வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மகளை கற்பழித்த தந்தை கைது

வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆனந்தகுமாரசுவாமி இடைத்தங்கல் முகாமில் தனது மகளை கற்பழித்ததாக குற்றஞ்சுமத்தப்படும் தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து இக்கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் 45 வயதுடையவர் எனவும் , மகள் 17 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை: