தன்னை தேடி பிரதமர் பதவியே வந்த போதிலும் அதை ஏற்க மறுத்த உன்னதமான தலைவர் சோனியா என்றார்.அவரை வீணாக வெளிநாட்டுக்காரர் எனக்கூறி எதிர்கட்சிகள் விமர்சனம் செய்த போதிலும், தனது கணவர், மாமியாரின் வழியில் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்து இந்திய பெண்களின் மானம் காத்தவர் என்றார் இளங்கோவன் வெப்துனியா.com
சனி, 20 பிப்ரவரி, 2016
குஷ்பு இளங்கோவனின் பாட்டியாம்...EVKS இன் இன்றைய பட்டாசு
தன்னை தேடி பிரதமர் பதவியே வந்த போதிலும் அதை ஏற்க மறுத்த உன்னதமான தலைவர் சோனியா என்றார்.அவரை வீணாக வெளிநாட்டுக்காரர் எனக்கூறி எதிர்கட்சிகள் விமர்சனம் செய்த போதிலும், தனது கணவர், மாமியாரின் வழியில் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்து இந்திய பெண்களின் மானம் காத்தவர் என்றார் இளங்கோவன் வெப்துனியா.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக