சனி, 21 ஆகஸ்ட், 2010

போகம்பர சிறைச்சாலை கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை போகம்பர சிறைச்சாலை கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட கைதி சிறையிலிருந்து தப்பியோட முயற்சித்த வேளை சிறை காவலர்களால் சுட்டுக்ககொல்லப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: