வியாழன், 15 ஏப்ரல், 2010

ஓஷோ வேடத்தில் நடிக்க கமல்ஹாசன

இத்தாலிய இயக்குநர் அன்டோனியா லக்ஷன் சுகமேலி என்பவர் செக்ஸ் சாமியார் ஓஷோ என்கிற ரஜ்னிஷ் குறித்த படத்தை இயக்கவுள்ளார். இதில் ஓஷோ வேடத்தில் நடிக்க கமல்ஹாசன் மற்றும் சஞ்சய் தத்தை அணுகியுள்ளார்.

ஓஷோ என அவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர் ரஜ்னீஷ். புனேவில் உள்ள ஆசிரமத்தில் 1990ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

செக்ஸ் சாமியார் என்றும் அழைக்கப்பட்ட ரஜ்னிஷுக்கு உலகெங்கும் ஏராளமான பின்பற்றுவோர் இன்றும் உள்ளனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இத்தாலியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் சுகமேலி. இவர் தற்போது ஓஷோ – தி பிலிம் என்ற பெயரில் திரைப்படத்தை உருவாக்கப் போகிறார். ஓஷோவின் வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல், ஓஷோவின் தத்துவம், மகத்துவத்தை இதில் விவரிக்கப் போகிறாராம் சுகமேலி.

ஓஷோ வேடத்தில் நடிக்க தற்போது இந்தியாவில் உள்ள சில முக்கிய கலைஞர்களை அவர் பரிசீலித்துள்ளார். இறுதியில் கமல்ஹாசன் மற்றும் சஞ்சய் தத்தை இறுதி செய்துள்ளார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சில தயாரிப்பு நிறுவனங்களையும் படத் தயாரிப்புக்காக அணுகியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படம் குறித்த திட்டமிடல்களைத் தொடங்கி விட்ட சுகமேலி தற்போது கலைஞர்களை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

தற்போது இந்தியா வந்துள்ள சுகமேலி, கமல்ஹாசன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரை அணுகிப் பேசவுள்ளாராம்.


கமல் ஒரு நாத்திகர். எனவே அவர் ஓஷோவாக நடித்தால் இப்படியும் அப்படியும் விமர்சனங்கள் வரும். ஒரு கலைஞன் என்ற வகையில் கமல் என்ன வேடத்திலும் நடிக்கலாம், நடிக்கவேண்டும். கமல் என்ன செய்யப்போகிறாரோ, பார்போம்
2010 rpj;jpiu 8k; jpfjpAk; te;J Ngha;tpl;lJ. ,yq;if ghuhSkd;wj; NjHjYk; ele;J Kbe;Jtpl;lJ. gpujpepjpfs; njhpthfptpl;lhHfs;. MNtrg; Ngr;Rf;fs;> rthy;fs;> gpr;ir Nfl;ly; vy;yhk; mLj;j NjHjy; tiu xj;jpitf;fg;gl;Ls;sJ.
ele;J Kbe;j NjHjypy; ,yq;if [dhjpgjpapd; MSk;fl;rp mNkhf ntw;wp ngw;Ws;sJ. ,J gyuhYk; vjpHT $wg;gl;bUe;j KbTjhd;. vdpDk; vjpHghHj;jpUe;j %d;wpy; ,uz;L ngUk;ghd;ik fpilf;ftpy;iy. NjHjy;Kiw khw;wk;> jkpoH gpur;ridf;fhd jPHT Nghd;wtw;Wf;fhf %d;wpy; ,uz;L gq;F ngUk;ghdikia [dhjpgjp vjpHghHj;jpUe;jhH.
jkpoH gFjpfspy; eilngw;w NjHjy;fspy; ,yq;ifj; jkpouRf; fl;rp $Ljyhd Mrdq;fisg; ngw;Ws;sJ. vdpDk; nrd;w ghuhSkd;wj;jpy; 22 gpujpepjpfSld; ,Ue;J> Gypg; gaq;futhjpfSf;F MjuthfTk;> jkpo; kf;fs; tpNuhj nray;fspYk; <Lgl;L te;j  jkpouRf; fl;rpapdUf;F (TNA) ,k;Kiw ngUk; gpd;dilTjhd;.  
Gypfs; ,Uf;Fk;tiu GypfSf;fhfNt tho;e;J> GypfSf;fhfNt Ngrp> GypfSf;fhfNt nraw;gl;L te;j ,e;jg; Gypf; $j;jikg;G> fle;j fhyq;fspy; fdpe;J te;j mj;jid jPHTj; jpl;lq;fisAk; epuhfhpj;J te;jJ. fle;j ghuhSkd;w MAl; fhyj;jpy; jkpo; kf;fspd; eyDf;fhf xU JUk;gsT nray; $lr; nra;atpy;iy vd;gJjhd; cz;ik.
Gypfs; nra;j nfhiyfSf;nfy;yhk; cle;ijahf ,Ue;j nfhiyfhug; ghtpfis ghuhSkd;wj;Jf;F mDg;gpitj;Js;s jkpopdj;ij td;dpf;fhl;by; nrj;J kbe;jtHfspd; Mtp kd;dpf;fNt khl;lhJ.
Ntbf;if vd;dntd;why; aho;khtl;lj;jpy; rpq;fsf;fl;rpfSf;F 41tPjkhd thf;Ffs; fpilj;Js;sJ. MNuhf;fpakhd epyikjhd;. jkpo; kf;fspd; gpur;rid gw;wpNah mjw;fhd jPHT gw;wpNah Kd;dgpd;d vJTNk mwpe;jpuhj kz;nzz;iz kNf];tudpd; kidtpf;F thf;Fg; Nghl;L ghuhSkd;w cWg;gpduhf;fpaJ jhd; nfhLikapYk; nfhLik.
fle;j ghuhSkd;w MAl;fhyj;jpy;> jkpo; kf;fspd; murpay; mgpyhirfisapl;L> ,tHfshy; Nkw;nfhs;sg;gl;l MNuhf;fpakhd nraw;ghL VjhtJ ,Ue;jhy; $wKbAkh? ve;jg; ghuhSkd;w cWg;gpduhtJ> my;yJ ve;jj; jkpo; nfhk;gdhtJ jkpouRf; fl;rpapdJ nraw;ghLfs; Fwpj;J epahag;gLj;j KbAkh?
NjHjy; gpur;rhu rkaj;jpy; X];Nyh Ngr;R thHj;ij gw;wp rpyhfpj;jhHfs;. x];Nyh Ngr;RthHj;ijapy; Vw;wf;nfhs;sg;gl;l rk];b jPHit Gypfs; epuhfhpj;J tpl;L> rz;ilf;Fg; Ngha; jkpo; kf;fisf; nfhd;Wnfhz;L ,Ue;j NghJ ,e;jf; $j;jikg;gpdH vd;d nra;J nfhz;L ,Ue;jhHfs;. kf;fs; td;dpapy; Gypfshy; gypaplg;gl;Lf;nfhz;bUe;j NghJ ,e;jpahtpYk; ntspehLfspYk; Rw;Wyhf;fspy; ,Ue;jhHfs;.
MdhYk; Gypfs; xope;j gpw;ghL> Gypfis epuhfhpj;J tpl;L NjHjypy; epd;w Rj;Jkhj;J murpaiy vg;gbr; nrhy;Ntd;? vd;ndd;W nrhy;Ntd;? Gypfs; fhyj;jpy; GypfSf;F tpRthrkhf rj;jpak; gz;zptpl;L mtHfs; Kd;dhy; gk;kpf;nfhz;L epd;w gioa fhl;rpfs; vy;yhk; Qhgfj;jpy; te;J te;J NghfpwJ.
vy;yhtw;iwAk; kwe;J tplyhk;. Mdhy; 60 tUlkhf kPz;Lk; kPz;Lk; Vkhw;wpf; nfhz;bUf;Fk; ,e;j jkpo; Nkhrbj; jiyikia ,e;jj; jkpopdk; vg;gbj;jhd; njhlHe;Jk; Vw;Wf;nfhs;Sfpd;wJ vd;gJ jhd; vdf;Fg; Ghpahj Gjpuhf ,Uf;fpwJ.
cyfj;jpNyNa xU tpj;jpahrkhd ,dk; jkpopdk;. mjpYk; aho;g;ghzpfs; kpfkpf tpj;jpahrkhd $l;lk;. vdf;F ,e;j gpw;Nghf;Fj;jdkhd Raeyf; $l;lj;jplkpUe;J tpsq;fpf;nfhs;s Ntz;ba tplaq;fs; gy ,Uf;fpd;wd.
ele;J Kbe;j NjHjypd; NghJ RkhH 20 tPjkhd thf;FfNs aho;khtl;lj;jpy; Nghlg;gl;Ls;sJ.  MfNt ,e;jj; NjHjypy; thf;fspf;fhky; tpyfpapUe;j kf;fspd; kdepiy vd;d? ,tHfs; ,e;jj; NjHjiy epuhfhpj;jhHfsh? my;yJ ahH ntd;why; vd;d vd;w> VNdhjhNdh vd;Dk; Nghf;fh? my;yJ Gypfs; Kbe;j gpd; vd;d jhd; fpilf;fg; NghfpwJ vd;w gj;jhk;gryp tpuf;jp epiyah? my;yJ ,e;j rhf;fil murpay; vkf;F vjw;F vd;Dk;  kNdhghtkh? my;yJ kf;fs; ,d;dKk; gag;gpuhe;jpapypUe;J kPstpy;iyah?
cyfpNyNa murpay; mwptpy; ke;jkhd ,dk; jkpopdk; jhd; vd;w re;Njfk; vdf;Fg; gyfhykhfNt ,Uf;fpwJ. ,y;iynadpy; fy; Njhd;wp kz; Njhd;whf; fhyj;Nj Kd; Njhd;wpa %j;j ,dk;> ,e;jg; gue;j cyfpy; xU rpW epyg;gug;G epyk; $l nrhe;jkhf ,y;yhky;> xU Njrkw;w Njrpa ,dkhf ,Uf;Fkh?
GypfSk; Gypfspd; mbtUbfshd $j;jikg;gpdUk; NrHe;J> ,U rjhg;jq;fSf;F Kd;Ng fpilj;j tlf;F fpof;F ,ize;j khfhzrigia mopj;J tpl;L> ,g;NghJ Gjpjhfj; Njlj; njhlq;fptpl;lhHfs;. NjLfpwhHfsh my;yJ NjLtJ Nghy; ghrhq;F nra;fpwhHfsh? vd;gNj kf;fs; rpe;jpf;f Ntz;ba Nfs;tp.
ve;jtpjkhd rpe;jidAk; ,y;yhky;> 60 tUlq;fshfj; njhlHe;J Vkhw;wp tUk; $l;lj;jplk; njhlHe;J VkhwptUk; Kd;Njhd;wpa ,dj;ijapl;L mDjhgg;gLtjh? Nfhgg;gLtjh? ntl;fg;gLtjh?
vj;jid fhyk; jhd; Vkhw;WthH ,e;j ehl;bNy?
60 tUlq;fshf jkpouRf; fl;rp> jkpoH tpLjiyf; $l;lzp> jkpo; Njrpaf; $l;likg;G vd;W ngaH khw;wp khw;wp te;J Rj;Jkhj;J murpay; elj;Jk; ,e;j ghuk;ghpa kpf;f murpay; fl;rpaplKk;> KjpHe;j murpay;thjpahd rk;ge;jhplKk; jkpo; kf;fSf;fhd ajhHj;jkhd> fhj;jpukhd murpay; jPHT vJTk; ,y;iy vd;gNj cz;ik.      
fhyk; fhykhf jkpo; kf;fs; Vkhw;wg;gLtJ jkpo;j; jiytHfshyh? my;yJ rpq;fsj; jiyikfshyh? ,e;jf; Nfs;tp xt;nthU jkpo; kf;fs; kdq;fspYk; vo Ntz;Lk;.
jkpo; kf;fspd; murpay; mgpyhirfs; njhlh;ghf  ajhHj;jkhd> epahakhd jPHTj; jpl;lj;ij cila xNu fl;rpahf kf;fs; Gul;rpfu tpLjiy Kd;dzp kl;Lk; jhd;  ,Uf;fpwJ. tlf;F fpof;F khfhzrigia ];jhgpg;gjw;Fk;> mij epHthfpg;gjw;Fk;> njhlHe;J elj;Jtjw;Fkhd Nghuhl;lj;jpy; kl;Lk; ,e;jf; fl;rpapdH 1000 f;F Nkw;gl;l jkJ NjhoHfis ,oe;Js;shHfs;. Gypfspd; rpj;jputij Kfhk;fspy; NkYk; 1000 f;F Nkw;gl;l NjhoHfs; rpj;jputij nra;J nfhy;yg;gl;lhHfs;. tlf;F fpof;F khfhzrigf;fhf jkJ Mapuf;fzf;fhd NjhoHfis ,oe;j fl;rpapdUf;F jkpoH mspj;j thf;Ffs; XhpU Mapuk; kl;LNk. ed;wpAs;s jkpopdk;.
mikaTs;s muR rpq;fs ,dthj murhk;. mjpy; rk;gpfhTk; ,Uf;fpwhH. tpky; tPutd;rTk; ,Uf;fpwhH. [dhjpgjpAk; ,dthjpjhdhk;. ,g;gbr; nrhy;tJ jkpo; kf;fsplk; Vfg;gpujpepjpj;Jt Miz Nfl;Lj; NjHjypy; epd;w RNu];gpNukr;re;jpud; jhd;. GypfNshL NrHe;Jjhd; Gypfis mopf;f KbAk; vd;W nrhd;d RNu]; gpNukr;re;jpud; nrhd;dhy; vy;yhk; rhpahfj;jhd; ,Uf;Fk;.
jkpo; kf;fs; jdp ehl;Lf; Nfhhpf;ifia iftpl;L tpl;lhHfs;. ,JTk; NjhoH RNu]; gpNukre;jpudpd; fz;Lgpbg;Gj;jhd;.
NjHjypy; ntd;W ,uz;L ehs; $l Mftpy;iy. Rj;jj; njhlq;fptpl;lhHfs;. 
,dpvd;d. jkpo; kf;fisAk; Rj;JthHfs;. jhq;fSk; ntspehL Rj;JthHfs;.
(fpuhkj;jhd;.) (rpj;jpiu 14> 2010)        
jkpopdk; mopf;fg;gLtjw;F JizNghd jkpo; Njrpa $l;likg;G (up.vd;.V)  - <.vd;.b.vy;.vg;
,yq;ifapy; eilngw;w Nju;jy; jkpou;fSf;Ff; fpilj;Jtpl;l cupikahfg; gyUk; fUJfpd;wdu;. ,e;jj; Nju;jypy; Nghl;bapl;L ehlhSkd;w cWg;gpduhdhy;> mtu;fs; jkpopdj;jpd; jiytu;fshff; fUjg;gLthu;fs; vd;gJ jkpo; ,dj;jtuJ jtwhd> ePz;lfhy> gof;fg;gl;l eilKiwahf Vw;gl;bUe;jJ. mjpfhuq;fs;> Mjpf;fq;fisg; ngw;Wf;nfhLj;Js;sJ> jkpo; ,dk; mopf;fg;gl NgUjtp Gupe;Js;sJ>
XusTf;NfDk; gue;j kdg;ghd;ik nfhz;l murpay;thjpfs; rpq;fs kf;fs; kj;jpapy; ,Ue;jpUe;jhy; jkpou;fs; ,g;gbahd Xu; mty mopT epiyia mile;jpUf;fkhl;lhu;fs;! ,Nj Nghd;W gue;j kdg;ghd;ik cilatu;fshf Gypfspd; jiytu;fs; ,Ue;jpUe;jhYk; ,J Nghd;w mopTfisj; jkpou;fs; re;jpj;jpUf;fkhl;lhu;fs;.
ehlhSkd;wj;Jf;Fr; nrd;W cupikfisg; ngw KbahJ vd;W fz;Ljhd; jdpehnlhd;iw cUthf;fp ehk; Rje;jpukhf thoyhk; vd;W KbT vLf;fg;gl;L tpLjiyg; Nghuhl;lk; Kd;ndLf;fg;gl;lJ. mg;gbahd tpLjiyg; Nghuhl;lj;ij midtuplj;jpYk; jl;bg; gwpj;Jj; jq;fs; fl;Lg;ghl;Lf;Fs; nfhz;L te;jdu; Gypfs;!
tlf;Ff; fpof;F kf;fsplkpUe;j Nghuhl;lk; fpspnehr;rpf;Fk; Ky;iyj;jPTf;Fk; ,Oj;Jr; nry;yg;gl;L ,Wjpapy; KbTf;Ff; nfhz;Ltug;gl;lJ ,yq;ifg; gilfshy;. tpLjiyf;fhfg; Nghuhba mj;jid ,af;fq;fSk; ,e;j mopg;G eltbf;ifiag; ghu;j;Jf;nfhz;L iffl;b nksdpj;J epd;wd. ,jw;Ff; fhuzk; ahu;? ehq;fs;jhd; vd;W Gypfs; nrhy;ykhl;lhu;fs;! Vndd;why; ,tu;fs;jhd; Vida ,af;fq;fis nksdpf;fr; nra;jtu;fs;. ,Wjpapy; ,tu;fNs> nksdpf;fpNwhk; vd;W mwptpj;J vjpupf;F toptpl;Lf;nfhLj;jdu;.
Gypfs; mopf;fg;gl Ntz;batu;fs; vd;W gpw ,af;fq;fs; epidj;jjpy; jtW VJk; ,Uf;f tha;g;gpy;iy! Mdhy; jkpo; Njrpa $l;likg;G (up.vd;.V)k; epidj;jjpy;jhd; Mr;rupaKk;> ufrpar; rjpAk; NkNyhq;fp epw;fpwJ!
Vg;uy; 13 2009 md;W <.vd;.b.vy;.vg;. cau;kl;lf;FO ,e;jpa kj;jpa murpd; Njrpa ghJfhg;G MNyhrfu; jpU. vk;.Nf. ehuhazd; mtu;fisr; re;jpj;jJ. mg;NghJ
,e;jpah GypfSld; NgRtjw;fhd epahak; vJTk; mg;Nghija R+oypy; ,y;iy! GypfSk;> Gypfspd; gpwehl;L Mjuthsu;fSk;> jkpo; ehl;bd; Gyp
,e;jpa ghJfhg;G MNyhrfupd; re;jpg;gpy;> mk;khehl;by; vLf;fg;gLk; jPu;khdq;fis ,e;jpahtplk; ifaspg;gJ vd;Wk; vdNt mg;gbahd khehL xd;Wf;F mDkjpaspf;f Ntz;Lk; vd;Wk; Nfhug;gl;lJ. ,jid Vw;Wf;nfhz;l ghJfhg;G MNyhrfu;> ,e;j khehl;by; midj;Jf; fl;rpfSk; Fwpg;ghf up.vd;.V Ak; fye;J nfhs;Sk; vd;why; khehl;Lf;fhd mDkjpapid toq;FtJld; Nghu; epWj;jj;Jf;fhd eltbf;ifAk; Nkw;nfhs;sg;gLk; vd;W  cWjpaspj;jhu; MNyhrfu;. up.vd;.V. tpLjiyg; Gypfshy; cUthf;fg;gl;l Xu; mikg;G. vdNt mtu;fSk; fye;J nfhs;tnjd;why; Gypfspd; gpujpepjpfSk; fye;J nfhs;tjhff; fUjyhk;. ,Ue;jNghjpYk; ,e;jpah ,jidr; nra;aj; jahuhf ,Ue;jJ.
<.vd;.b.vy;.vg;. FOtplk; mtu; (ghJfhg;G MNyhrfu;) fUj;Jj; njuptpf;ifapy;> ehisa kWjpdk; (16-04-2009) mtu;fs; (up.vd;.V) vq;fisg; ghu;g;gjw;fhf nly;yp tUfpwhu;fs;. ehd; mtu;fsplj;Jf; Nfl;fpNwd;. mtu;fs; mg;gb Xu; khehl;by; fye;J nfhs;thu;fs; vd;W cWjp $wpdhy; rz;il epWj;jk;gw;wp clNdNa KbntLf;fpNwhk; vd;W $wpdhu;.
kWehs; ,uT vl;L kzpastpy; nrd;id jpUk;gpa <.vd;.b.vy;.vg;. jiytu; jpU. Qh.QhdNrfud; mtu;fs; cldbahf up.vd;.V Kf;fpa];ju; jpU. Nrdhjpuh[h mtu;fisr; re;jpj;J> khehL gw;wpAk;> Aj;jk; epWj;jk; gw;wpAk; Ngrpdhu;. 14-04-2009 ,uT ,r;re;jpg;G ele;jJ. Aj;j epWj;jk; Vw;gLkhdhy; ehq;fs; fz;bg;ghff; fye;J nfhs;fpNwhk;. ehd; rk;ge;jUld; fijf;fpNwd;. 16k; jpfjp ehq;fs; kj;jpa muR mjpfhupfisr; re;jpf;fpNwhk;> ehisf; fhiy nly;yp Gwg;gLfpNwhk; vd;W $wpa Nrdhjpuh[h mtu;fsplk;> ,e;j khehLk; Aj;jepWj;jKk; xd;Wld; xd;W njhlu;GilaJ vd;W jpU. Qh.QhdNrfud; mtu;fs; $wp Nrdhjpuh[h mtu;fis jdJ fhupy; Vw;wp jpU. rk;ge;jd; mtu;fspd; ,Ug;gpl ,y;yj;jpy; ,wf;fptpl;Lr; nrd;whu;.
nly;yp nrd;w up.vd;.V FOtpdu; 16k; jpfjp ,e;jpa muR mjpfhupfisr; re;jpj;Jf; fijj;jdu;. ,Wjpapy; Njrpa ghJfhg;G MNyhrfu; ,e;j khehL gw;wpf; Nfl;lhu;. ,e;jf; Nfs;tpf;F jpU. rk;ge;jd; mtu;fs; fPo;fz;lthW gjpyspj;jhu;:
,e;j khehl;by; fye;Jnfhs;tjw;F vq;fSf;F Ml;Nrgid vJTk; ,y;iy. vjw;Fk; mLj;j khjk; ,e;jpaj; Nju;jy; Kbe;jJk; fye;J nfhs;fpNwhk; vd;W gjpyspj;jhu;. ey;yJ. Nju;jy; Kbe;jJk; mJgw;wpg; Ngryhk; vd;W $wp re;jpg;ig Kbj;Jf;nfhz;ldu; muR mjpfhupfs;.
,tu;fs; (up.vd;.V) re;jpj;jJ 16-04-2009 md;W> ,e;jpahtpd; Nju;jy; mwptpg;G ntsptUtJ 16-05-2009 md;W. ,e;j xUkhj fhyKk; Ky;iyj;jPtpy; vq;fs; kf;fs; nfhy;yg;gll;Lk; vd;w jpl;lj;jpy;jhd; jpU. rk;ge;jd; mtu;fs; ,e;jg; gjpiyr; nrhy;ypAs;shu;. jpU. rk;ge;jd; mtu;fSf;F vq;fs; kf;fs; nfhy;yg;gLtJ Xu; gpur;rpidahfNt njupatpy;iy. ,J rk;ge;jd; mtu;fspd; gjpy; my;y> up.vd;.V. apd; gjpy;. xU ehisf;F 500 Kjy; 1000k; Ngu;tiu nfhy;yg;gl;Lf;nfhz;bUf;ifapy;> xUkhjk; fopj;Jg; ghu;f;fyhk; vd;W nrhy;Ygtu;fs;> vq;fs; ,dj;jpd; jiytu;fshf ,Uf;fj; jFjpAilatu;fsh?
,tu;fSf;Fk; ,e;jpaj; Nju;jYf;Fk; vd;d rk;ge;jk; ,Uf;fpwJ. rz;ilia epWj;jp vq;fs; kf;fisf; fhg;ghw;w epidg;ghu;fsh> my;yJ Nju;jy; Kba Nahrpg;Nghk; vd;W nrhy;thu;fsh? vq;fs; kf;fs; Klf;fg;gl;L gLnfhiy nra;ag;gl;Lf;nfhz;bUe;j me;j Ie;J khjq;fSk; up.vd;.V vk;.gp.f;fs; rpq;fs murpd; rk;gsj;ij xU ehs; tplhky; ngw;Ws;sdu;. xU egu;$l jhkhf Kd;te;J jq;fsJ vk;.gp. gjtpfis ,uh[pdhkhr; nra;atpy;iy. ,e;j egu;fis kPz;Lk; vk;.gp.f;fshfj; Nju;T nra;jJ jkpo; kf;fspd; Ju;ujp\;lNk! Vnddpy; ,tu;fs; jpiukiwtpy; vd;d nra;jhu;fs; vd;gJ ahUf;Fk; njupahJ. jkpo; kf;fSf;Fk; NtW top njupahky; ,tu;fSf;F thf;fspj;Jtpl;ldu;.
rz;il epWj;jk; xd;wpid up.vd;.V tpUk;gtpy;iy vd;gJ ,r;rk;tj;jpd; %yk; njspthfpwJ. vg;gbAk; Gypfs; mopf;fg;gl;LtpLthu;fs; vd;gJ up.vd;.V rpe;jidahf ,Ue;Js;sJ. rk;ge;jd; mtu;fSk; gpNukr;re;jpud; mtu;fSk; jkpoPoj;ij tw;GWj;jpatu;fs; fpilahJ. ,tu;fs; ,UtUk;jhd; up.vd;.V apd; jpiukiwT rhzf;fpau;fs;.
up.vd;.V. %d;W jlitfs; ,e;jpa muirr; re;jpj;Jg; Ngr;Rthu;j;ij elj;jpdu;. ve;jtpj gaDk; Vw;gltpy;iy. mg;gbahapd; vjw;fhfr; re;jpj;jhu;fs;. jkpo; kf;fis Vkhw;Wtjw;fhf my;yhky; Ntwpy;iy. ehq;fSk; ngUKaw;rp nra;Njhk; vd;W gpwehl;Lj; jkpou;fSf;Ff; fhz;gpf;fj;jhd; Kaw;rpfs; nra;jdu;. ve;jg; gpur;rpidf;Fk; KbT cz;L> vq;fs; kf;fis moptpypUe;J fhg;ghw;wpapUf;fyhk;. up.vd;.V. jpl;lkpl;Nl nraw;glhky; midj;jpypUkpUe;J eOtp jq;fs; gjtpfisf; fhg;ghw;wp cyfk; Rw;wpte;jhu;fs;.
,e;j vk;.gp. gjtpfshy; vq;fs; cupikfis kPl;nlLf;f KbAkh? ,tu;fs; Mf;fpukpg;ig> mopit jLj;J epWj;jpdhu;fsh? vk;.gp. gjtpfshy; jkpo; ,dj;Jf;F ve;jtpj ed;ikAk; tpisag;Nghtjpy;iy vd;gJ ,tu;fSf;F ed;F njupAk;. ,tu;fSf;Ff; fpilg;gJ rk;gsk;> Cf;fj;njhif> cjtpj;njhif> ngd;rd;> thfdk;> jil ,y;yh gh];Nghu;l;> tprh ,y;yh my;yJ Rygkhd tprh> fpwPd;rdy; gazk; ,itjhd; ,e;j egu;fSf;Ff; fpilf;Fk; yhgq;fs;. jkpo; kf;fSf;F vJTk; fpilahJ.
jkpo; kf;fsJ cupikAld; ,e;j yhgk; ngWk; egu;fs;> rk;gsk; ngWk; egu;fs; tpisahLfpd;wdu; vd;gJjhd; cz;ik! ,tu;fshy; ehlhSkd;wj;Jf;F Xu; jPu;khdj;ijf; nfhz;L nrd;W epiwNtw;w KbAkh? jkpo; ,dj;jpdu; rhu;ghf mtu;fSf;F ed;ik tpistpf;Fk; jPu;khdk; vjidAk; ehlhSkd;wj;jpy; epiwNtw;w KbahJ. ,Jjhd; ,e;j ehlhSkd;wj;jpd; tuyhW. vdNt vq;fis vk;.gp.f;fs; Mf;fptpl;ldu;> ehq;fs; cupik ngw;Wj; jug;NghfpNwhk; vd;W ahuhtJ nrhd;dhy; mJ KOg; ngha; vd;W ehk; vLj;Jf;nfhs;s Ntz;Lk;.
<.vd;.b.vy;.vg;. ,e;jpahtpYk;> ,yq;ifapYk; jkpou; Njrpa khehL xd;wpid elj;j gy topfspYk; Kaw;rpfs; Nkw;nfhz;lJ. gyjug;gl;l jilfspd; Kbtpy; aho;g;ghzj;jpy; mij elj;Jtnjd;W KbntLj;jpUe;jJ. ,Jgw;wp gpwehLfspy; ,Ug;gtu;fSld; fye;J fijj;J tUk; NghJ up.vd;.V gpNukr;re;jpud; ehq;fs; Njrpa khehL xd;wpid elj;jg; Nghtjhf nra;jp ntspapl;L Fog;gj;ij Vw;gLj;j Kaw;rpj;Js;shu;. vq;fs; kf;fisf; fhg;ghw;w Kd;tuhjtu;fs; ,g;NghJ khehL elj;jg; NghfpNwhk; vd;W vq;fs; kf;fis Rygkhf Vkhw;w Kw;gl;Ls;shu;.
u;p.vd;.V. egu;fs; vtUk; jq;fisj; jkpou;fspd; gpujpepjpfs; vd;W $wpf; nfhs;s jFjpAiltu;fs; ,y;iy! vq;fs; kf;fs; mopf;fg;gLk; NghJ ,tu;fs; tfpj;j gjtpia tpl ,g;NghJ mjpf gyk; tha;e;j gjtp vJTk; fpilj;Jtpl tpy;iy! mNj vk;.gp. gjtpjhd;> mNj rk;gsk;jhd;> mNj trjpfs;jhd;> rpy Ntis ,tu;fSf;F rk;gsj;ij mjpfupf;fyhk;.
,tu;fs; nra;Ak; gzp ehlhSkd;wj;jpy; NgRtJ> mjdhy; jkpo; kf;fSf;F vd;d ed;ik? jpU. rk;ge;jd; mtu;fs; jdf;F Ntz;ba gpwehl;L egu; xUtUld; fijf;Fk; NghJ> ehd; vg;gb vy;yhk; NgrpNdd; vd;W fd;rhl;by; ,Uf;fpwJ! vLj;Jg; ghUq;Nfh> vd;W ngUikahff; $wpdhu; vd;whu; mtu;.
fd;rhl;by; ,Ue;J vd;d gad;? ,Jjhd; up.vd;.V jkpou;fSf;F nra;Jtpl;l ifkhwh? vq;fs; kf;fsJ rhtpy; gzk; (rk;gsk;) ngw;Wf;nfhz;l Gz;zpthd;fs; vq;fs; kf;fSf;F topfhl;lg; Gwg;gl;L kPz;Lk; te;Js;sdu;. ,tu;fs; gw;wpj; jPu;khdpf;f Ntz;baJ ;ghf tlf;Ff; fpof;F tho; jkpou;fs;!
Nju;jypd; Ntl;ghsu;fs; Nju;tpd; NghJ Gnshl;> up.A.vy;.vg;> <.gp.Mu;.vy;.vg;. Mfpatw;wpd; jiytu;fs; rk;ke;jd; mtu;fisr; re;jpj;J ehk; midtUk; xd;Wgl;L Xuzpapy; Nghl;bapLNthk; vd;W Nfhupf;if itj;jhu;fs;. midj;ijAk; epuhfupj;j rk;ge;jd; mtu;fs; rpy jiytu;fis ieahz;b nra;Jk; mDg;gpitj;jhu;.
,g;NghJ midj;Jf; fl;rpfSk; xd;W Nru;e;J nraw;gl miog;G tpLj;Js;shu; rk;ge;jd; mtu;fs;. gpw;Nghf;Ff; Fzk; nfhz;l jiytu;fs;jhd; ,J Nghd;W ntspNt\k; NghLthu;fs;. rk;ge;jd; mtu;fSk; ,jw;F tpjptpyf;fhdtuy;y! vdNt tUk; fhyq;fspy; ,e;jr; re;ju;g;g thjpfsplj;J jkpo; kf;fs; tpopg;Gld; nraw;gl Ntz;LfpNwhk;. ,tu;fs; re;ju;gthjj;jpy; ,y;iy vd;why; mjid kWf;Fk; gl;rj;jpy; Mjhuq;fSld; ehk; njspTgLj;jj; jahuhf cs;Nshk;.

புதன், 14 ஏப்ரல், 2010

ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனின்

தமிமக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனின் பகிரங்க வேண்டுகோள்.
நடந்து முடிந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீண்டும் (22) அல்லது அதற்குக்கூடுதலான ஆசனங்களை தாம் பெறமுடியுமெனவும், முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஐ.தே.கட்சியினரும் அதிகளவிலான ஆசனங்களை பெறும்போது அவர்களுடன் இணைந்து அமைச்சர்களுக்கான ஆசனங்களில் இம்முறை அமரமுடியுமென கனவு கண்ட சம்பந்தனினதும் அடியாட்களினதும் நப்பாசை கானல்நீராகியது.
கடந்த (8) ஏப்ரல் எட்டாந் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றியை தமதாக்கிக் கொள்வதற்காக தேர்தல் மேடைகளில் சம்பந்தனும் அவரின் அடியாட்களும் முன்வைத்த கருத்துக்களும், வாய்வீரமான பேச்சுக்களும் தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனவும், உலகம் முழுவதும் வாழ் தமிழ் மக்கள் அனைவரினதும் தலைவன் சம்பந்தனே எனவும் வீரமுழக்கமிட்டமையை ஐந்து (5) நாட்களுக்கிடையில் மறந்துவிட்ட புலியின் கைக்கூலிகள் இன்று ஒற்றுமைபற்றி ஓலமிட ஆரம்பித்தவிட்டனர். அதுமட்டுமன்றி ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசின் கைக்கூலிகள் என முழக்கமிட்ட சந்பந்தன் இன்று தமிழ் கட்சிகளுடனான உறவுபற்றி பேசுவதன் பின்னணி என்ன? வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும்வரை தாம் தேர்தலில் பங்குகொள்ளப்போவதில்லை என அன்று முழக்கமிட்ட சம்பந்தனுக்கு திருமலை மக்கள் இம்முறை அளித்த வாக்குகளின் எண்ணிக்கை எவ்வழவு? அதுமட்டுமன்றி வட மாகாணத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பொய்முகத்துடன் தேர்தலில் களமிறங்கிய புலியின் கைக்கூலிகளுக்கு யாழ், மற்றும் வன்னி மக்கள் இம்முறை கற்பித்துள்ள பாடமென்ன?
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியென பட்டம் சூட்டப்பட்ட சம்பந்தனைவிட ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமான திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மக்களின் மதிப்புக்குரியவரென அம்மக்களால் அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தனைவிட அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகியுள்ளமை சம்பந்தனையும், சம்பந்தன் தலைமையிலான மாபியாக்களையும் அச்சநிலைக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையிலேயே கடந்த (2004)ம் ஆண்டுத் தேர்தலின்போது புலியின் வன்முறையாளர்களின் கள்ள வாக்குகளால் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை தமதாக்கிக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று (12) ஆசனங்களை (தேசியப்பட்டியல் தொடர்பான விபரம் வெளியிடாத நிலையில்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்றுள்ளமை அவர்களின் கடந்தகால அரசியல் செயற்பாடுகளுக்கு மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை வெளிக்காட்டுகின்றது.
இதுவிடயம் தவிர இன்றைய ஜனாதிபதியான திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் அரசாங்கம் தொங்கு பாராளுமன்றத்தினை எதிர்நோக்குமெனவும் அதன்மூலம் தமிழ் மக்களை ஏமாற்றும் தமது வாசகங்களான தமிழ் தேசியம், தமிழர் தாயகம், சிங்களப் பேரினவாதம் என்னும் மூலதன வார்த்தைகள்மூலம் தமது வாய்ச்சவாடல்களை அரசாங்கத்திற்கு சவாலாக விடமுடியுமென கற்பனையில் மிதந்த கனவும் கரைந்துவிட்டது. மேற்படி கூட்டத்தினரை ராஜபக்ஸ சாதாரண மனிதர்களுக்கான அந்தஸ்தினை வழங்கவும் இன்று தயாரான நிலையிலில்லை. இலங்கை அரசியல் வரலாற்றில் வட மாகாண மக்கள் இன்று புதிய தீர்ப்பினை வழங்கியதற்கமைய (5) ஆசனங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமதாக்கிக்கொண்டமை அப்பிரதேச தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றமாகும்.ழ்

பியசேன : இனவாதத்திற்கு அப்பாற்றட்ட தூய பௌத்த சிங்களவன். - புன்னியாமீன்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுலை தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளரான பி.எச்.பி. பியசேன 11,130 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக சிங்களவர் ஒருவர் தெரிவாகியிருப்பதும் இதுவே முதற்தடவையாகும்.

தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த தெவிநுவர எனுமிடத்தை பிறப்பிடமாகக் கொண்ட பொடிஅப்பு 1948ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் அக்கறைப் பற்று பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து அக்கறைப்பற்று பிரதேசத்தின் சின்னம்மாள் எனும் யுவதியை திருமணம் செய்துகொண்டு இப்பிரதேசத்திலே வாழ்ந்து வந்ததுடன் 7 பிள்ளைகளுக்கு தந்தையானார். ஸ்ரீலங்கா பொலிஸில் சமயல் செய்பவராக தனது தொழிலை ஆரம்பித்த இவரது கடைசிப் பிள்ளைதான் இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள பியசேன.

அக்கறைப்பற்று சிங்கள வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பியசேன் பின்பு அக்கறைப்பற்று ஆர்.கே. மகாவித்தியாலயத்தில் தமிழ்மொழியில் தனது தாயின் விருப்பத்திற்கிணங்க கல்வி பயின்றார். தமிழரின் கலாசாரத்திற்கிணங்க வாழ வேண்டும் என்றால் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்று பியசேனவின் பெற்றோர் விரும்பியதனாலேயே இவர் தமிழ்மொழியில் கல்வி பயின்றார்.

1984ஆம் ஆண்டில் அக்கறைப்பற்று நகரில் பியசேனவின் சகோதரரான சோமசிரி ஈரோஸ் அமைப்பினால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இராணுவத்திற்கு தகவல் கொடுத்தார் என்ற அடிப்படையிலேயே இவர் கொலை செய்யப்பட்டார். இப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதல் கொலையும் இதுவேயாகும். இது தொடர்பில் பியசேன தற்போது வேதனைப்படுபவராகவே காணப்படுகின்றார்.

அக்கறைப்பற்று சிரிதம்மரத்ன சிங்கள வித்தியாலய அதிபர் பி.எச்.பி. பியதாஸ பியசேனவின் சகோதரர்களுள் ஒருவராவார். 'எனது சகோதர, சகோதரிகள் தனது பிள்ளைகளுக்கு பெயர் வைத்திருப்பது சிங்களப் பெயர்களாகும். இருப்பினும், எனது பிள்ளைகளுக்கு நான் தமிழ் பெயர்களையே வைத்துள்ளேன். நான் சிறு வயதில் தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும்போது சிங்களவன், சிங்களவன் என்றே என் சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வார்கள். அதனால் எனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை நான் வைத்தேன். நாங்கள் சிங்களவர்களாக இருந்ததினால் அக்காலகட்டத்தில் அக்கறைப்பற்று பிரதேசத்தில் எமக்கு அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. எனது சகோதரன் கொல்லப்பட்ட காலத்தில் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் உட்பட வேண்டியேற்பட்டது. இந்நிலையில் எனது சொந்தக் கிராமத்திற்கு மீள முடியவில்லை. ஏனெனில், அக்காலகட்டங்களில் எனது சொந்தக் கிராமத்திலும் ஜே.வி.பி. அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. மிகவும் சிரமத்துடனும் பிரச்சினைகளுக்கு மத்தியிலுமே அக்காலத்தில் வாழ வேண்டிய நிலை காணப்பட்டது' என பியசேன குறிப்பிடுகின்றார்.

சிறு வயது முதலே பொலிஸில் ஏ.எஸ்.பி. ஆக வேண்டுமென்று தனக்கு கனவு இருந்ததாகவும் பிரச்சினைக் காலங்களில் பொலிஸாரின் கண் எதிரிலே கொலைகள் இடம்பெற்ற போது தனக்கு பொலிஸ் பதவி பற்றிய ஆசை விட்டுப் போய்விட்டதாகவும் கூறும் இவர் தனது சகோதர சகோதரிகளுடன் இணைந்து வியாபாரமொன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தனது தந்தை இறக்கும்வரை தனது பிறப்பிடத்தில் வாழ்ந்த எந்த உறவுகள் பற்றியும் இவர் அறிந்திருக்கவில்லை. இவரின் தந்தையாரின் சகோதரர் பீரிஸ்அப்பு என்றொருவர் இருந்துள்ளார். தந்தையார் இறந்த பின்பு இவரையும் இவரது உறவுகளையும் சந்திக்க வேண்டுமென பியசேன தெவிநுவரைக்கு சென்றுள்ளார். இருப்பினும், பியசேனவால் தனது தந்தையின் எந்தவொரு உறவினரையும் தேடிக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஒருநாள் மாத்தறையிலிருந்து சிமெந்து ஏற்றிவந்த ஒரு லொறியில் பி.எச்.பி. பீரிஸ்அப்பு மற்றும் பொடியப்பு சகோதரர்கள் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஒரு நப்பாசையில் அந்த லொறி சாரதியுடன் உரையாடியதன் ஊடாக தனது தந்தையின் சகோதரரின் இருப்பை இவர் தேடிக் கண்டறிந்துள்ளார். அதன் பின்பு தனது தாயின் மரணத்தின்போதே தனது தந்தையின் உறவினர்கள் வந்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மாத்தறையிலுள்ள தனது தந்தையின் உறவினர்களுடன் தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இவர், 1995ஆம் ஆண்டு ஆலயடிவேம்பு பிரதேச சபை உறுப்பினராக தெரிவாவதற்காக தமிழரசுக் கட்சியூடாக போட்டி போட முற்பட்டார் அவ்விடயம் நிறைவேறாத போது அத்தருணத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டிருந்த ஈபிடிபி யினருக்கு எதிராக சுயேட்சைக்குழுவாக போட்டியிட்டு 5800 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவானார். இருப்பினும் பிரதேச சபையின் தலைவர் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக உப தலைவர் பதவியே கிடைத்தது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் போட்டியிட்டு வெற்றியீட்டிய இவர், தொடர்ந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து கேட்டு விலகிக் கொண்டார். 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரதேசசபை தேர்தலில் அவருக்கு கட்சி பிரதிநிதித்துவமொன்று கிடைக்கவில்லை.

2006 பிரதேசசபை தேர்தலின்போது சிக்கல்மிகு சூழ்நிலையொன்று பிரதேசத்தில் உருவாகியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பாக இவருக்குப் போட்டியிடும் வாய்ப்புக் கிட்டியது. இத்தேர்தலில் 6800 வாக்குகளைப் பெற்ற பியசேன ஆலயடிவேம்பு பிரதேசசபைத் தலைவராக தெரிவாக்கப்பட்டார். இருப்பினும், அந்தப் பதவி ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது. சிங்களவர் ஒருவரான பியசேனவுக்கு தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டாமென்ற பல அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பியசேனவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு விடுதலைப் புலிகளின் நெருக்கடிகள் பிரதான காரணமாயிற்று. தலைவர் பதவியைத் துறந்தாலும் சாதாரண உறுப்பினராக இருந்து இவர் மக்களுக்கு சேவையாற்றினார்.

இச்சந்தர்ப்பத்தில் இடைக்கிடையே பிரதேச சபையில் தலைவர் பதவியை இவர் கோரி வேண்டுகோள் விடுத்தபோதும்கூட ஜனாதிபதித் தேர்தலையடுத்து அது பற்றி சிந்திக்கலாம் என கூட்டணித் தலைமைத்துவம் இவரிடம் கூறியுள்ளது. இந்நிலையில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்ததினால் இவரின் வர்த்தக நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நியமனப் பத்திரம் கோரப்பட்ட நேரத்தில் பியசேனவின் பெயர் திகாமடுலை தேர்தல் மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், அச்சந்தர்ப்பத்தில் அவருக்குத் தேவைப்பட்டது பாராளுமன்றத்துக்குச் செல்வதற்காகவல்ல. மீண்டும் பிரதேசசபை தலைவராகுவதே. மார்ச் 1ம் திகதி பிரதேச சபைத் தலைமைப் பதவியைப் பெற்றுத் தருவதாக தமிழ் கூட்டணியின் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோதிலும்கூட அது அவருக்குக் கிடைக்கவில்லை. தேர்தலின்போது சுவரொட்டிகள், பெனர்கள், நோட்டிஸ்கள் போன்றவற்றை தனது சொந்த செலவில் அச்சிட்டுத் தருவதாகவும், தனக்கு பிரதேசசபை தலைமைப்பதவியை தரும்படியும் மீண்டும் மீண்டும் இவர் கோரியுள்ளார். அதற்கு கூட்டணியினர் எந்தவித உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. இந்நிலையில்தான் தனது கட்சிக்கு மாத்திரமல்ல, தனது விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக இவர் தீவிரமாக செயற்பட்டார்.

அச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பில் ரோமியோகுமாரி, கிருஸ்ணமூர்த்தி ஆகிய வேட்பாளர்கள் இருவரும் பியசேனவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறைக் காட்டியுள்ளனர். அதேநேரம், சிங்களவரான பியசேனவுக்கு வாக்குகளை வழங்க வேண்டாமெனவும் அவர் வெற்றிகண்டால் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வாரெனவும் கடுமையான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பின்னணியிலேயே பியசேனவின் பாராளுமன்ற தேர்தலுக்கான போட்டி அமைந்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு பியசேனவின் வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் ஆளும் ஐ.ம.சு. முன்னணிக்கு 4 ஆசனங்களும், ஐ.தே.முன்னணிக்கு 2 ஆசனங்களும், தமிழரசுக் கட்சிக்கு 1 ஆசனமும் மாத்திரமே கிடைத்தது. தமிழ் கட்சியொன்றில் தமிழ் பிரதேசத்தில் போட்டியிட்டு 11,130 வாக்குகளைப் பெற்று இந்த சிங்கள பிரதிநிதியால் வெற்றியடையக்கூடிய வாய்ப்பு கிட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

'எனது தந்தை இன்று இருந்திருந்தால் அவர் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார். எனது தந்தை இறக்கும்போது என் தந்தையின் உறவுகளைப் பற்றி எவ்விதத்திலும் நான் அறிந்திருக்கவில்லை. தந்தையின் இறப்பின் பின்பே நான் என் உறவுகளை இனங்கண்டு கொண்டேன். இன்று நான் பாராளுமன்றத்துக்குச் செல்லப் போகின்றேன்' என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார் பியசேன.' ஏழை மக்கள் துயரமடைகின்றனர். மந்திரிகள் அரசர்கள் போல் நடமாடுகின்றனர். நல்ல அரசு இருக்கின்றது. நல்ல அரசாங்கம் இருக்கின்றது. இருப்பினும், மக்கள் துயரமடைகின்றனர். தூய பௌத்த சிங்களவன் இனவாதத்துக்கு அப்பாற்பட்டவன். தமிழரசுக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கபட்ட நான் இனவாதத்துக்கப்பால் நின்று மக்களுக்கு சேவை செய்வேன்' என்றும் குறிப்பிட்டிருந்தார்

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள்

திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போரை நிரந்தர மேலுலகிற்கு அனுப்பிய பிரபாகரனிலும் பார்க்க, அதே திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போர்களுக்கு தகுந்த தகுதியை வழங்கும் மகிந்த எவ்வளவோ மேல். அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் ஒரு சில பணபலமுடைய தமிழர்கள். இதனால் பப்பாமரம் முறிவடையும் என்றுகூட எண்ணாமல் பப்பாவின் உச்சிக்கே போய்விட்டார் அவர் அதனால் அவர் உச்சியே சிதைவடைந்து போய்விட்டது. ஆனால் மகிந்த எத்தனையோ நல்லகாரியத்தை தமிழர்களுக்கும் நாட்டுநலனுக்கும் மேற்கொண்டிருந்த போதிலும் அதனை பாராட்டவோ செய்தியாக வெளியிடவோ அதே தமிழ் மக்கள் விரும்பவேயில்லை.

இதிலிருந்து புரியக்கூடிய பல விடயம் உளதேசியம் தாயகம் தன்னாட்சி என்று கூறும் எவருக்கும் தமிழர்களின் விடிவில் எந்தவித கடப்பாடும் இல்லை என்பதே!!! இப்போதும் அதே 3லட்சம் சிறைக்கதைதான்பல்லாயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டும் அதை வெளிக்காட்டாதுமேலும் மக்கள் மத்தியில் போராட்ட உணர்ச்சியையும், விரோதத்தன்மையினையும் தூண்டி தம்முடைய குடும்பத்தை நடாத்திச் செல்லப்பார்க்கின்றார்கள். கடந்த ஒரு வருடகாலத்தில் போரால் யாரும் மரணிக்கவில்லை, கொழும்பில் தமிழர்களுக்கு முன்போல அடாவடித்தனத்தை இராணுவம் மேற்கொள்ளவில்லை எந்த பிரதேசத்திலும் தமிழர்கள் நடமாடக்கூடியதாக இருக்கின்றது

மேலும் ஒரு முக்கியவிடயம் கடந்த தேர்தலில் எந்த அரசியல் படுகொலைகளும் இடம்பெறவில்லை!!!! இது உலக அதிசயம் இல்லையா???? மேலும் ஏராளம் தமிழ் பிரதிநிதிகள் ஜனநாயகவழியில் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்கள் இது கடந்த முப்பது வருடத்தில் இடம்பெறாத ஒரு விடயமல்லவா??? அதிலும் நாடு முழுதும் தேர்தல் ஒரே நேரத்தில் இடம்பெற்றது என்றால் அது எமக்குக்கிடைத்த விடிவின் அடியில்லாமல் வேறு என்ன!!! இதற்கிடையில் இத்தனை வருடமும் எமது போராட்டத்தின் பெயரில் நாம் இழந்த இழப்புக்களை என்னவென்பது …. இன்றுள்ள நிலைக்காகவா எமது இளம் தலைமுறைகளை மண்ணோடு மண்ணாக்கினோம்எத்தனை முட்டாள்கள் நாம்!!!! இதற்காகவா 22 இளையோரை தீக்கிரையாக்கினோம் எவ்வளவு முட்டாள்கள் அவர்கள்!!! எங்கள் கலாசாரம் எங்கே, விழுமியங்கள் எங்கே, வரலாறு எங்கே, தலைவர்கள் எங்கே

தமிழீழப்போராட்டத்தில் ஈடுபட்டு தம்முயிரை நீத்தோர்களுக்கு மகிந்த ஒரு தகுதிவாய்ந்த தரத்தை கொடுக்க வேண்டும் என்று பலதடவைகள் எனது ஆக்கங்களிலும் அவருக்கு எழுதிய மடலிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். இதனை எந்த அமைச்சரோ எந்த எம்பிக்களோ கோரிக்கையாகக்கூடக் கேட்டதில்லை!!! இதை மகிந்த வழங்கினாலும் நான் ஆச்சரியப்படப்போவதில்லை காரணம் அவருடைய எண்ணம் நாட்டின் ஒற்றுமையே அதற்காக தவறான வழிநடத்தலில் பலியானவர்கள் என்ன செய்வார்கள்!!! என்பது அவருக்கு நன்றாய்த்தெரியும். பொருத்தமான காலத்தில் அதற்கான சந்தர்ப்பத்தில் இதனை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். இல்லாவிட்டால் புலிகள் என்று தெரிந்தும் பலரை வெளியில் நடமாட விட்டுள்ளார் என்றால் அதை என்னவென்பது???

நிச்சயமாக தமிழ் ஈழக்கோரிக்கைக்காக தம்முயிரை ஈந்த அனைத்துத் தமிழ் இளையோருக்கும் ஒரு தேசிய நீதியிலான அஞ்சலிக்கும் மதிப்பிற்கும் உரியவராக்கப்படுவார்கள் என்பது எனது ஆளமான நம்பிக்கை அதிலும் மகிந்தவின் காலத்தில் அது நடக்கும். இது ஆசையல்ல தீர்க்கதரிசனம்.

தமிழர்களுக்கு தமிழ்க்கூட்டமைப்பு மேற்கொள்ளாத விடயத்தை மற்றைய தமிழ் அமைப்புக்கள் மேற்கொள்ளாத விடயத்தை மகிந்த அரசு மேற்கொள்ளும். அதற்கு ஆதாரம் தேர்தலுக்கு முன்னர் மகிந்தவுடன் இணைந்த தமிழ் அமைப்புக்களை தமிழ்த்தலைவர்களை உதார்சீனம் செய்தவர்கள் இப்போது ஏன் அறைகூவல் விடவேண்டும்??? இதை தேர்தலுக்கு முன்னர் விடுத்திருக்கலாமே!!! அப்படி விட்டிருந்தால் தமிழர்கள் மத்தியில் தம்முடைய தனித்துவம் நிலைக்காது போய்விடும் என்ற நச்சாசையாலேயொழிய தேசப்பற்றாலோ தேசியம் தன்னாட்சிக்காகவோ இல்ல!!! ஆனால் இப்போது மகிந்த போடப்போகும் எலும்புத்துண்டுக்காக வாலையை நிமித்துவது போல் காட்டி பின்னால் வாலை ஆட்டுகின்றனர் கூட்டமைப்புக்காரர். இதில் டக்ளஸ் மற்றும் கருணா போன்றோர் எவ்வளவோ மேல் அவர்கள் தலையை ஆட்டும் அளவிற்கே வாலையும் ஆட்டுகின்றனர். இதற்கு எத்தனை நக்கலை அடித்தாலும் அதுதான் உண்மை.

இதில் நக்கலடிக்கும் ஒரு தமிழ் இணையத்தை காட்டவிரும்புகின்றேன். அதாவது, “பொதுத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வருகின்ற 21 ஆம் திகதி தனது புதிய அரசாங்கத்தை உருவாக்குகிறது. புதிய அரசில் பிரதமர் பதவிக்குத் தெரிவாகப் போகின்றவர் யார் என்று பல சர்ச்சைகள் கிளம்பியிருந்தாலும், அப்பதவிக்குப் பல போட்டிகள் நிலவியிருந்தாலும்கூட மீண்டும் முந்தைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவே நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. ரட்ணசிறியை கட்சியிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வார்களாம், வேறு யாரையேனும் அப்பதவிக்கு நியமித்தால் கட்சிக்குள்ளே பேதம் ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளாராம்.

புதிய பாராளுமன்றத்தில் 35-40 உறுப்பினர்கள் மட்டுமே அடங்கவுள்ளனர். இம்முறை பாராளுமன்றத்துக்கு புதுமுகங்களாக உள்நுழைபவர்கள் எவரும் அமைச்சர்களாகவோ பிரதி அமைச்சர்களாகவோ நியமிக்கப்பட மாட்டார்கள். இது மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பொருந்தும் என்பதும் சுட்டிககாட்டத்தக்கது. அம்பாந்தோட்டையில் போட்டியிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் அனைவரையும்விட நாமலுக்கே அதிக விருப்பு வாக்குகள் கிடைத்தன. ஆனால் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையோ அல்லது குடும்பப் பின்னணியோ அமைச்சரவை நியமனத்தில் செல்வாக்குச் செலுத்தாதென மஹிந்த கூறியுள்ளாராம்.

முன்னாள் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு இம்முறை அப்பதவி கிடைக்காது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதேபோல முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவும் அவ்வமைச்சிலிருந்து வேறு அமைச்சுக்கு மாற்றப்படவுள்ளாராம்.”

இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதுவாகில் மகிந்த குடும்ப ஆட்சி குடும்ப ஆட்சி என்ற கருத்து பொருத்தமற்றது என்பதே! அதை இந்த செய்தியே தமிழர்கள் பாலிருந்து துள்ளல் கொடுக்கும் தளங்களே தெளிவுபடுத்துகின்றது. எனவே மற்றவர்களை குறை சொல்வதில், பழிசொல்வதில் முன்நிற்பதிலும் பார்க்க சிறப்பாகச்செய்யும் விடயங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும். தமிழர்களால் ஒருமுறையேனும் தெரிவு செய்யப்படாத பிரபாகரனை நிர்ப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட தமிழர்கள் ஏன் பெரும்பான்மை தமிழர்களால் இன்னமும் ஏற்றுக்கொண்ட மகிந்தவை ஏற்கக்கூடாது,

எப்படி பெரும்பாண்மைத் தமிழர்கள் மகிந்தவை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ன வினாவை முட்டாள்தனமாக கேட்கவேண்டாம்தமிழர்கள் எவருமே மகிந்த அரசிற்கு வாக்குப்போடவில்லை என்றால் உங்கள் விவாதம் ஓகே! ஆனால் சிவாஜிலிங்கம் என்ற தமிழனிலும் பார்க்க மகிந்த அரசிற்கு வாக்குகள் விழுந்தது அதிகமாக இருக்கும் போது, அது அதிகமா இல்லையா??? தேசியத்தலைவர், தேசியத்தலைவர் என்று கூச்சல் போட்டவர்களே செய்ய முடியாத விடயத்தை இந்த சுவாஜிலிங்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, பிரபாகரனின் தந்தையின் மரணத்தை முன்நின்று நடத்த நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளே வரவில்லைஆனால் அவர் நடத்தினார்அதேபோல் தாயை சிகிட்சைக்கும், வெளிநாடு கொண்டு செல்லவும், முன்னின்றதும் யார்? தொடரும்..
திரு. பிரான்சிஸ் மக்ஸிமின் (அருகன்)