சனி, 8 மே, 2010

கொழும்பு சர்வதேச இந்திப் பட விழாவை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: கொழும்பு நகரில் ஜூன் 3ம் தேதி தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நடத்தக் கூடாது. அதில் இந்திய நடிகர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி இன்று சென்னையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஜூன் மாதம் 3 முதல் 5ஆம் தேதிவரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டு முன்பு தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து தான் தமிழ் அமைப்புகளின் உணர்வுகளை மதிப்பதாகவும், இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.

சென்னை மெமோரியல் ஹால் முன்னால் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களும்,தமிழ் இன உணர்வாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

இது குறித்து தமிழர்களைக் காப்போம் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை போர் குற்றம் செய்துள்ளது என்றும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளது என்றும் குற்றம் சாற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வணிகத் தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், அந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உள் நோக்கத்துடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் அங்கு தனது விருது வழங்கு விழாவை நடத்த முன்வந்துள்ளது .

இப்படிப்பட்ட ஒரு விழாவை கொழும்புவில் நடத்த முன்வந்திருப்பதன் மூலம் அதன் மீதான போர்க் குற்றம், இனப்படுகொலைக் குற்றம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள சிங்கள அரசைக் காப்பாற்ற இந்த திரைப்படக் கழகம் முன்வந்துள்ளது.

எனவே, இந்த விருது வழங்கு விழாவை கொழும்புவிலிருந்து வேறு நகருக்கு மாற்ற வேண்டும், சிறிலங்காவின் போர்க் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிராக அது இழைத்துள்ள குற்றங்களையும் மறைக்க உதவும் எந்த ஆதரவையும் அதற்கு அளிக்கக்கூடாது, தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றம் இழைத்த சிறிலங்காவை இந்தியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை, இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் கெளதமன், இயக்குனர் ராம், இயக்குனர் வெற்றிமாறன், தோழர் தியாகு, தோழர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் அறிவரசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

கூடலூ‌ர் பேராய‌ருக்கு கொலை மிரட்டல் விடுத்த ‌கோவை பேராய‌ர் கைது

திவு செய்தவர்: தி man
பதிவு செய்தது: 08 May 2010 2:34 pm
ஏற்க்கனவே யூத விவிலியத்தை யூதர்களின் கண்முன்னே பைபிளாக மாற்றி அது போதாமல் இந்து தர்மத்தின் வேதத்திலும் இயேசு பிறப்பின் ஆதாரம் தேடும் இவர்களின் கீழ்த்தரத்தை என்ன என்பது. தனக்கென்று என்ன தத்துவங்களைத்தான் வைத்து உள்ளார்கள் இன்றைக்கு இயேசு நாதர் மீண்டும் உயிரோடு வந்து நின்றாலும், இவர்கள் அவரை மதிக்கப்போவது இல்லை ஏனெனில் இறந்து போன எசுவினால்தான் இவர்களின் மத மாற்ற பிழைப்பு ஓடுகிறது, எனவே தயவு செய்து நீங்கள் உண்மையாக இயேசுவின் பக்தராக இருப்பின் கருத்து சண்டைகளை விட்டு விடு

கோவை: கூடலூ‌ர் சி.எ‌ஸ்.ஐ. பேராய‌ர் சு‌விரா‌ஜு‌க்கு கொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்ததாக கோவை ம‌ண்டல பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவான வழக்கில் கூடலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜராகு‌ம்படி பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது. ஆனா‌‌ல் பேராய‌ர் ஆஜராக‌வி‌ல்லை.

இதையடு‌த்து அவரு‌க்கு ‌ஜாமீனில் வெ‌ளிவர முடியாத ‌பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மா‌ணி‌க்க‌ம் துரை‌யை போலீசார் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

மா‌ணி‌க்க‌ம் துரை மீது ‌திரு‌ச்சபை பண‌‌‌‌ம் ரூ. 3 கோடியை மோசடி செ‌ய்ததாக ஒரு வழ‌க்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மு‌ன் ‌ஜாமீன் பெ‌ற்று கைதாகாமல் தப்பி வந்தார்.

இந் நிலையில் சக பேராயருக்கு கொலை மிரட்டல் விடுத்து கைதகியுள்ளார்.

பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை லேகியம் வழங்கப்படுவதாக ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து

பதிவு செய்தவர்: நெய்னா கனடா
பதிவு செய்தது: 08 May 2010 5:32 pm
முதலில் போகிறவனை அடிக்கணும் அடுத்தது மக்களை ஏமாற்றும் சாமியார்களை செருப்பாலே அடிக்கணும்.என்ன செய்வது இதற்க்கு அதிகாரிகளும் உடந்தை என்ன செய்வது முதலில் நாட்டில் கல்வி சரியாக இருந்தால் இந்த மாதிரி நடக்க வாய்ப்புகள் குரைஉ
சென்னை: பெண் பக்தர்களுக்கு போதை லேகியம்கொடுக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கல்கி பகவான்

சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையம் அருகே பத்துலவல்லத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இங்கு கல்கி பகவானாக இருப்பவரின் உண்மையான பெயர் விஜயகுமார். இவர் முன்பு எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தவர். இவரது மனைவி புஜ்ஜம்மா. இவர் தனது பெயரை அம்மா பகவானாக மாற்றி பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.

கல்கி ஆசிரமத்தில் பெரும் மோசடிகள் நடப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன.சமீபத்தில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கல்கி ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை லேகியம் வழங்கப்படுவதாக ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து ஒளிபரப்பியது. அதில் போதை லேகியம் சாப்பிட்ட பெண்கள் மயங்கிவிழும் காட்சிகள் இடம் பெற்றன. இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கல்கி ஆசிரம நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை.

இதற்கு விஜயவாடாவை சேர்ந்த கல்கி ஆசிரம பெண் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி பக்தர் சுதாராணி கூறும்போது, நான் கடந்த 6 ஆண்டுகளாக கல்கி ஆசிரமம் சென்று வருகிறேன். அங்கு தீட்சைகளால் கொடுக்கப்படும் லேகியத்தில் ஒருவித போதைப்பொருள் கலந்துள்ளது. அதை சாப்பிட்ட பெண்கள் பல மணி நேரம் மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

இந்த லேகியம் சாப்பிட்ட பலர் சிறுநீரக கோளாறு, வயிறு கோளாறு, இதய நோய், ரத்த அழுத்த கோளாறின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.

இது பற்றி பல தடவை போலீசில் புகார் அளித்தும் இதுவரை கல்கி பகவானிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தவில்லை. போலீசார் கல்கி பகவான், அம்மா பகவான் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களை கடவுள் என்று எங்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துவிட்டனர்.எனவே, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

தங்களை கடவுள் என்று கூறி ஏமாற்றி வரும் 2 பகவான்களும் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி உள்ளனர் என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3700வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசஅதிபர்

மீள்குடியேற்றத்தை துரிதப்படுததும் வகையில்; கிளிநொச்சி மாவட்டத்தில் 3700வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசஅதிபர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு வீட்டு நிர்மாணத் திட்டத்தின்கீழ் 3600 வீடுகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன. இதேவேளை யு.என். ஹெபிட்டாட் சேதமடைந்த 1500 வீடுகளை புனர்நிர்மாணம் செய்துகொடுக்க இணக்கம் தெரிவித்திருக்கின்றது. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 30பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றன. மோதல்களால் இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளோர் இதுவரையில் 5ஆயிரத்து 850ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய்கையினையும் சிறியளவில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர்

கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள்புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரா

கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரா மற்றும் ஐபி அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா வழியாக இலங்கைத் தமிழர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயலக் கூடும் என கேரள மாநில உளவுத்துறைக்கு, மத்திய உளவுத்துறை ஒரு தகவல் அனுப்பியது.

இந் நிலையில், கொல்லத்தில் மர்மமான முறையில் பலர் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் போனது.

இதையடுத்து திருவனந்தபுரத்திலிருந்து உளவுத்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணகுமார் தலைமையில் விரைந்து வந்த போலீஸார், கொல்லத்தில் உள்ள சைன்ஸ் என்ற ஹோட்டலில் ரெய்டு நடத்தினர்.

அப்போது அங்கு கிட்டத்தட்ட 50 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் 4 பெண்கள் உள்பட 32 பேர் மட்டும் தமிழர்கள். இவர்களை தனியாகப் பிரித்து விசாரித்தபோது, தாங்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது தாங்கள் இலங்கை முல்லைத் தீவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் 25 முதல் 35 வயது வரை இருக்கும். இவர்கள் அனைவரும் கேரள கடற்கரை வழியாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. யாரிடமும் விசாவோ, பாஸ்போர்ட்டோ இல்லை. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு படகு ஏற்பாடு செய்து வைத்திருந்த புரோக்கரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக இந்த ஈழத் தமிழர்கள் கொல்லத்தில் தங்கியுள்ளனர். பிடிபட்டவர்களில் ஒருவரான சிவசுப்ரமணியன் என்பவர், கடந்த ஆண்டு தனது மனைவியின் சிகிச்சைக்காக முல்லைத் தீவிலிருந்து தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர

நாடுகடந்த அரசுக்கான தேர்தலுக்கே லொத்தர் குலுக்கியவர்கள்

நாடுகடந்த அரசுக்கான தேர்தலுக்கே லொத்தர் குலுக்கியவர்கள், நாடு கடந்த அரசாங்கத்தை ‘ரன்’ பண்ணுவதற்கு எதைப்போட்டுக் குலுக்குவார்கள்? என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.தேர்தலன்று பல சுவையான சம்பவங்கள் அந்தந்த நாடுகளில் நடந்திருக்கின்றன. குறிப்பாக கைகலப்புகள், வாக்குப்பெட்டியை கடத்தல், குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்கும்படி கோரி கண்காணித்தல் என்று பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. லண்டன் நகரில் நடைபெற்ற வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து வாக்குப்பெட்டி களவாடப்பட்டிருக்கிறது. கனடாவில் நடைபெற்ற வாக்கெடுப்பு நிலையமொன்றில் போட்டியிடும் 5 வேட்பாளர்களும் அங்கு வாக்களிக்க வந்தவர்களிடம் எனக்கு வாக்களியுங்கள் உனக்க வாக்களியுங்கள் என்று கதைக்கத்தொடங்கி கைகலப்பில் முடிந்தது. இதைக் கேள்விப்பட்ட பலரும் வாக்கெடுப்பு நிலையப்பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை.
கனடா மத்தியில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தெரிவாகியிருக்கிறார்கள். அங்கு பிரசன்னமான 5 வேட்பாளர்களும் தமக்குப் போடும்படி கோர வாக்களிப்பதற்காக வந்தவர்களும் வஞ்சனையில்லாமல் 5பேருக்கும் புள்ளடி போட்டிருக்கிறார்கள் இது எப்படியிருக்கு? ‘கைகொட்டிச் சிரிப்பார்கள்…. ஊரார் சிரிப்பார்கள்…….’இதைச் சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா என்பதுபோல தமிழ் இனவாத ஊடகங்கள் நாசூக்காக அபிப்பிராயங்களை வெளியிடுகின்றன. இந்த முறை ‘ஜனநாயகம்’ சரியாகப் பேணப்படவில்லை. அடுத்த முறை ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கின்றன. ஆக மீள் வாக்களிப்பு நடைபெறலாம். மீள் லொத்தர் இழுக்கப்படலாம்!
சிங்கள அரசாங்கங்கள் செய்த அத்தனை ஜனநாய அத்துமீறல்களுக்கும் சற்றும் சளைக்காமல் புலன் பெயர்ந்தவர்களின் தேர்தலும் நடைபெற்றிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வேட்பாளரை தெரிவு செய்தாகிவிட்டது. அடுத்தது என்ன? எங்களுடைய புலனும் பெயர்ந்துள்ளதால் அடுத்து என்ன ‘காமாடி’ வரும் என்ற ஆவலில் இருக்கிறோம். அதுபோக இது ஜனாதிபதி முறையிலான ஆட்சியா? அல்லது பிரதமர் முறையிலான ஆட்சியா? ஜனாதிபதியை அல்லது பிரதமரை எவ்வாறு தெரிவுசெய்வது போன்ற கலக்கத்தில் புலன்பெயர் புலி ஆதரவாளர்கள் தவிக்கிறார்கள்.
புலன்பெயர்ந்த தமிழர்களின் இந்த ஜனநாயக ரீதியான போரட்டத்தை சர்வதேசம் மதிப்பளிக்க வேண்டும் என்று வின்சன் பல்கலைக் கழக பேராசிரியர், கவிஞர், ‘சரிநிகர்’ ஆசிரியர், பெண் உடல்மீது தீராக் காமம் கொண்ட முத்தமிழ் மன்னர்களில் ஒரு மன்னனுடைய பெயருடைய மன்னன் அறிவிக்கிறார். இவர் ‘நாடுகடந்த தமிழீழ அரசுக்கான பத்திரிகையாளர் மகாநாடு மற்றும் கொள்கை விளக்கங்களை வழங்கிவருகிறார். இவர் தமிழை ஆராச்சி செய்வதாக சொல்லிக்கொண்டு கொழும்புக்கும் கனடாவுக்கும் பறந்து பறந்து திரிந்தவர் இப்போ ‘நாடு கடந்ததுக்காக ஐரோப்பா எங்கும் பறந்து திரிகிறார்.
மேலத்தேய நாடுகளில் அதுவும் கனடாவில் சும்மா இருந்து வாழ்கையை ஓட்டுவது மற்றும் கழியாட்டம், பெயர், புகழோடு வாழ வேண்டும் என்றால் ஒரேஒரு வழிதான் இருக்கிறது. மற்றவர்களை ஏமாற்றிப் பிழைப்பது. அது புலிகளுக்கு கைவந்த கலை. அந்த கலையின் சாரத்தை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே அள்ளிக்கொள்வது எல்லோராலும் முடியுமான காரியமல்ல. அது மேலே குறிப்பிட்ட சில பச்சோந்திகளால் மட்டுமே முடியும்.
நாடு கடந்த தமிழீழ அரசு’ என்பதே ஒரு பேய்காட்டு! அந்த பேய்காட்டுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அதைவிடப் பேய்காட்டுகள்! இந்த பேய்காட்டுகளுக்கெல்லாம் பேய்காட்டு காட்டுபவன் மகா பேய்காட்டுக்காறன்! அவன் எப்படிப்பட்டவன் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? வற்றிய நதிகளெல்லாம் வற்றாத நதியைப்பாத்து ஆறுதலடையும். அந்த நதியே காஞ்சுபோச்சுதென்டால்……..! மக்கள் ஆண்டவனிடத்தில் ஆறுதலடைவார்கள். அந்த ஆண்டவனே கலங்கி நின்றால்…….! சூசூசூ……… இப்பவே கண்ணைக்கட்டுதே!
உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதிருந்தாலே மகா புண்ணியம் என்பது நாமனுபவிக்கும் அன்றாடங்காட்சி. இவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசு என்பதை தூக்கிப் பிடிக்க ‘புலிகளின் புதிய இராணுவப் பிரிவொன்று அமைக்கப்படுவதாக இலங்கையின் பிரதமர் கூறுகிறார். இதெல்லாம் தேவைதான்? சரணடைந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு பூர்த்தியாகி இந்தா அந்தா விடுதலை செய்யப்படுவார்கள் என்றிருந்த நிலைமை தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது இந்த புண்ணியவான்களால்! நெல்லியடி, பருத்தித்துறை பிரதான வீதியில் முன்னாள் புலிகளின் நிதி வசூலிப்பாளர் ஒருவர் இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டிருக்கிறார். இது ஒன்று போதும் சிங்களவனுக்கு வயித்தைக் கலக்க. தமிழ் இனவாத ஊடகங்கள் தங்களது வாயையும் சூத்தையும் பொத்திக்கொள்வதைப் பாத்தால் நமக்கு வயித்த கலக்குது!
சனத்துக்கே தெரியும் இந்த பத்திரிகைக்காரனுக்கா தெரியாது? ஆனால் திரும்பவும் விட்ட இடத்துக்கே வந்து, ‘இனம்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்’ என்று பத்திரிகைகள் எழுதத்தொடங்கினால் தமிழர்களின் தலையெழுத்தை யாரால்தான் மாற்ற முடியும்? சமூகப் பொறுப்புக்களற்ற இந்த சத்திராதிகள் தமிழர்களின் ‘தேசியம் – சுயநிர்ணயம் – தன்னாட்சி’ பற்றி வாய்கிளியக் கத்துகிறார்கள். கத்திக் கத்தியே மாரித் தவளைகள் மாதிரி சாகமாட்டார்கள் மற்றவர்களைதான் சாகடிப்பார்கள்! அதுசரி இவர்களெல்லாம் கண்ணை மூட நித்திரை வருதுதானே!

www.mahaveli.com

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் வேரோடு களையப்படும்

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சட்ட விரோத சம்பவங்களின் பின்னணியிலுள்ள குழுக்கள் விரைவில் வேரோடு களையப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்த பாயராஜபக்ச அறிவித்துள்ளார்.

இவ் அறிவிப்பைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமக்கு விடுத்துள்ளதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா தெரிவித்தார். யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை அடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பான மாநாடு நேற்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா தலைமையில் யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இம் மாநாட்டில் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்தசேனன், பருத்தித் துறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகா தேவா, சிரேஷ்ட சட்டத்தரணிகள், வட மாகாணப் பிரதிப் பொலிஸ் மாஅதிபர், யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த. விக்னராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு நீதிபதி மேலும் கூறுகையில

யாழ் குடாநாட்டிற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா




புதிய அமைச்சைப் பொறுப்பேற்று இன்று (07) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

யாழ்.சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றார்கள் ?தாக்கப்பட்ட கைதிகளை பார்வையிட்ட நீதிவான்

யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் காவலாளிகளால் தாக்கப்பட்ட கைதிகளை நேரில்சென்று பார்வையிட்ட நீதிவான், அவர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் தங்கள்மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பிக்கமுடியும் என்று நீதிவானிடம் கைதிகள் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறைக் காவலாளிகளால் தாக்கப்பட்ட இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையிலேயே நீதிவான் அவர்க்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அமிதாப், ஷாரூக் கானுக்கு தபால்தலை!- இலங்கை ஏற்பாடு


பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் தபால் தலைகள் இலங்கையில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்திய நடிகர் நடிகைகளுக்காக இலங்கையில் தபால் தலை வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

ஜூன் மாதம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.

இந்த விழாவில் அமிதாப் கலந்து கொள்வது சந்தேகத்துக்கிடமாக உள்ள நிலையில், இந்த தபால் தலை வெளியீடு பற்றி தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.

வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌சே உத்தரவிட்டுள்ளார். அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளும் விழா, தமிழக சின்னத்திரை கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி ஆகியவையும் அடக்கம்.

இலங்கையில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று திருமாவளவன், வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து அமிதாப் மற்றும் தமிழக சின்னத்திரை கலைஞர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில் அமிதாப் மற்றும் ஷாருக்கானுக்கு இலங்கையில் தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இருந்து மக்களோடு வந்த புலிகளில் சிலர் இத்தாலியில் அகப்பட்டனர்

அருமைநாதன் கிருஷ்ணஜெகன் (22) ‐ சாவகச்சேரி

பாக்குலலகிருஷ்ணா கோபாலகிருஷ்ணன் (20) சாவகச்சேரி

கஜிதா ரஞ்சிதநாதன் (23) யாழப்பாணம்

சிவநேஸ்வரன் கோகிலதாஸ் (31) காரைநகர்

தர்மருகஜனி சிறிதரன் (26) யாழ்ப்பபாணம்

ஸ்டெலின்ராசா துஷ்யந்தன் (29) யாழ்ப்பாணம்

தர்மகுலசிங்கம் துஷ்யந்தன் (24) மாணிப்பாய்

எட்வட் யேசுஜெய்சன் (27) மன்னார்‐ பேசாலை

நந்தகுமார் உதயபுத்திரன் (25) உடுவில்
விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்கள் மத்தியில் இருந்த நிலையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என கைதுசெய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் இருந்ததாகவும் இத்தாலியில் தம்மை சந்திக்கும் நபர் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தமக்கு அறிவிக்கவிருந்ததாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் இத்தாலிய காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கிருஷ்ணன் என்பவர் இவர்களை சந்தித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நமக்காக நாம் நிதி திரட்டல் நடவடிக்கையின் கீழ் இத்தாலியில் நிதித் திரட்டும் பொறுப்பு கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வெள்ளி, 7 மே, 2010

பொலிஸ் பதிவு, ஊரடங்கு - அவசரகாலச் சட்டத்தில் நீக்கம் : பீரிஸ்

தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற பல புலி ஆதரவு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. எனவே இச்சட்டங்களில் சிலவற்றை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளது.

அவசரகாலச் சட்டத்தின்கீழ் இதுவரை நடைமுறையிலிருந்த பொலிஸ் பதிவுமுறை, கூட்டங்களை நடத்துவதற்கான தடை, ஒன்றுகூடுவதற்கான தடை, ஊரடங்குச் சட்டம் என்பன உட்பட சில ஷரத்துக்களுடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற பல புலி ஆதரவு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. எனவே இச்சட்டங்களில் சிலவற்றை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளது.

முழுமையாக நீக்க முடியாது

அவசரகால சட்டத்தை முழுயைமாக நீக்க முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது. தேசிய பாதுகாப்புக்கு அது அவசியமானதாகும். படையினருக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. விசாரணைகளையும் உளவு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாயின் இச்சரத்தினையும் நீக்க முடியாது.

சுற்றுலாத்துறை மேம்பட்டு வருகின்றது. எனவே வெளிநாட்டு வருமானங்களை அதிகரிப்பதற்கு சட்டங்கள் தளர்த்தப்பட்டு வருகின்றன. புனரமைப்புக்கள் புனர்வாழ்வு தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையும் நியமித்துள்ளார்.

மேலும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளார். உலகின் கவனத்தை திருப்புவதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்."

கிரீஸ்... ஒரு தேசம் திவாலான கதை!

ஏதென்ஸ்: ஐரோப்பாவின் மிகப் பெருமைக்குரிய சேதம் கிரீஸ் எனும் கிரேக்கம். உலக நாகரிகத்தின் பிறப்பிடமாகப் பார்க்கப்பட்ட நாடு.

பொருளாதார வளர்ச்சியிலும், அரசியல் ஆளுமையிலும் உலகின் பெரிய வல்லரசுகளுக்குச் சமமான அந்தஸ்து பெற்ற கிரீஸ் இன்று மொத்தமாக திவால்!.

முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது அந்த நாடு. வர்ணிக்க முடியாத அளவு மோசமான பணவீக்கம், மைனஸ் 3 ஆக பயமுறுத்தும் ஜிடிபி வீழ்ச்சி, மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன், எங்கும் வேலையின்மை ஓலம்... இனி மீள முடியுமா என்ற பயத்திலும் சோகத்திலும் மக்கள். நிலைமை கைமீறிப் போனதில் உள்நாட்டுக் கலகம் மூள ஆரம்பித்திருக்கிறது. நாடு தழுவிய புரட்சி வெடிக்குமோ என்ற கேள்வி எங்கும் தொக்கி நிற்கிறது.

என்ன ஆனது இந்த நாட்டுக்கு... எப்படி இந்த நிலைமை வந்தது?

எல்லாவற்றுக்கும் மூல காரணம் அரசின் தவறான நிதிக் கொள்கைதான். ஐரோப்பிய யூனியனில் முக்கிய அங்கமான கிரீஸ், 2001ம் ஆண்டிலிருந்து யூரோ நாணயத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவழிக்கிறோம் என்று கூறி, பல ஆயிரம் கோடி யூரோக்களை கடன் வாங்கிக் குவித்துள்ளது கிரீஸ். இன்றைய தேதிக்கு கிரீஸின் கடன் அளவு 300 பில்லியன் யூரோக்கள் (ஒரு யூரோவி்ன் மதிப்பு ரூ. 58). நாட்டின் மொத்த உற்பத்தியை விடச 125 சதவீதம் அதிகம் இந்தக் கடன்!.

கடன்களுக்கான தவணை மற்றும் வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பல லட்சம் கோடி யூரோக்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆனால் கஜானாவில் பணமில்லை. காரணம் உள்நாட்டில் நடக்கும் பெருமளவு வரி ஏய்ப்பு. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு வருமானத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள், வரி செலுத்தவே மறுக்கின்றனர்.

உற்பத்தியிலும் பெரும் வீழ்ச்சி. கடன்களை மட்டுமே நம்பியிருந்த நாட்டுக்கு, அந்தக் கடன்வரத்து முற்றிலும் நின்றுபோக, விழி பிதுங்கியது. நாட்டின் மொத்த உற்பத்தியோ பூஜ்யமாகி, மைனஸுக்கும் போய்விட்டது.

இதையெல்லாம் குறிப்பிட்ட காலம் வரை சாமர்த்தியமாக மறைத்து வந்த கிரீஸ், சமாளிக்க முடியாத நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் உண்மையைச் சொன்னது. அதுவரை கிரீஸ் மீதிருந்த நம்பிக்கையில் கடன் கொடுத்து வந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இப்போது கடனை திருப்பிக் கேட்கத் துவங்கின.

கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பயத்தில் தங்கள் டெபாஸிட்டுகளைத் திரும்பப் பெற ஆரம்பித்துள்ளனர்.

இப்படி கிரீஸில் ஆரம்பித்த பொருளாதார நச்சுச் சுழல் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனையே பாதிக்க, இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

கிரீஸுக்கு இந்த ஆண்டு 25 பில்லியன் யூரோ அளவுக்கு குறைந்த வட்டிக்கு கடன் அளித்து நிலைமையைச் சமாளிக்க வைக்கலாம் என்று ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனமும் உதவ முன் வந்துள்ளது.

ஆனால், கிரீஸ் வாங்கிய பழைய கடன்களுக்கான ஆண்டு தவணையே 55 பில்லியன் யூரோ எனும்போது, இந்த 25 பில்லியன் யூரோவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, உள்நாட்டில் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துப் பொருள்கள், பணிகளின் வரிகளை தாறுமாறாக உயர்த்திவிட்டது கிரீஸ் அரசு. உபயம்- சில தனியார் நிறுவன முதலாளிகள். இதனால் கடுப்பான மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் போராட.

கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் மூண்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆக்ரோஷமான போராட்டமாக அமைந்துவிட்டது. ஏதென்ஸில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற கலவரங்கள் மூண்டன. இந்தக் கலவரங்களில் 3 பேர் பலியாகியதும் நேற்று நடந்தது.

'பிரான்ஸ் புரட்சிக்கு முன்பு வெர்சைல்ஸ் நகரில் குவிந்த மக்களின் ஆக்ரோஷத்தைப் படித்திருக்கிறோம். அதை நேற்று கிரீஸில் நேரில் பார்த்தோம்', என்கிறார் ஒரு செய்தியாளர்.

கிரீஸின் இந்த நிலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. அமெரிக்காவின் வீழ்ச்சி எப்படி உலகம் முழுக்க கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதுபோல, கிரீஸின் வீழ்ச்சி ஐரோப்பா மட்டுமின்றி, ஆசிய நாடுகளையும் பாதிக்கும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.

கிரீஸின் இந்த வீழ்ச்சியால், யூரோ நாணயத்தின் மதிப்பே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் 1.45 டாலராக இருந்த யூரோ மதிப்பு, இன்று 1.27 டாலராக குறைந்துவிட்டது.

நிலைமை இப்படியே போனால் டாலரை விட யூரோ மதிப்பு குறைந்துவிடும். இதனை ஐரோப்பிய யூனியன் நிச்சயம் விரும்பாது... அத்தகைய சூழலில் கிரீஸை ஐரோப்பிய யூனியனை விட்டேகூட விலக்க வேண்டிய நிலை வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

சர்வதேச பங்கு வர்த்தகத்திலும் கிரீஸ் வீழ்ச்சியின் தாக்கம் தெரியத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் இன்று கூடிப் பேசவிருக்கின்றனர். அதில்தான் கிரீஸின் தலை எழுத்து நிர்ணயிக்கப்பட உள்ளது!.


fpspnehr;rpia ntd;wJ Nghd;W kf;fs; kdq;fis nty;tJk; vkJ ghupa nghWg;ghFk;. Kg;gilapdupd; gq;fspg;Gld; tlgFjp kf;fspd; eyd;fis Ngz gy;NtW eltbf;iffs; Kd;ndLf;fg; l;L tUtjhf ghJfhg;G mikr;rpd; nrayhsu; Nfhj;jhga uh[gf;\ njuptpj;jhu;. 2009 [dtup 2Mk; jpfjp fpspnehr;rp efuk; gilapduhy; kPl;fg;gl;lij epidT$Uk; Kfkhf fpspnehr;rpapy; epu;khzpf;fg;gl;Ls;s epidTj; J}gpia ghJfhg;Gr; nrayhsu; New;W (06) jpwe;J itj;jhu;. ,q;F ciuahw;wpa mtu; NkYk; $wpajhtJ :- 30 tUlk; ePbj;j gaq;futhjk; KbTf;Ff; nfhz;L tug;gl;L xUtUlk; epiwtilfpwJ.
gaq;futhjj;jpw;F Kw;Wg;Gs;sp itf;Fk; kdpjhgpkhd eltbf;ifapd; Kf;fpa ,lkhf fpspnehr;rp efuk; fhzg;gl;lJ. fpspnehr;rp efiu tPo;j;j Kbahnjd GypfSk; ghJfhg;G Ma;thsu;fSk; njhlu;r;rpahf $wpte;jdu;. Mdhy;> vkJ ghJfhg;Gg; gilapdu; fpspnehr;rpia kPl;lJ kl;Lkd;wp Gypfspd; gpbapy; rpf;fpapUe;j mg;ghtp kf;fisAk; mtu;fspd; clikfs;> capu;fs; vd;gtw;iwAk; kPl;lJ kpfg; ngUk; ntw;wpahFk;.
tlgFjp kf;fspd; eyd;fis ghJfhf;fTk; mtu;fspd; Njitfis epiwNtw;wTk; Ntz;ba ghupa nghWg;G ghJfhg;Gg; gilapdUf;F ,Uf;fpwJ. ,e;j epyg;gug;ig ntw;wpnfhz;lJ Nghd;W kf;fspd; kdq;fis nty;y Ntz;ba vkJ nghWg;ghFk;. kPz;Lk; gaq;futhjk; jiyJ}f;f ,lkspf;f khl;Nlhk;. ,g;gFjp kf;fspd; ghJfhg;ig cWjpg;gLj;Jtjw;fhf xt;nthU gpuNjrj;jpYk; ,uhZt Kfhk;fis mikf;f cs;Nshk; vd;whu;.

யாழில் மீதும் சோதனை சாவடிகள் ஆரம்பம் குற்றச்செயல்களால் வந்த வினை

aho;g;ghz efu Eiothapy;fspy; kPz;Lk; Nrhjid eltbf;ifs; Vw;gLj;jg;gl;Ls;sd. g];fs; cs;spl;l thfdq;fs; Nrhjidf;Fg; gpd;dNu efUf;Fs; mDkjpf;fg;gLtjhf nra;jpfs; njuptpf;fpd;wd. Aj;jk; Kbtile;j gpd; epytpa R%fkhd epiyia mLj;J aho;g;ghz Eiothapy;fspy; ,Ue;j Nrhjidr; rhtbfs; mfw;wg;gl;bUe;jd. jw;NghJ aho;g;ghzj;jpy; ,lk;ngw;W tUk; flj;jy;> fg;gk; Nfhuy; Nghd;w nray;fisaLj;J> ,uhZtj;jpdu; kPz;Lk; Nrhjidr; rhtbfis mikj;Js;sdu;. aho;. efu Eiothapy;fshd jl;lnjUr; re;jp> Xl;Lklr; re;jp> ,Yg;igabr; re;jp Nghd;w ,lq;fspNyNa kPz;Lk; Nrhjid eltbf;iffs; Muk;gpf;fg;gl;Ls;sd. ,tw;iwtpl> aho;. efupd; kj;jpapy;> Vuhskhd nghyp]hu; Ftpf;fg;gl;L> tPjpg; Nghf;Ftuj;J xOq;fikf;fg;gl;Lk;> efupd; rPuhd epiyik Ngzg;gl;Lk; tUfpd;wd

இலங்கை திரைப்பட விழா வசமாய் மாட்டிக்கொண்டார் மணிரத்னம் பலநாள் ்


இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பிதழை வாங்க தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் என அழைக்கப்படும் கூத்தாடிகள் மறுத்துள்ளனர்
இலங்கையில் நடக்கும் விழா என்பதால் அழைப்பிதழை பார்த்து முன்னணி நாயகர்கள் பலரும் மிரண்டு போய் இருக்கிறார்களாம். அதுபற்றி கருத்து சொல்லக் கூட ஒருவரும் முன்வரவில்லை. காரணம் மேற்குலக நாடுகளில் வாழும் புலிப்பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களின் தயவில் தமது தயாரிப்பு தமிழ் படங்களை விற்பனை செய்து கோடிக்கணக்கான பணத்தினை சம்பாதிக்கும் கூத்தாடிகள் தாம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக வெளிக்காட்டுவதற்கான நாடகமே இதுவென தமிழக மக்களில் பலர் கருதுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விவகாரத்தில் வசமாய் மாட்டிக் கொண்டிருப்பவர் டைரக்டர் மணிரத்னம் என்று கூறப்படுகிறது. மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராவணா படத்தை இலங்கை திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டிருக்கும் விழாக்குழுவினர் மணிரத்னத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கை விழாவில் கலந்து கொண்டால் தன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணி ரத்தினம்.

புலிகளின் முன்னாள் கப்பம் வசூலிப்பாளர் சுட்டு கொலை www.eelanaasam.com

k;gtk; Nk khjk; 2k; jpfjp 7.05 kzpastpy;
    ney;ypab  gUj;jpj;Jiw gpujhd tPjpapy; ,lk;ngw;Ws;sJ. nfhy;yg;gl;ltH gUj;jpj;Jiw> Jk;gis> jk;GWtisg; gps;isahH Nfhtpybiar; NrHe;j kfhypq;fk; rjP]d; (taJ 26) vd milahsk; fhzg;gl;Ls;shH. ney;ypab re;jpapypUe;J khYre;jp Nehf;fpa tPjpapy; 300 kPw;wH njhiyapy; Gjpa Gifg;glf;$lk; (yhg;) ehis jpwg;gjw;fhd rkaf; fpupiffspy; ,tH ,U Kfe;njupahj egHfs; Rl;Lf;nfhy;yg;gl;l rjP]pd;; ngaiuf; $wp mioj;Js;sdH.
    mtH jdJ rNfhjupAld; Gjpa fl;blj;jpd; khbapypUe;J fPNo ,wq;fp te;J mtHfSld; Ngr Kw;gl;l NghJ ,tH kPJ Kfe;njupahj egHfs;> Gypfs; ,af;fj;jpdH gad;gLj;Jk; ikf;Nuh uf ifj;Jg;ghf;fpapdhy; 04 jlitfs; Rl;Ltpl;Lj; jg;gpr; nrd;Ws;sdH. Kfj;jpYk; fd;dj;jpYk; Jg;ghf;fpr; #l;L milahsq;fs; fhzg;gLfpd;wd. Ntl;bAk; mjw;F Nkyhf gr;ir epw rhy;itAk; fl;bapUe;j epiyapy; tPjp Xuj;jpy; ,uj;j nts;sj;jpy; rlyk; fhzg;gl;Ls;sJ. ,r;rk;gtk; Fwpj;J ney;ypabg; nghyprhH tprhuizfis Nkw;nfhz;Ls;sdH. ,jidaLj;J tlkuhl;rpapd; gy;NtW gFjpfspYk; tPjpapy; nrd;W tUk; rfy thfdq;fspd; ,yf;fj;jfLfs; gjpT nra;ag;gl;L Nrhjidfis ,uhZtj;jpdh; jPtpukhf Nkw;nfhz;Ls;sdH. Fwpg;G:- nfhy;yg;gl;l rjP]d; Kd;G Gypfs; ,af;fj;jpd; gp];uy; FOtpy; ,Ue;jtH vd;gJld; murpay; gzp vd;w ngaupy; 2002k; Mz;by; aho;. Flhehl;bw;Fs; Gypfs; CLUtpaNghJ Gypfspd; epjpg;gpuptpy; ,ize;J tlkuhl;rpapy; tHj;jfHfsplk; fg;g t#y; nra;jtH vd gpuNjr kf;fs; njuptpj;Js;sdH. 2006k; Mz;bd; Muk;gj;jpy; gilapdH Gypfs; KWfy; epiy Vw;gl;L gilapdupd; Gydha;Tj;JiwapdH jkJ fis vLg;Gf;fis Muk;gpj;jNghJ mtH td;dpf;F jg;gpr; nrd;Ws;shH. tlkuhl;rpapy; ngUe;njhifg; gzj;ij mtH t#ypj;jNghJk; mg;gzj;ij vy;yhk; lk; gz;zptpl;L td;dpf;F ntWq;ifAlNdNa nrd;Ws;shH. td;dp tpLtpf;fg;gl;lNghJ nkdpf; ghk; Kfhkpy; jq;fpapUe;j mtH aho;g;ghzk; te;jNghJk; ntWq;ifAlNdNa te;JNrHe;jhH. MapDk; cldbahfNt ifapy; gzk; Gus Cupy; tyk; te;Js;shH. ,jw;F gJf;fpitj;j ngUe;njhifg; gzj;jpid rjP]d; kPsTk; vLj;Jf;nfhz;likNa fhuzk; vd CutHfs; njuptpj;Js;sdH. mJkl;Lkd;wp gpd;dH gilg; Gydha;thHfSld;; NrHe;J gy fhl;bf; nfhLg;Gf;fspy; rk;ge;jg;gl;ltH vdTk; Kd;dH tHj;jfHfsplk; fg;gkhfg; ngw;w gzj;jpy; jw;NghJ yhg; njhlq;fpatH vdTk; CHthrpfshy; Ngrg;gLfpwJ.   ,g;gLnfhiyapidj; njhlHe;J epthuz Kfhk;fspy; jq;fpapUe;J tpl;L aho;. jpUk;gp Rje;jpukhf cyhte;j gioa GypahsHfs; gyUk; ( tup t#ypg;NghH nghq;F jkpo;fhuH kw;Wk; Gypthy;fs; ) jkJ tPLfis tpl;L ntspNawp njupe;jtHfs; kw;Wk; cwtpdHfspd; tPLfSf;Fr; nrd;W jq;fpAs;sJld; ntspehLfSf;F Fwpg;ghf kj;jpafpof;F ehLfSf;F jg;gpNahLk; Kaw;rpahf nfhOk;gpw;Fk; nry;yj;njhlq;fpAs;sij mtjhdpf;f Kbfpd;wJ.

                  tlkuhl;rpapypUe;J nra;jpahsh; fz;zd
     

நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்க புதிய வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்குமாறும் ஜனாதிபதி

இரு வாரத்தினுள் கட்டிமுடிக்க ஜனாதிபதி பணிப்பு; தற்காலிகமாக ரூ. 2 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை கொழும்பு நகரின் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்குமாறும் அதனை 2 வார காலத்தில் கட்டி முடிக்குமாறும் அதுவரை அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

"குஷ்பு மேல்-சபை உறுப்பினர் ஆகப் போகிறார் என்று கூறுகிறார்கள். அவருக்கு

இந்த வயதில் எதுக்கு ரிஸ்க்... ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று என் தந்தையிடம் அடிக்கடி வற்புறுத்துகிறேன். ஆனால் சொன்னால் கேக்க மாட்டேங்குறார், என்றார் விஜய்.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் தயாரிப்பில், ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம், 'வெளுத்து கட்டு' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில், கதிர்-அருந்ததி என்ற புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். சேனாபதி மகன் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை விஜய் வெளியிட, குஷ்பு பெற்றுக்கொண்டார்.

விழாவில், விஜய் பேசியதாவது:

"எங்க அப்பா எப்போதுமே ஓடுகிற குதிரையில் சவாரி செய்வதை விரும்ப மாட்டார். அவராகவே புது குதிரைகளை உருவாக்கி, அதில் சவாரி செய்வதையே விரும்புவார். அவர் புதுமுகங்களை வைத்து படம் பண்ணி, நிறைய வெற்றிகளை கொடுத்து இருக்கிறார்.

விஜயகாந்த், ரகுமான், நான் (விஜய்) போன்றவர்கள் அப்பாவின் கண்டுபிடிப்புகள்தான். சிம்ரனைக்கூட ஒன்ஸ்மோர் படத்தில் அப்பாதான் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் கதிர், அருந்ததி என்ற இரண்டு பேர்களை அறிமுகம் செய்துள்ளார்.

எங்க அப்பாவின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. எனக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், முதலில் எங்க அப்பாவிடம்தான் விவாதிப்பேன். என் ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி, ரசிகர்களுக்கு நல்வழி காட்டியதெல்லாம் அப்பாதான்.

அவரை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி, நான் நீண்ட நாட்களாகக் கூறி வருகிறேன். 'சூரியன் ஓய்வா எடுக்கிறது? காற்று ஓய்வா எடுக்கிறது?' என்று என்னிடம் திருப்பிக் கேட்டு அமைதியாக்கி விடுகிறார். யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்குறார். இன்னும் தொடர்ந்து அவர் படம் எடுத்து வருகிறார்...'', என்றார்.

நடிகர்-டைரக்டர் பார்த்திபன் பேசுகையில், "குஷ்பு மேல்-சபை உறுப்பினர் ஆகப் போகிறார் என்று கூறுகிறார்கள். அவருக்கு என் வாழ்த்துக்கள். வரப்போகிற மேல்-சபையில் பெண்கள் [^] 50 சதவீதம் இருந்தால் நல்லது.

சமீபத்தில், ஒரு வக்கீல் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக எந்த வக்கீலும் வாதாடக்கூடாது என்று வக்கீல்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

இதேபோல் ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தபின், அவனுக்கு ஆதரவாக எந்த வக்கீலும் வாதாடக்கூடாது. இப்படி ஒரு முடிவை இனிமேலாவது வக்கீல்கள் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...'', என்றார்.

மும்பை போக வேண்டாம்...

குஷ்பு பேசும்போது, "தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை தேடி கேரளாவுக்கும், மும்பை [^]க்கும் போவதை நிறுத்த வேண்டும். நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜாமைதீன், தமிழ்நாடு [^] திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்டோர் பேசினர். படத்தின் பிஆர்ஓ பிடி செல்வகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார்

வியாழன், 6 மே, 2010

மீண்டும் ராமனுஜம் கப்பல் போக்குவரத்துக்கு தலை மன்னருக்கும் ராமேஸ்வரத்திட்கும்

இந்திய இலங்கை கப்பல் போக்குவரத்து மிக விரைவில் ஆரம்பமாகும்.தூதுவர் திரு லால் காந்த தெரிவிப்பு.
மீண்டும் ராமனுஜம் கப்பல் போக்குவரத்துக்கு தலை மன்னருக்கும் ராமேஸ்வரத்திட்கும் இடையில் ஆரம்பமாகும்

புலிகளால் தகர்க்கப்பட்ட பாலங்களை

புலிகளால் தகர்க்கப்பட்ட பாலங்களை ராணுவத்தினர் வேகமாக புனரைமைப்பு செய்து வருகிறார்கள்.இராணுவ பொறியாளர்கள் நிர்மாணப் பணிகளிl வேகமாக இடுபட்டு உளார்கள். படத்தில் தெரிவது பனிச்சங்கேணி பாலமாகும்.

விசுவமடுவில் பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த வீடு


விசுவமடுவில்  பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த வீடு இது.இதன் உரிமையாளர் தற்போது தடுப்பு முகாமில் உள்ளார்.சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஒரு ஏக்கர் காணியில் இது அமைந்து உள்ளது.பிரபாகரனின் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தரும் இதை உறுதி செய்துள்ளார்.அவரும் தற்போது தடுப்பு முகாமில் உள்ளார்.நல்ல பாதுகாப்பாளர்.

புதன், 5 மே, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேகாலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில முன்னாள் விடுதலைப்புலி போராளி.

கடந்த பொதுத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேகாலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொள்ளவிருந்ததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்ட தமிழ்பெண் இதற்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் சுஜீவ நிஷாங்கவிடம் மேலதிக விசாரணை அறிக்கையை சமர்பித்து வாதங்களை முன்வைத்த காவல்துறையினர் சந்தேகநபர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தி;ன் பேரில் ராசதுறை சம்பா அல்லது ஜெஸ்மின் அல்லது சத்தியா என்று அழைக்கப்படும் இந்த சந்தேகநபர் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி நடத்தப்பட்ட தேடுதலின் போது கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர். இவர் விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சிகளை பெற்று பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டார் இதன்பின்னர் சந்தேகநபர் வவுனியாவில் உள்ள டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் கையளிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவர் விடுதலைப்புலியான தனது சகோதரருடன் கிளிநொச்சிக்கு சென்றிருந்ததாக தகவல்கள் கிடைத்ததாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர். கிளிநொச்சியில் இருந்தபோது இராணுவ சிப்பாய் ஒருவருடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள சந்தேகநபர் அவருடன் கேகாலைக்கு சென்றிருந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷவின் தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கைது செய்யப்பட்டார் சந்தேகநபரின் உடலில் ஆறிய காயங்கள் காணப்பட்டதாகவும் இவை துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்டிருக்ககூடும் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாரணைகள் குறித்த மேலதிக அறிக்கையை எதிர்வரும் 11ம் திகதி சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நடிகை கனகா இன்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்


ஆவி அமுதாதொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை கனகா இன்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.

ஆவி அமுதா அடியாட்களை வைத்து தொலைப்பேசி மூலம் தன்னை மிரட்டுவதாக சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் நடிகை கனகா புகார் கொடுத்தார். அவருடைய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார் என்று கூறி கனகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவி அமுதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கனகாவுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று கனகா நேரில் ஆஜரானார்.

ஏற்கனவே, கனகாவை மிரட்டிய வழக்கில் ஆவி அமுதாவுக்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது நினைவிருக்கலாம்.

தனது காதல் கணவரை ஆவி அமுதா தட்டிப் பறித்துக் கொண்டார் என்று கனகா புகார் கூறியதைத் தொடர்ந்தே சர்ச்சை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
GypfsplkpUe;J ifg;gw;wg;gl;l kPd;gpb glFfs; kPdtu;fsplk; kPs xg;gilg;G
Ky;iyj;jPT khtl;lj;jpy; Gypfspd; jsq;fspypUe;J ifg;gw;wg;gl;l kPd;gpb glFfs;> ts;sq;fs; kw;Wk; glF ,ae;jpuq;fs; kPdtu;fsplk; kPz;Lk; gfpu;e;jspf;fg;gl;Ls;sd. glFfis kPdtu;fsplk; ifaspf;Fk; epfo;T Ky;iyj;jPT khtl;l nrayfj;jpw;F mUfpYs;s flw;fiu gpuNjrj;jpy; ,lk;ngw;wJ. Ky;iyj;jPT ghJfhg;Gg; gilfspd; fl;lisj; jsgjp Nk[u; n[duy; mJy [atu;jd> khtl;lr; nrayhsu; ,nky;lh RFkhu; cl;gl cau; mjpfhupfs; gyu; fye;Jnfhz;L glFfis kPdtu;fsplk; ifaspj;jdu;. kzyhW> xl;LRl;lhd;> GJf;FbapUg;G gpuNjrq;fspypUe;Jk; ifg;gw;wg;gl;l glFfs; ,q;F nfhz;Ltug;gl;Ls;sd. ,tw;wpy; 10 Kjy; 35 tiu Fjpiu tYnfhz;l glF ,ae;jpuq;fs; ,Ug;gjhf njuptpj;j mtu; ,tw;wpd; ngWkjp Rkhu; 35 kpy;.&gh vd;Wk; Fwpg;gpl;lhu;. 100 kPd;gpb ts;sq;fs;> 160 glF ,ae;jpuq;fSk; ,tw;wpy; mlq;Fk;.

செவ்வாய், 4 மே, 2010

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி முடிவாகியிருப்பதாக காங்கிரஸ்

டெல்லி: திமுக ராஜ்யசபா உறுப்பினரும், முதல்வர் கருணாநிதி [^]யின் மகளுமான கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி முடிவாகியிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் டெல்லி வந்தார். முதலில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்தார். நேற்று காலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி [^]யை சந்தித்தார். மாலையில் பிரதமரை சந்தித்தார். கருணாநிதி தன்னை சந்தித்து விட்டுச் சென்ற பின்னர் அவசரம் அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங் [^]கை சந்தித்துப் பேசினார் சோனியா.

இந்த சந்திப்புகளின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து முதல்வர் கருணாநிதி சிலவற்றைக் கூறியிருந்தாலும் உண்மையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் சில இதுபற்றித் தெரிவிக்கையில், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் இடையிலான திடீர் சந்திப்பின்போது அமைச்சர் ராஜா விவகாரம் குறித்து பேசப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், முதல்வரின் மகள் கனிமொழியை மத்திய அமைச்சராக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம். கனிமொழி மத்திய அமைச்சராவது உறுதி. விரைவில் அவர் அமைச்சரவையில் சேருகிறார் என்று தெரிவித்தனர்.

அதேசமயம், மு.க.அழகிரி விவகாரம் குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் எதுவும் பேசிக் கொள்ளவில்லையாம். கனிமொழிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவிலிருந்து யார் நீக்கப்படுவார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

முன்னதா சோனியா காந்தியை முதல்வர் கருணாநிதி சந்தித்தபோது, ராஜா ஒரு தலித் என்பதால்தான் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தாராம். இதையே பிரதமரிடமும் முதல்வர் கூறியதாக கூறப்படுகிறது.

பகிடிவதைச் சம்பவங்களில் இலங்கை முதலாம் நிலை

பகிடி வதைச் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை முதலாம் நிலை வகிப்பதாக பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தெரிவித்தள்ளார். பகிடி வதைச் சம்பவங்கள் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்போது இலங்கையில் மிகவும் மோசமான நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் மட்டுமன்றி ஏனைய கல்வி நிறுவனங்களிலும் பகிடி வதை வியாபித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர் அமைப்புக்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையினால் ஒழுக்கத்தை பேணிப் பாதுகாப்பதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளதென தெரிவித்துள்ளார்.

பகிடி வதையை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பகிடி வதைச் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். கடுமையான முறையில் பகிடி வதையில் ஈடுபடுவோருக்கு எதிராக 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி15 நாடுகளின் தலைவராகும் மஹிந்த ராஜபக்ச ஈரான் செல்கின்றார்.

ஜீ15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் எதிர்வரும் 17ம் திகதி ஜீ15 நாடுகளின் 14 ஆவது மாநாடு நடைபெறவுள்ளது. தற்போது குறித்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்து வரும் ஈரானிய ஜனாதிபதி முஹமட் அகமட் நிஜாடீன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரேஸிலின் ஜனாதிபதி லூலா டி சில்வா, வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஜீ15 நாடுகள் அமைப்பு 1989ம் ஆண்டு முதல் செயற்பட்டு வருவதாகவும், குறித்த அமைப்பில் ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த 18 நாடுகள் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சேஷ்டைகள், அடாவடித் தனங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 20 இளைஞர்கள் நேற்றிரவு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்

சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் நாளாந்தம் வீதிகளில் நின்று சேஷ்டை புரியும் இளைஞர்கள் படையினரிடம் சிக்கினர்.
சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் பொழுது கருகிய வேளையில் வீதிகளில் குழுக்களாக நின்று சேஷ்டைகள், அடாவடித் தனங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 20 இளைஞர்கள் நேற்றிரவு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் பொழுது கருகிய  வேளையில் வீதிகளில் குழுக்களாக நின்று சேஷ்டைகள், அடாவடித் தனங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 20 இளைஞர்கள் நேற்றிரவு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரி யவருவதாவது : சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் இரவு வேளைகளில் குறிப்பிட்ட இளைஞர்கள் குழுக்களாக நின்று வம்புத்தனங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இவர்கள் பலதடவைகள் படையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுவந்த நிலையில் நேற்றிரவு சுழிபுரம் படைமுகாம் படையினரால் முகாமுக்குக் கூட்டிச்செல்லப்பட்டனர்.இதனை அறிந்த பெற்றோர் இராணுவ முகாமுக்குப் படையெடுத்துச் சென்றிருந்தனர்

திங்கள், 3 மே, 2010

மலேசிய அரசு கைது செய்துள்ள 75 ஈழத்தமிழர்களை

சென்னை: மலேசிய அரசு கைது செய்துள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப கூடாது என்று இயக்குனர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்துக்கு கோரிக்கை மனுவை சீமான் தலைமையில் நாம் தமிழர் அமைப்பினர் வழங்குகிறார்கள்.

 மலேசிய காவல் துறையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து தற்போது அவர்களை கோலாலம்பூருக்கு அருகில் உள்ள முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தில் மலேசிய அரசு இருப்பதாக தெரிகின்றது.

அமைச்சரும் தனது மனைவி சந்திரவதியும் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.

நண்பர் மனைவியை கற்பழித்த கர்நாடக அமைச்சர்! ஹாலப்பாபெங்களூர்: நண்பரின் மனைவியை கற்பழிக்க முயன்ற கர்நாடக உணவுத்துறை அமைச்சர் ஹாலப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதல்வர் எதியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிமோகாவைச் சேர்ந்தவர் ஹரதாளு ஹாலப்பா. இவர் கர்நாடக உணவுத்துறை அமைச்சராக இருந்தார்.

4 மாதங்களுக்கு முன் ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த ஹாலப்பா தனது நண்பர் வெங்கடேச மூர்த்தியின் வீட்டில் இரவு உணவருந்தச் சென்றார்.

பின்னர், எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. எனவே உங்கள் வீட்டிலேயே தங்குகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாடியில் ஒரு அறையில் ஹாலப்பா தங்க ஏற்பாடு செய்தார்.

நள்ளிரவில் அமைச்சரி்ன் அறையில் இருந்து அலறல் சத்தம்கேட்டு வெங்கடேசமூர்த்தி ஓடினார். அப்போது கை-கால்கள் நடுங்கிய நிலையில் காணப்பட்ட ஹாலப்பா, எனக்கு ரத்த அழுத்தம் குறைந்துட்டது. நீங்கள் உடனடியாக அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று, அங்கு எனது உதவியாளரிடம் உள்ள மாத்திரையை வாங்கிக் கொண்டு வாருங்கள் என்றார்.

இதையடுத்து பதறிய நண்பர் நள்ளிரவில் காரை எடுத்துக்கொண்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். ஆனால் அங்கு அமைச்சரின் உதவியாளர் யாரும் இல்லை.

இதையடுத்து வீட்டுக்கு விரைந்து வந்தார்.

ஆனால், அங்கு அமைச்சரும் தனது மனைவி சந்திரவதியும் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.

சந்திரவதி உடைகள் அலங்கோலமான நிலையில் அழுது கொண்டிருக்க, அமைச்சர் தனது உடைகளை கலைந்துவிட்டு படுக்கையில் அமர்ந்திருந்தார்.

தன்னை அமைச்சர் ஹாலப்பா கற்பழிக்க முயன்றதாகக் கூறி சந்திரவதி கதறினார்.

அப்போது ஹாலப்பா, நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். நடந்தது நடந்து விட்டது. இதுபற்றி வெளியே சொல்ல வேண்டாம். நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று காலில் விழுந்துள்ளார்.

பதற்றமான அந்த நிலையில் நடந்த சம்பவத்தை அப்படியே தனது செல்போனில் வீடியோ எடுத்தார் வெங்கடேச மூர்த்தி. பின்னர் ஹாலப்பாவை வீட்டை விட்டு உடனே வெளியேற்றினார் வெங்கடேச மூர்த்தி.

ஆனால், இது குறித்து போலீசில் புகார் கொடுக்க வெங்கடேச மூர்த்தி முயன்றபோது அதை அறிந்து அவருக்கும் மனைவி சந்திரவதிக்கும் ஹாலப்பாவின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

எனது எச்சரிக்கையும் மீறி நடந்ததை வெளியே சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என ஹாலப்பாவே நேரில் இருவரையும் மிரட்டியுள்ளார்.

மிரட்டல் தொடர்ந்து கொண்டிருந்ததால் வெளியே சொல்ல பயந்துள்ளனர் இந்தத் தம்பதி. மேலும் சந்திரவதி இரண்டு முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

இந் நிலையில் செல்போனில் எடுத்த வீடியோவை என்னிடம் தர வேண்டும் இல்லாவிட்டால் உன் குழந்தைகள் இருவரையும் உயிருடன் பார்க்கம முடியாது என்று எச்சரித்துள்ளார் ஹாலப்பா.

குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற நிலை உருவானதையடுத்து இது குறித்து கன்னட பத்திரிக்கைக்கு தகவல் தந்தார் வெங்கடேசமூர்த்தி.

இதைத் தொடர்ந்து ஹாலப்பாவின் அக்கிரம வீடியோவையும் கன்னட தொலைக்காட்சிகளிடம் அளித்தார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து அவரை ராஜினாமா செய்ய வைத்துள்ளார் முதல்வர் எதியூரப்பா.

அவரது ராஜினாமாவை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார்.

இன்னொரு லீலை அமைச்சர்:

எதியூரப்பாவின் அமைச்சரவையில் உள்ள ரேணுகாச்சார்யா மீதும் இதே போன்ற ஒரு புகாரை நர்ஸ் ஜெயலட்சுமி என்பவர் வெளியிட்டார்.

இருவரும் குஜாலில் ஈடுபட்ட படங்களையும் அந்த நர்சே வெளியிட்டார்.
  Read:  In English 
அப்போது ரேணுகாச்சாரியா வெறும் எம்எல்ஏவாக இருந்தார். இந்த லீலை சமாச்சாரத்தையடுத்து ரேணுக்காச்சாரியாவுக்கு கலால்துறை அமைச்சர் பதவியை தந்தார் எதியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சமீபத்தில் அந்த நர்ஸ், எனக்கும் ரேணுகாச்சாரியாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போரில் அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துக் கொண்ட பரிதாபகர சம்பவம் ஒன்று பதுளை, மடுல்சீமை என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் நாட்டின் யுத்த சூழ்நிலையின் போது கடமையாற்றிய இந்த இராணுவசிப்பாய் மோதல் சம்பவமொன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சிகிச்சையின் போது அவருடைய பாதிக்கப்பட்ட காலொன்று அகற்றப்பட்டுள்ளது. அங்கவீனமான மேற்படி நபர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு வந்ததையடுத்து வீட்டிலேயே முடங்கி வாழவேண்டிய நிலையேற்பட்டது சம்பவ தினம் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீமூட்டிக் கொண்டார் இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் தீயை அணைத்ததுடன் உடனடியாக அவரை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர் ஆனாலும் அவரது உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மடுல்சீமையை சேர்ந்த ஆர்.எம்.சோமரட்ன என்ற 29வயது நிரம்பிய அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயே மேற்படி மரணமானவராவார் இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பை

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நீதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தலைக் கண்டித்து, இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். யாழ். குடா நாட்டில் கப்பம் கோரி சிறுவர்கள் கடத்தப்பட்டமை, பாலியல் வல்லுறவு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சாவகச்சேரி நீதிபதி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
மேற்படி நடவடிக்கைகளை நிறுத்தும் வகையில் கப்பம் கேட்போர் மற்றும் ஆயுதக்குழுவினர் நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனைக் கண்டித்தே மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொண்டனர். இது போன்ற செயற்பாடுகள் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயல் எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரமும் இதனால் அர்த்தமற்றதாக போய்விடக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் இது போன்ற பணிப்பகிஷ்கரிப்புக்களும் தொடர்ந்து இடம்பெறும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். சட்டத்தரணிகளின் இச்செயற்பாடுகளினால் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அதேவேளை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

உலகின் மிக விலை உயர்ந்த சாரி இதுவாகும். ஒரு லட்சம் டாலர்கள் பெறுமதியாஹும்..நாட்டுக்கு மிஹவும் தேவையான ஒன்று.



How often have you come across a Rs. 40 lakh ($100,000) silk saree? Chennai Silks, a textile unit has come up with one of its kind and it is seeking an unmistakable entry into the Guinness Book of World Records for being the most unique and expensive saree.

The exceptionally stunning saree is meticulously woven with 12 precious stones and metals to depict 11 of Raja Ravi Verma's popular paintings. Explicitly projected is 'Lady Musicians', one of the painter's very famous works that displays women belonging to diverse cultural backgrounds.

Besides, the border of the saree pictures 10 other paintings of the artist that pays tribute to 20th century artist.

The best part of the saree being that the women in the paintings are intricately hand-woven and beautified with jewels of gold, diamond, platinum, silver, ruby, emerald, yellow sapphire, sapphire, cat's eye, topaz, pearl and corals.

Already in the Limca Book of Records, this 40 lakh saree will be the first silk saree that required the use of 7,440 jacquard hooks and 66,794 cards during the weaving process. Moreover, a group of consummate workers took nearly 4,680 hours.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 50,000 விதவைகள்


இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 50,000 விதவைகள் இருப்பதாக இலங்கை அரசின் மகளிர் மற்றும் சிறார்கள் நலத்துறையின் துணை அமைச்சரான ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.அந்த எண்ணிக்கையிலும் நாற்பது சதவீதமானவர்கள் நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக கணவனை இழந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இப்படியான பெண்கள் மிகவும் பலவீனமான நிலையிலும், அடிப்படை வாழ்வாதாரங்களை எதிர்நோகியுள்ள நிலையிலும் அவர்களுக்கான உதவிகள் உடனடியாக தேவை என்கிற கருத்துக்கள் இலங்கையில் வெளியாகி வருகின்றன.

அண்மையில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த மகளிர் குழுவொன்று கிழக்கு மாகாணத்தில் சுற்று பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள விதவைகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் ஹிஸ்புல்லா கூறுகிறார்.

இந்தியா திரும்பிய அந்தக் குழுவினர் இலங்கையிலுள்ள இப்படியான பெண்மணிகளுக்கு உதவி வழங்குவது தொடர்பில் சில கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.

உடனடி உதவியாக ஆயிரம் பேருக்கு சுயதொழில் கல்வி மற்றும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகவும், இதை கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

கண்டனம் தெரிவிக்கவோ தவறியுள்ள பார்வதியை நாட்டினுள்ள அனுமதிப்பது

பிரபாகரனின் தாயை நாட்டினுள் அனுமதித்தால் நீதிமன்று செல்வேன். சு.சுவாமி.
பிரபாகரனின் தாயை இந்தியாவினுள் நுழைய அனுமதிக்காமல் திருப்பியனுப்பியமை சரியானமுடிவே என தெரிவித்திருந்த டாக்டர் சுப்ரமணியசுவாமி, பார்வதியை மீண்டும் நாட்டினுள் அனுமதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்று செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரமர் ராஜீவ் காந்தி, பிரபாகரனால் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து வருத்தத்தை தெரிவிக்கவோ அன்றில் கண்டனம் தெரிவிக்கவோ தவறியுள்ள பார்வதியை நாட்டினுள்ள அனுமதிப்பது நாட்டின் சிறப்புரிமையை மதிக்கும் சட்டவிதிகளுக்கு முரணானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

24மணிநேரமும் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் ரோந்து;

வடக்கில் கப்பம், ஆட்கடத்தலை முறியடிக்க விசேட பாதுகாப்பு; புலனாய்வு குழுவும் நியமனம்
24மணிநேரமும் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் ரோந்து; நகைகள், பணத்தை வங்கியில் வைப்பிலிட வேண்டுகோள்
வடக்கில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் கப்பம் கோரல், ஆட்கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்கென விசேட குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் லியூகே தினகரனுக்குத் தெரிவித்தார்.

மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்த அவர், குற்றச் செயல்கள் இடம்பெறும் நேரத்தை அவதானித்து அதனை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் ரோந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள தென்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வட மாகாணத்திலுள்ள மக்களுக்கு பொலிஸார் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று, இன்று தனது தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்காக வட மாகாணத்திலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள் ளனரென்றார்.

மக்களுக்கு எவ்வாறான சேவைகளை மேலும் வழங்குவது, மக்கள் மத்தியில் பொலிஸார் பற்றிய நம்பிக்கையை மேலும் வளர்ப்பது, குற்றச் செயல் தடுப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வட மாகாணத்திலுள்ள மக்கள் தங்க ளிடம் உள்ள தங்க ஆபரணங்கள், பெருந் தொகையான பணங்களை வங்கிகளிலோ அல்லது வங்கிப் பெட்டகங்களிலோ பாதுகாப்பாக வைக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு வங்கிகளில் பாதுகாப்பாக வைப்பதன் மூலம் கப்பம் கோரல், கொள்ளை, பணத்திற்காக ஆட்கடத்தல் போன்ற சம்பவங்களை முற்றாக தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

வட மாகாணத்தை நோக்கி தென்பகுதி மக்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தற்போது வியாபாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அதி கரித்துள்ளதன் மூலம் மக்கள் மத்தியில் பணப் புழக்கம் காணப்படுகின்றது. இதனை அவதானித்த சிலரே குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சிக்கின்றனர்.

பொலிஸாரும், இராணுவமும் போதிய பாதுகாப்பை வழங்கி வந்தாலும் தங்க ளையும், தங்களது சொத்துக்களையும் தாங்கள் முதலில் பாதுகாக்க முன்வரவேண்டும். எனவே இந்த அடிப்படையில் பொது மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றார்.

இது தொடர்பாக வட மாகாணத்திலுள்ள வங்கிகளுடன் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அவர் இதனை பல்வேறு முறைகளில் பொதுமக்க ளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்றும் தெரிவித்தார். (ரு-ஈ)

ஞாயிறு, 2 மே, 2010

யாழ்ப்பாணம் முன்னேறக் கூடாதென விரும்பினால் இங்குள்ள நாங்கள் என்ன பாழடைந்த வாழ்க்கையா வாழ்வது?

“சங்கிலியன் ஆட்சி செய்தான் என்பதற்காக அந்த நிலத்தில் ஒன்றும் செய்யடியாதென்றால் மன்னாரிலும் எதனையும் செய்யமுடியாதே? வடமாகாணம் அனைத்தையும் சங்கிலிய மன்னன் ஆண்டான்தானே. அவன் ஆட்சி செய்த இடம் பாதுகாக்கப்பட வேண்டுமென்று இன்று கூறுவோர் ஏன் கடந்த காலங்களில் அதனைச் செய்யவில்லை.
சங்கிலியன் ஆண்ட பிரதேசம், அவனது வரலாற்றுத் தடம் கொண்ட பிரதேசம் என்றெல்லாம் கூறப்படும் இந்தப் பிரதேசத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட கடந்த காலங்களில் பேணிப்பாதுகாக்கவில்லையே'' என்று கேள்வி எழுப்புகிறார் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா.
நல்லூரில் உல்லாசப் பயண ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அதற்கான அனுமதியை யாழ். மாநகர சபை வழங்கவுள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 இந்தப் பிரதேசம் சங்கிலியன் மன்னன் ஆண்ட பிரதேசமென கூறப்படுகிறது. ஆனால், இந்த நிலமெல்லாம் போர்த்துக்கேயர் காலத்திலேயே தனியாரின் கீழ் வந்துவிட்டன.    அத்துடன் சங்கிலியன் ஆண்ட பிரதேசம், அவனது வரலாற்றுத் தடம் கொண்ட பிரதேசம் என்றெல்லாம் கூறப்படும் இந்தப் பிரதேசத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட கடந்த காலங்களில் பாதுகாக்கவில்லை.

ஆனால், இன்று நாங்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகத்தான் இவ்வாறு எங்கள் மீது குற்றஞ்சாட்ட முயற்சிக்கின்றனர்.  
குறிப்பிட்ட இந்தக் காணி 26.04.2006 இல் தனியார் ஒருவரால் இன்னொரு தனியர்ருக்கு விற்கப்பட்டுள்ளது, இந்தக் காணி விற்பனைக்கும் யாழ்.  மாநகரசபை நிர்வாகத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை.

காணிகளை யார் யாருக்கும் விற்கலாம். இந்த ஹோட்டலைக் கட்டுவது தொடர்பில் ஒரு திட்ட அறிக்கையை எமது நகர சபையின் அங்கீகாரத்துக்காக ஒப்படைத்துள்ளவரும் ஒரு தமிழர்தான்.

இவ்வாறானதொரு நிலையில் இந்த ஹோட்டல் நிர்மாண விவகாரம் இன்று பலராலும் சர்ச்சைக் குரியதாக நோக்கப்படுகிறது. ஆகவேதான் நாம் இது தொடர்பில் பல தரப்பினரதும் கருத்தறியத் தீர்மானித்துள்ளோம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் தொல்பொருளியலாளர்கள், புத்தி ஜீவிகள், இந்தப் பிரதேச பொதுமக்களையும் கலந்து கொள்ளச் செய்து அவர்களின் கருத்துகளை அறிந்து இறுதி முடிவை எடுக்கவுள்ளோம்.

சங்கிலியன் ஆண்டான் என்பதற்காக அந்த நிலத்தில் ஒன்றும் செய்ய முடியாதென்றால் மன்னாரிலும் ஒன்றும் செய்ய முடியாதே? வட மாகாணம் அனைத்தையும் சங்கிலி மன்னன் ஆண்டான் தானே.   இது பாதுகாக்கப்பட வேண்டுமென்று கூறுவோர் ஏன் கடந்த காலங்களில் அதனைச் செய்யவில்லை.
சிங்கப்பூலிருந்து வந்த ஒரு தூதுக் குழுவினர் நேற்று முன்தினம் என்னைச் சந்தித்த போது யாழ்ப்பாணம் முன்னேறக்கூடாதா என்ற கேள்வியை என்னிடம் கேட்டார்.  ஆனால், வெளிநாடுகளில் வசித்து வருவோர் அங்கிருந்து கொண்டு யாழ்ப்பாணம் முன்னேறக் கூடாதென விரும்பினால் இங்குள்ள நாங்கள் என்ன பாழடைந்த வாழ்க்கையா வாழ்வது? நாங்களும் முன்னேற வேண்டும். நல்லவைகளைப் பார்க்க வேண்டும். ஒரு இடம் வளரும் போதுதான் புற்றரைகளாகக் காணப்படும் அத்தனை இடங்களும் வளரும்.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கைச் சிங்கள மக்கள் வரக்கூடாதென சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறிகிறேன்.     இதனை நாம் அனுமதிக்கமுடியாது. இது ஒரு ஐக்கியப்பட்ட இலங்கை. எவரும் எங்கும் வரலாம் எங்கும் போகலாம். இப்படி இங்கு வரக்கூடாதெனக் கூறுவதன் பிரதிபலிப்பு எங்கு போய் பாதிப்பை ஏற்படுத்தும்? அதனைத்தான் இவர்கள் விரும்புகின்றனர். இனவாதச் சக்தி ஒன்றே இவ்வாறு இங்கு செயற்படுவதாக நாம் நம்புகிறேன்.
யாழ்ப்பாணத்துக்குப் பெரும்பான்மை இனம் வரக்கூடாது, கோயில்களுக்குச் செல்லக்கூடாத தென்கிறார்கள்.  ஆனால் கொழும்பில் உள்ளவர்கள் மட்டும் எல்லோருடனும் வாழலாம் எங்கும் செல்லலாம். இதில் என்ன நியாயம் உள்ளது? இதனை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

நானும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்மகள், தமிழ்க் காலாசாரத்தைப் பேணி வருபவள். வெளியில் தமது கலாசாரத்தை விற்றுக் கொண்டு பிழைப்பு நடத்து வோரின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படப்போவதில்லை. பெரும்பான்மை இனம் இங்கு வரக்கூடாதென எவராலும் சொல்ல முடியாது. அது சட்டத்துக்கே புறம்பானது. எனவும் அவர் தெரிவித்தார்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தமிழ்த் திரைப்படங்களின் விநியோகஸ்தர்களாக இருப்பவர்கள்

இந்தியத் திரைப்பட விழாவை இலங்கையில் நடாத்த தென்னிந்தியத் திரையுலகமும் சில அரசியல்வாதிகளும் அதற்குக் காட்டும் எதிர்ப்பு உண்மையான அக்கறையின் வெளிப்பாடல்ல
பத்தாவது இந்தியத் திரைப்பட விழாவை இலங்கையில் நடத்து வதற்கான ஏற்பாடுகள் பற்றியும் தென்னிந்தியத் திரையுலகமும் சில அரசியல்வாதிகளும் அதற்குக் காட்டும் எதிர்ப்பு பற்றியும் விரிவான கட்டுரையொன்று எதிர்ப்பக்கத்தில் வெளியாகியிருக்கின்றது.
இலங்கைத் தமிழ் மக்களுடனான சகோதரத்துவ உறவை வெளிப் படுத்துதல் என்ற தோரணையில் இவர்கள் காட்டும் எதிர்ப்பு இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்கள் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடல்ல.

தமிழ் சினிமா உலகப் பிரமுகர்கள் தங்கள் சுயநல நோக்கத்துக்காக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிக்கின்றார்கள். உண்மையில் இவர்களுக்கு இப் பிரச்சினை பற்றிய புரிகை சிறிதளவும் இல்லை.

தமிழ் மக்களுடனான ஒருமைப்பாடு என்ற போர்வையில் இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இலங்கையில் தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடியன என்பதற்கு அண்மைக்கால துயர சம்பவங்கள் உதாரணமாக உள்ளன.

மிகப் பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்து தமிழ்த் திரைப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. முன்னைய காலங்களைப் போல, இந்தி யாவிலும் இலங்கையிலும் மலேசியாவிலும் மாத்திரம் இத்திரைப் படங்கள் திரையிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத் தில் அரைவாசியைக் கூடப் பெற முடியாது.

திரைப்படங்களுக்கான தயாரிப்புச்செலவு பெருமளவில் அதிகரிக்கும் அளவுக்குத் திரைப்படத் துறையில் போட்டி நிலவுவதும் புதிய பட சீ.டீக்கள் சம காலத்திலேயே சந்தைக்கு வருவதும் இதற்கான பிரதான காரணங்கள்.

அமெரிக் காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ்ப் படங்களைத் திரையிடுவதன் மூலமே தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் லாபமீட்ட முடிகின்றது.

அங்கிருந்து கிடைக்கும் டொலர்களும் யூறோக்களும் இவர்களின் வருவாயை அதிகரிக்கின்றன. சுருக்கமாகக் கூறுவதானால் அமெரிக் காவிலும் ஐரோப்பாவிலுமிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் தான் தமிழ்த் திரையுலகம் உயிர் வாழ்கின்றது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தமிழ்த் திரைப்படங்களின் விநியோகஸ்தர்களாக இருப்பவர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற புலி ஆதரவாளர்கள். இவர்களைத் திருப்திப்படுத்த வேண்டியது தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களின் சுயநலத் தேவை.

இலங்கைத் தமிழருடனான ஒருமைப்பாடு என்ற பெயரில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் அடிதடிகளும் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கின் றன.

தமிழ்த் திரையுலகம் எவ்வளவுக்கு ஐரோப்பிய விநியோகத்தில் தங்கியிருக்கின்றது என்பதை அண்மைய உதாரணமொன்றிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. விஜய்யும் அதை அங்கீகரிக்கும் வகையில் சில சமிக்ஞைகளை வெளிப்படுத்தினார்.

விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களை ஐரோப்பாவில் திரையிடப் போவதில்லை என்று அங்குள்ள விநியோகஸ்தர்கள் கூறியதும், தான் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதில்லை என்று அவர் அவசரமாக அறிக்கை வெளியிட்டார்.

இலங்கைத் தமிழர் தொடர்பாகத் தமிழ்த் திரையுலகம் எடுக்கின்ற கடுங்கோட்பாட்டு நிலைப்பாட்டுக்கான உண்மையான காரணத்தை இதிலிருந்து அறியலாம்.

தமிழ்த் திரையுலகுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் எப்போதும் புலி ஆதரவாளர்களாகச் செயற்பட்டவர்கள். இவர்களுக்குத் தமிழகத்தில் மக்களாதரவு இல்லை என்பதற்குத் தேர்தல் முடிவுகள் சான்று.

புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை இலங்கையில் தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதைப் பொதுத் தேர்தல் முடிவுகளிலிருந்து தமிழகத் திரையுலகமும் புலிசார்பு அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுக்காகவே தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

புலிகளின் ஆதரவாளர்களாகப் போட்டியிட்ட கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் ஆகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாண மாவட்ட மக்கள் அடியோடு நிராகரித்துவிட்டார்கள்.

இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அவர்களின் பிரச்சினையையும் மனநிலையையும் விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.