சனி, 4 செப்டம்பர், 2010

இலங்கையர்கள் இருக்கலாம் என நம்பப்படும் படகு அவுஸ்திரேலிய கடற்படையினரால் மீட்பு

;இலங்கை தமிழர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அகதிகள் படகு ஒன்று அவுஸ்திரேலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு இந்த படகு மீட்கப்பட்டதாக த ஒஸ்ரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் 59 அகதிகளும் 2 படகோட்டிகளும் இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தற்போது கிரிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: