தமிழ்த் திரைப் படங்களின் ஆவணக் காப்பகம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்பது அவருடைய விருப்பமாக இருந்து கழக ஆட்சிக் காலத்தில் கவிஞர் இளையபாரதி தலைமையில் ஆவணக் காப்பகம் ஒன்றும் அரசின் உதவியோடு தொடங்கப்பட்டது. இவருடைய மகன் டைமன் பாபுவும் தந்தை வழியில் திரையிலகில் மக்கள் தொடர்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தி னருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’nakkheeran,in
திங்கள், 21 மார்ச், 2016
பிலிம் நியுஸ் ஆனந்தன் மறைவு...நடமாடும் திரையுலக நூலகம்..அரசு செய்யவேண்டியதை தனிமனிதனாக செய்தவர்
தமிழ்த் திரைப் படங்களின் ஆவணக் காப்பகம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்பது அவருடைய விருப்பமாக இருந்து கழக ஆட்சிக் காலத்தில் கவிஞர் இளையபாரதி தலைமையில் ஆவணக் காப்பகம் ஒன்றும் அரசின் உதவியோடு தொடங்கப்பட்டது. இவருடைய மகன் டைமன் பாபுவும் தந்தை வழியில் திரையிலகில் மக்கள் தொடர்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தி னருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’nakkheeran,in
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக