செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

திமுகவின் 89 MLA க்கள் ராஜினாமா செய்தால் ஆட்சி முடக்கப்படும் .. tks இளங்கோவன் மூலம் கோரிக்கை?

சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் அன்று, திமுக MLA க்கள் 89 பேரும் ராஜினாமா? சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் அன்று  திமுக MLA க்கள் 89 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் !  இப்படி ஒரு கோரிக்கை டி.கே. எஸ்.இளங்கோவன் மூலம் வைக்கப் பட்டுள்ளது. ஸ்டாலின் டெல்லி பயணம் முடிந்து திரும்பியதும் அவரிடம் பேச இருக்கிறார்கள். 234 தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி MLA க்கள் இல்லாமல் ஆட்சியை தொடரமுடியாது. 78 MLA ராஜினாமா  செய்தால்  போதும்  இடைத்தேர்தல் வைக்க வாய்ப்பு இல்லை. 355 சட்டத்தின் படி ஆட்சியை முடக்கி வைக்கலாம்.  கவர்னர் 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்க அதிகாரம் உண்டு !!liveday.

கருத்துகள் இல்லை: