சனி, 28 ஆகஸ்ட், 2010

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்கள்

இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளதாக அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தவர்களே யுத்தம் முடிவுற்றபின் இவ்வாறு மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றனர் என ஐ.நா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தென்னிந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என ஐ.நா. செயலக அறிக்கை தெரிவிக்கின்றது

கருத்துகள் இல்லை: