இந்நிலையில், இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ரூ.11.68 கோடி மதிப்புள்ள காதுகுத்து ரவியின் சொத்துகளை முடக்கி மத்திய அரசின் அமலாக்கப்பிரவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கே.கே.நகரைச் சேர்ந்த ரௌடி கதிரவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த காதுகுத்து ரவி, அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. webdunia.com
வியாழன், 18 பிப்ரவரி, 2016
காதுகுத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்துகள் முடக்கம்....சென்னையின் பிரபல தாதா
இந்நிலையில், இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ரூ.11.68 கோடி மதிப்புள்ள காதுகுத்து ரவியின் சொத்துகளை முடக்கி மத்திய அரசின் அமலாக்கப்பிரவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கே.கே.நகரைச் சேர்ந்த ரௌடி கதிரவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த காதுகுத்து ரவி, அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. webdunia.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக