திங்கள், 5 செப்டம்பர், 2011

பெரியார்தாசன் மதிமுகவில் சேர்ந்துள்ளார்.அப்துல்லா என்கிற பெரியார்தாசன்

சென்னை: பேராசிரியர் அப்துல்லா என்கிற பெரியார்தாசன் மதிமுகவில் சேர்ந்துள்ளார்.

தீவிர பெரியார் தொண்டராக விளங்கியவர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். சில வருடங்களுக்கு முன்பு திடீரென அவர் மெக்கா சென்றார். பின்னர் இஸ்லாமில் தான் சேர்ந்துள்ளதாக அறிவித்தார். தனது பெயரையும் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில், நேற்று மதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்த பெரியார்தாசன் அங்கு கட்சி பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார்.

கருத்துகள் இல்லை: