நேற்று வரை டக்ளசுடன் தோன்றிய சூசைதாசனுக்கு இடம் கொடுத்தது.

இவைகளின் தொடர்சியாக புலிகள் தற்போது உறும ஆரம்பித்துள்ளனர். எப்போது கடித்து குதறுவார்கள் என்று தெரியாது. புலிகளுடன் இணைந்து கலந்த போது சுரேஷ் பிரேமசந்திரனுக்கு ‘புலி வெல்லும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் புலி கொல்லும் என்ற நம்பிக்கை இருந்தது’. புலி தன்னையும் கொல்லும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு தான் அவர்களுடன் சேர்ந்து கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்து மேலும் சொத்து சேர்த்த உலகம் சுற்றிய சாணக்கியன் இவர். இவரைவிட ஒரு படி மேலே போய் தன் தலைவர் அமிர்தலிங்கத்தை கொன்றவர்களை வாழ்த்தி வணங்கி சேவகம் செய்த சம்பந்தர் இன்னொரு சாணக்கியர். கூடவே செல்வம் அடைக்கலநாதன்.

இந்திய அரசின் வேண்டுதலின்படி மகிந்த அரசு தங்களை அரசியல் செய்ய அனுமதிப்பார்கள் என்ற உறுதியைப் பெற்ற பின்பே மே 18இற்கு பிறகு ஒவ்வொருவராக இலங்கை திரும்பி தேர்தல் அரசியல் செய்கின்றனர். நாற்காலிக் கனவுகள் மட்டும் மறையவில்லை. அது ஒன்றே இவர்களின் ‘தமிழ் தேசியம்’ ‘சுயநிர்ணய உரிமை’. கூடவே இந்திய அரசின் எதிர்ப்பு வாதமும் இல்லை. இதனை சுரேஷ், சம்மந்தர், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களால் செய்ய முடியாது. அப்படி ஒரு உறவு இந்தியாவுடன் இவர்களுக்கு. இந்தியாவை அனுசரித்துப் போய் அரசியல் தீர்வைப் பெறுதல் என்பதனை தமிழ் மக்கள் நம்பும்படியாக காட்டி பாராளுமன்ற ஆசனத்தையும் தக்க வைக்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.

மற்றபடி இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர தீர்வு எல்லாம் வெறும் கோஷம். இந்தியாவின் அனுசரணை வேண்டுமாயின் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சேவகம் செய்திருப்பார்களா? புலிகளின் முதல் எதிரி இந்திய அரசு என்பதும் ராஜீவ் காந்தியைக் கொன்ற மகாத்மாக்கள் புலிகள் என்றும் பத்தமநாபாவை இந்திய மண்ணில் வைத்துக் கொலை செய்தவர்கள் புலிகள் என்பதுவும் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சம்மந்தர் பிரிவு) இற்கு தெரியாதா? பாராளுமன்றத்திற்கு டக்ளஸ் உம் வரக்கூடாது, வரதராஜப்பெருமாளும் வரக்கூடாது. இவர்கள் இருவரும் தாம் இருக்கும் இடத்தில் இருந்தால் தமது சித்து அரசியல் விளையாட்டைச் செய்ய முடியாது. மீறிச்செய்ய முற்பட்டாலும் அது எடுபடாது அது அம்பலப்பட்டு போய்விடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்று ‘தேமே’ என்று இருக்கலாம் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூதாதையர்களின் 60 வருடகால அரசியல் பாதை தமது அரிச்சுவடாக கொண்டு இவர்களும் செயற்படுவது யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்ற நம்பிக்கையை பிழைக்க வைக்கின்றது. கடந்த பாராளுமன்ற காலகட்டத்தில் இவர்களால் ஒரு துரும்பை கூட தமிழ் பேசும் மக்களுக்காக எடுத்து போட முடியவில்லை. சரி இவர்களும் முயற்சிக்கவில்லை. முயற்சித்தவர்களையும், முடிந்த முயற்சிகளையும் புலிகளுடன் சேர்ந்து இல்லாமல் செய்தவர்கள் இவர்கள். கூடவே தமது நண்பன் ஐதேக சேர்ந்து கொழுத்தியவர்கள் இவர்கள்.

நடைபெறப் போகும் தேர்தலில் புலிகளைத் தவிர்த்தல் என்ற ஒரு நடைமுறையை வரவேற்றாலும் இதன் உண்மையான உள்நோக்கம் நாற்காலிகளைப் பிடிக்கவே. வெற்று பிரபாகரன் கோஷம் இனி எடுபடாது என்பதே காரணம் ஆகும். ஆயுதம் தூக்கியவர்களுடன் உறவு என்பதுவும் உதவாது என்பதே பிரதான காரணங்கள் ஆகும். கூடவே எதற்கும் இலங்கை அரசை எதிர்த்தல் என்ற ‘எதிர்ப்பு அரசியலை’ மட்டும் நடத்துவது ‘சோறு ஆக்க’ உதவாது. தமிழ் பேசும் மக்களை குறும் தேசிய இனவாதத்திற்குள் வைத்திருப்பது நாற்காலிகளைப் பிடிக்க இலகுவான குறுக்கவழி என்பதை இவர்கள் தமது மூதாதையரைப் போல் நம்புகின்றனர். அதன்படி செயல்படுகின்றனர். இனியும் அவ்வாறே செயற்படப் போகின்றனர்.

ரிஎன்ஏ இன்னும் தன்னை பலவழிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். அவை எவை எவையென பட்டியல் இட்டால் முடிவில்லாமல் எழுதிக் கொண்டே போகலாம். சூசைதாசன் போன்றவர்களை உள்வாங்கியது மன்னார் வாக்கு வங்கிகளுக்காக என்று மட்டும் இல்லாமல் அவரின் நீண்ட அரசியல் அனுபவம், பொருளாதாரம் பற்றிய அறிவு ஆற்றல் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கான பேச்சுவார்த்தையில் உதவும் என்ற கோதாவில் அமையுமானால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதேபோலவே கிழக்கு மாகாணத்தில் இரா துரைரத்தினத்தை உள்வாங்குதல் என்ற அணுகுமுறையும் இதயசுத்தியுடன் இருந்திருக்குமானால் அதனை சீர்தூக்கி ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டிய ஒன்றாக அமைய வேண்டும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் மக்கள் ஆதரவு பெற்ற துரைரத்தினத்தை பாவித்து கொண்டு வாக்குகளைப் பெறுதல், பின்பு தூக்கி வீசல் என்ற ‘பாவித்தல்’ என்ற அணுகுமுறையாக இருப்பின் அது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல.

இந்தப் பொறிக்குள் சிக்காமல் தப்பியது இரா. துரைரத்தினத்திற்கும் நல்லது. தமிழ் பேசும் மக்களுக்கும் நல்லது. ஏற்பட்டிருக்கும் நிலமைகளை சரியாகப் பயன்படுத்தி அவர் தொடர்ந்தும் மக்களுக்கு நல்ல சேவை செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு நிறையவே உண்டு. துரைரத்தினத்தின் பலம் கிழக்கு மக்களுக்கு தெரியும். தனித்து நின்றும், ஐக்கியப்பட்டு நின்றும் சாதிக்கும் பலம் அது. ஏதும் இல்லாத வளமற்ற வறுமை நிலையில் நல்ல கொள்கை, கோட்பாடு, வேலைத்திட்டங்களுடாக ஸ்தாபனத்தை இன்றுவரை வெற்றியை நோக்கி பற்பல இழப்புக்களுக்கு மத்தியிலும் முன்நோக்கியே நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர் ஜனநாயக முற்போக்கு சக்திகள். இதில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இதுவரை சிறப்பாகத் தான் செயற்பட்டு வருகின்றது. இனியும் ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளுடன் ஐக்கியப்பட்டு பலமாக முன்னோக்கி நகர்ந்தே செல்லும் என்பதில் பலருக்கும் நம்பிக்கை நிறையவே உண்டு.
(சாகரன்) (மாசி 26, 2010)

0 கருத்துரைகள்:

கனடாவில் இலவசமாக வெளியிடப்படும் உதயன் பத்திரிகை அலுவலகம்தாக்கப்பட்டதை கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும்தேடகத்தினால் கண்டன கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டிருந்தாலும் குறிப்பாக ஊடகவியலாளர்கள்என்று ஒரு சிலரே கலந்து கொண்டதுடன்இ உதயன் வாசகர்கள் என்றும்கலந்து கொண்டவர்களைக் காணக்கூடியதாக இல்லை. குறிப்பாக தேடகஅமைப்பை சேர்ந்தவர்களுடன், திரு கனகமனோகரன் அவர்கள், திரு. கனகசபாபதி, அவர்கள், திரு. கந்தவனம் அவர்கள் முக்கியமாக கலந்துகொண்டனர். இது உதயன் ஆசிரியர் கடந்த காலங்களில் விட்ட தவறுகள், ஊடகத்தன்மையை புதைகுழி தோண்டி புதைத்தமைக்கு ஓர் மக்களின்தீர்ப்பா அல்லது என்ன நடந்தாலும் நமக்கேன் வம்பு, இலவச பத்திரிகைஉதயன் ஆசிரியர் ஆச்சு, அவர் வளர்த்தவர்கள் இன்று அலுவலகத்தைஉடைப்பார்கள், நாளை ஒன்று சேர்வார்கள் என்றோ, தெரியவில்லை.

இங்கு உரையாற்றிய இன்னொரு புலியின் குரலான "கீதவாணி" நடா. இராஜ்குமார் அவர்கள் பேசும்போது குறிப்பிடார், "இங்கு ஆறுவானொலிகள், பதினைந்திற்கு மேற்ப்பட்ட பத்திரகைகள், பல சஞ்சிகைகள், பல இணைய தளங்கள் இருந்தாலும் ஒருவரும் இங்கு இல்லை". இதில்இவரின் ஆதங்கம் தெரிந்தது. மேலும் அவர் பேசும்போது தனது நிலையைவிளக்கும் பொது, தான் புலிப்பாட்டு பாடி இவ்வளவு நாளும் இருந்ததை, "ஒவ்வொரு மனிதனிற்கும் ஒவ்வொரு கொள்கை விருப்பு, வெறுப்புஉள்ளது" என்பதி சூசகமாக எடுத்துரைத்துடன், தான் உதயன் ஆசிரியரைஉடன் பேட்டி கண்டு தனது வானொலியில் போட்டதற்கு தனக்கு பலஅச்சுறுத்தும் தொலைபேசிகள், மின்னஞ்சல்கள் வருவதாகவும், அத்தொலைபேசி எண்களை தன்னுடன் தற்போதும் வைத்திருப்பதாகவும், இப்படி அச்சுறுத்தல்களுக்கு கனடாவில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்என்பதயும் நினைவுபடுத்தி ஊடக
சுதந்திரத்தை வலியுறுத்தினார்.

அடுத்ததாக உரையாற்றிய Canadian Tamil Broadcasting Corporation (CTBC ) னின்புலிக்குரல் "தென்புலோலியூர்" கிருஸ்னலிங்கம், "ஊடக சுதந்திரம்; ஜனநாயகம்; கருத்தை கருத்தால் சந்திக்க வேண்டும்" என்றுவலியுறுத்தியதுடன், "வன்முறையால் சந்தித்ததை நந்திக்கடலில்பார்த்தோம்" என்று கூறியதுடன், உதயன் பத்திரிகை அலுவலகத்தைதாக்கியவர்கள் இன்னும் யார் என்று தெரியவில்லை (இனம்-தெரியாதவர்கள்) என்று குறிப்பிட்டதுடன், "இந்த அமைதி பூங்காவை குழப்பபோகிறோமா? கனடிய பாதுகாப்பு அமைச்சரே பாதுகாப்பு இல்லாமல் உள்ளார்", என்றுகுறிப்பிட்டு இவரும் யார் அலுவலகத்தை தாக்கியவர்கள் என்பதைசொல்லாமல் நழுவிவிட்டார்.

இதன்பின் உரையாற்றிய தமிழர் விடுதலை கூட்டணியின் மூத்தஉறுப்பினரும், பொதுநலவாதியும், சட்டத்தரணியுமான திருகணகமனோகரன் அவர்கள் பேசும்போது, தனது அனுபவங்களை, தான்சந்தித்தவைகளை நினைவு கூறுமிடத்து, தனது பன்னிரண்டு வருட பழையகாரை புது கார்களில் திரிபவர்கள் உடைத்ததையும், ஓர் முறை தனதுஆக்கம் ஒன்று உதயனில் வந்ததையிட்டு தான் உதயன் அலுவலகத்திற்குதொடர்பு கொண்ட போது, உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின்மனைவி தொலைபேசியை எடுத்தவிடத்து, தான் லோகேந்திரலிங்கத்தைகேட்க, "அவர் வெளியில் நிற்கிறார், உலகத்தமிழர் பிரதம ஆசிரியர் கமல்வெளியே கூட்டிக்கொண்டே கதைக்கிறார்" என்றும் தனது ஆக்கத்தால்உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அச்சுறுத்தப்பட்டதை நினைவுகூர்ந்ததுடன், ஓர் சுவாரசியமான... உண்மையான விடயம் ஒன்றும்பகிர்ந்தார் அதாவது தான் ஈழவேந்தன் அவர்களை சந்திக்கும் பொது "அமிரின்சிலையையும் உடைத்துப் போட்டான்கள்" என்று சொல்ல, "அமிருக்கு எங்கேசிலை இருந்தது?" என்று ஈழவேந்தன் கேட்டாராம்.

கடைசியாகப் பேசிய உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம், தனது ஆரம்பபத்திரிகை துறையை நினைவு கூர்ந்தவிடத்து, எண்பதுகளில்ஈழத்திலிருந்து வெளிவந்த தனது "மாற்று" சஞ்சிகை பற்றி கூறுமிடத்து, அக்காலத்தில் விடுதலை அமைப்பினர் தனது சஞ்சிகை வாங்குவதுமட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் வள்ளத்தில் கட்டிஅனுப்புவார்களேன்ரும் ஒரு முறை, கிட்டு தலைமையிலானவர்கள் TELO வை அடிக்கும் போது TELO வினர் இருந்த ஓர் வீட்டில் "மாற்று" சஞ்சிகைஇருப்பதை பார்த்துவிட்டு தன்னை விசாரித்தவிடத்து, அப்போ நல்லூருக்குபொறுப்பாக இருந்தவர், "இது ஒரு சஞ்சிகை இவரை விடுங்கள்" என்றுகேட்டதற்கு இணங்க கிட்டு விட்டதை நினைவு கூர்ந்து, அவ் நல் மனிதர்தற்போது கனடாவில் இளம் சட்டத்தரணியாக இருப்பதையும் நினைவுகூர்ந்தார்.

மேலும் அவர் பேசும் பொது இன்று தனது அலுவலகம் உடைக்கப்பட்டது, கருத்திற்க்காக வில்லை என்றும், வர்த்தகப் போட்டியாலேயே என்றும்கூறியதோடு, தனக்கு ஓர் விளம்பரம் 1000 டொலருக்கு எடுக்கக்கூடியதாகஉள்ளதென்றால், மற்றவர்கட்க்கு 100 டொலருக்கு எடுக்கக்கூடியதாகஉள்ளது என்று கூறியதுடன், "பலர் இங்கு வரவில்லை; பலர்சமூகமளிக்கவில்லை; ஊடகம் புனிதமான தொழில்; ஊடகம் அறிவோடுசம்பந்தப்பட்டது; ஆனால் இங்கு ஒருவரும் இல்லை" என்று தனதுஆதங்கத்தை கூறினார்.

அத்துடன் தனது அலுவலகம் உடைத்ததை சொல்லும் போதும், இனம்-தெரியாதவர்களேன்றே அப்படியே அதை விட்டதுடன், உலகத்தமிழர்பத்திரிகை பிரதம ஆசிரியர் கமலுடன் தான் தொடர்பில் உள்ளதாகவும், தினசரி பேசுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, வயிற்றுவலி தனக்கு தனக்குவந்தால் தான் தெரியும்" இங்கு உரையாற்றிய உதயன் ஆசிரியர்லோகேந்திரலிங்கம் உட்பட மூன்று ஊடகவியலாளர்களும் இதுவரை இங்குபுலம் பெயர்ந்த நாட்டில் வாழும் மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளைப் பற்றி ஓர் தவறானா செய்தியை கொடுத்தது மட்டுமல்லாமல்ஓர் மாயையை உருவாக்கி வைத்ததற்கு பெரும் வகித்துள்ளார்கள். அத்துடன்இவர்களுக்கு இன்னும் ஒன்று விளங்க வேண்டும், இங்குஜனநாயகத்திக்காக குரல் கொடுக்க சக பத்திரிகயர் ஒருவரும்இக்கூட்டத்திற்கு நேரடியாக சமூகமளிக்கவில்லை என்பதையும், தமக்குமக்கள்.... வாசகர்கள் மத்தியில் இருக்கும் மரியாதையும். இன்று உதயன்ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட மூன்று ஊடகவியலாளர்களும்புரிந்திருக்கும், தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களை அழைத்திருந்தால்வயது வித்தியாசமின்றி கூட்டம் அலை மோதியிருக்கும்.

இச் சம்பவத்திற்கு ஒரு மாதம் முன் இதே Canada , Toronto வில் 1982 ம் ஆண்டுயாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து இதே அமைப்பின் தலைவரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்-சுழிபுரம் "புதியபாதை" ஆசிரியர், சதாசிவம்சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்களின் 28வது நினைவு தினத்தைமுன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில்விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகஊடகங்களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளதுஎன்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. இக்கருத்தரங்கிற்கு எத்தனை ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தார்கள்என்பது கேள்ளிவிக்குறியே.

ஆனால் அக்கருத்தரங்கு ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவர் புளொட்உறுப்பினர் திரு. நிலாநேசன் அவர்கள் இக்கண்டனக் கூட்டத்தில்சமூகமளித்திருந்தது காணக்கூடியதாக இருந்தது.

மேலும் தேடகம் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் உதயன்பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும் கருத்து சுதந்திரத்தைவலியுறுத்தியும் கண்டன கூட்டம் பலரின் ஊடகங்களுக்கானஅடக்குமுறைகள், ஜனநாயகத்திர்க்கான மறுதலிப்புகள் முதலியவற்றின்கருதுப்பரிமாறல்களுடன், மே 18 இன் பின் நடந்த முதல் ஊடகத்திற்கெதிரானதாக்குதல் என்று பேசப்பட்டதுடன் முன்பு உதயன் பத்திரிகை போன்றுமஞ்சரி பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டு அப்பத்திரிகை தடைசெய்யப்பட்டதையும், "தாயகம்" பத்திரிகை தடை செய்யப்பட்டதையும்நினைவு கூர்ந்தார்கள்.

இதிலிருந்து உண்மையை உண்மையாக எழுதாமல், உண்மைகளை மறைத்து, திறுத்தி எழுதும் ஊடகவியாளர்கள் இனியாவது திருந்துவார்களா?

ஊடகம் என்பது, மக்களுக்காக; மக்களுக்கு செய்தியை சொல்வதற்காக; ஊடகங்கள் மக்களின் ஓர் அங்கம்; காலையில் எழுந்தவுடன் தினசரிபத்திரியையில் என்ன தலைப்பு செய்தி என்று பார்க்கிறோம்; தொலைக்காட்சியில் என்ன செய்தி என்று உடன் பார்க்கிறோம்; வானொலியை திருகி என்ன செய்தியென்று கேட்கிறோம்; ஊடகங்களையேநம்புகிறோம்; இன்று இப்பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு தனியதமிழ் ஊடகங்களோ, கனடிய ஊடகங்களோ குரல் கொடுக்கவில்லை, ஊடகதர்மத்திர்க்காக அனைத்து ஊடகங்களும் குரல் கொடுத்துள்ளன. இவற்றைஉண்மைகளை திரித்து எழுதும் உதயன் பத்திரிகை போன்றவர்கள்இத்தருணத்திலாவது உணர்ந்து திருந்துவார்களா?

எல்லாவற்றிக்கும் மனிதாபிமானமும்; மனித நேயமும் வேண்டும்!

- அலெக்ஸ் இரவி.

மேலும் தொடர்பான முன்னைய செய்திக்கு:
http://www.athirady.info/archives/62056
http://www.athirady.info/archives/59404