புதன், 25 ஆகஸ்ட், 2010

காளிகோவிலில் உயிர்ப்பலி கொடுப்பதற்கு எதிராக பிக்குகள் போராட்டம்.


முன்னேஸ்வரம் ஆலயத்திருவிழாவின் இறுதிநாள் மிருகப்பலி கொடுப்பது மரபு வழிவந்துள்ளது. இச்செயற்பாட்டுக்கு எதிராக தற்போது பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இன்று முன்னேஸ்வர ஆலயத்தில் மிருகப்பலி இடம்பெறவிருந்தபோது 30 மேற்பட்ட பிக்குகள் ஆர்ப்பாட்டமாக ஆலயவளாகத்தினுள் நுழைய முற்பட்டுள்ளனர். பிக்குகளின் இவ்வார்பாட்டம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான அனுமதியை பொலிஸார் நீதிமன்றில் பெற்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: