வெள்ளி, 3 செப்டம்பர், 2010

முள்ளிக்குளத்தில் வடமேல் பிராந்திய கடற்படை தலைமையகம் திறப்பு.

கடற்படையினரின் வடமேல் பிராந்திய தலைமைக் காரியாலயம் நேற்று மன்னார் மாவட்டத்தின் முள்ளிகுளம் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் பிரதேசத்தில் இயங்கிவந்த இத்தலைமைக் காரியாலயத்தினை முள்ளிக்குளத்தில் திறந்துவைத்துப்பேசிய பாதுகாப்புச் செயலர் நாட்டின் கரையோரப் பாதுகாப்புக்கு தேவையான கடமைகளை மேற்கொள்ள இது பொருத்தமான இடமெனத்தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: