சனி, 28 ஆகஸ்ட், 2010

வைத்தியர் தூக்கில் தொங்கி தற்கொலை

அல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்பிரதேசத்தில் வைத்தியராக கடமையாற்றி வந்த 52 வயதுடைய பந்துள மகிந்த ஜெயலத் எனப்படும் இவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை புலனாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: