அதன்படி இன்று விசாரணைக்கு ஆஜரான அமர் சிங்கிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் 20 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணை குறித்து விரிவான விளக்கம் எதையும் கூற அமர்சிங் மறுத்துவிட்டார்.
“நான் இப்போது அளித்துள்ள வாக்குமூலம், காவல்துறை விசாரணையின் ஒரு பகுதிதான். சுனந்தாவும் சசி தரூரும் எனக்கு நல்ல நண்பர்கள். நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. இந்த வழக்கில் எனக்குத் தெரிந்த அனைத்தையும் விசாரணை அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். உண்மை வெளிவரவேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன்” என்று அமர்சிங் கூறினார்.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக