![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzSEQ6_AmSwzxQKF-x-p1hFM68zir-G890OySpUpQxGnBGyWeFO5p0zxAga4lMVrJIsBOCts7VnRpcu47LMUf3NVURzEprmVHBWGS4NY6sUQ8gF7VAXnBtWUY4njjskdmZw1nLxWMv6KTU/s640/67231910_1584988234970483_3352951938579693568_n.jpg)
கீரின்கார்டு போன்ற தங்களின் சுயலாபத்திற்காக இந்தியர்கள் முன்னெடுக்கும் பாசிசத்தை பாருங்கள். நீங்கள் ஆதரிக்கும் இந்துத்துவ கும்பலின் லட்சணம் இது தான்.
இந்த பணத்தில் சிறுதுளியை எங்கள் ஊர்பகுதியில் இருக்கும் வறியநிலை உயர்சாதியினரின் கல்விக்காக இவர்கள் முதலீடு செய்தாலே அவர்களின் பொருளாதார நிலையும் வாழ்க்கை தரமும் கணிசமாக உயரும். இதை ஏன் இந்துத்துவவாதிகள் செய்வதில்லை? இதை நோக்கி கேள்வி கேட்க வேண்டிய இந்துமத ஆர்வலர்கள் அதனை செய்யாமல் அனிதா போன்ற ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பறித்து அதனை பாசிசவாதிகள் கையில் ஓப்படைப்பது தான் ஏன்?
பிழைப்பு தேடி கைபர் போலன் கணவாய் வழியாக நம் மண்ணில் நுழைந்து தன்
சுயலாபத்திற்காக சாதியை கொண்டு வந்து நம் மண்ணின் மக்களை ஓடுக்கிய
இந்துத்துவா இன்று அது போன்ற பாசிசத்தை பிற நாடுகளிலும் முன்னெடுத்து
அங்கேயிருக்கும் விளிம்புநிலை மக்களை ஓடுக்கி சுயலாபம் அடைய முயல்கிறது.
சொந்த நாட்டில் இருப்பவர்களை மதத்தின் பெயரால் சண்டையிட தூண்டிவிடுகிறார்கள் இந்த இந்துத்துவவாதிகள். ஆனால் அவர்கள் மட்டும் அரபியர்களுக்கும் மேலைநாட்டு கிறிஸ்தவர்களுக்கும் சேவகம் செய்து சுயலாபம் அடைகிறார்கள். ஏன் எந்த ஒரு இந்துமத ஆர்வலரும் இதனை கேள்வி கேட்பதில்லை?
வெளிநாடுகளில் கட்டப்படும் இந்து கோவில்கள் மூலமாக உருவாகும் அர்ச்சகர், ஆலய நிர்வாகம் போன்ற பதவிகளை அதிக பணம் சம்பாதிக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து பெறுவது ஏன்? அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான பணக்கார பார்ப்பனர்கள் இதன் மூலம் கீரின்கார்டு பெற்றிருக்கிறார்கள். இந்த வாய்ப்பை ஏன் எங்கள் ஊர் பகுதியில் வறியநிலையில் இருக்கும் ஏழை சைவபிள்ளைமார், ஏழை பார்ப்பனர் போன்ற வறியநிலை உயர்சாதியினருக்கு கொடுத்து ஏன் அவர்கள் வாழ்க்கை தரத்தை இந்துத்துவாதிகள் உயர்த்துவதில்லை? ஏன் தொடர்ந்து பணக்கார பார்ப்பன உயர்சாதி வர்க்கமே தொடர்ந்து பலன் பெறுகிறது?
இவற்றை நோக்கி இந்துமத ஆர்வலர்களும் காவலர்களும் கேள்வி கேட்காமல் அனிதா போன்ற ஓடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைகளை பறித்து அதனை பணக்கார வர்க்கத்திடம் கொடுப்பது ஏன்?
சொந்த நாட்டில் இருப்பவர்களை மதத்தின் பெயரால் சண்டையிட தூண்டிவிடுகிறார்கள் இந்த இந்துத்துவவாதிகள். ஆனால் அவர்கள் மட்டும் அரபியர்களுக்கும் மேலைநாட்டு கிறிஸ்தவர்களுக்கும் சேவகம் செய்து சுயலாபம் அடைகிறார்கள். ஏன் எந்த ஒரு இந்துமத ஆர்வலரும் இதனை கேள்வி கேட்பதில்லை?
வெளிநாடுகளில் கட்டப்படும் இந்து கோவில்கள் மூலமாக உருவாகும் அர்ச்சகர், ஆலய நிர்வாகம் போன்ற பதவிகளை அதிக பணம் சம்பாதிக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து பெறுவது ஏன்? அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான பணக்கார பார்ப்பனர்கள் இதன் மூலம் கீரின்கார்டு பெற்றிருக்கிறார்கள். இந்த வாய்ப்பை ஏன் எங்கள் ஊர் பகுதியில் வறியநிலையில் இருக்கும் ஏழை சைவபிள்ளைமார், ஏழை பார்ப்பனர் போன்ற வறியநிலை உயர்சாதியினருக்கு கொடுத்து ஏன் அவர்கள் வாழ்க்கை தரத்தை இந்துத்துவாதிகள் உயர்த்துவதில்லை? ஏன் தொடர்ந்து பணக்கார பார்ப்பன உயர்சாதி வர்க்கமே தொடர்ந்து பலன் பெறுகிறது?
இவற்றை நோக்கி இந்துமத ஆர்வலர்களும் காவலர்களும் கேள்வி கேட்காமல் அனிதா போன்ற ஓடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைகளை பறித்து அதனை பணக்கார வர்க்கத்திடம் கொடுப்பது ஏன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக