![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdVUGq9kzx5aiEXpLWv1L2aDYyAVwWq5pd2mB9bkS2pU8GpD9jDmEojZNj_xiDyCmvuK9m7WLh7AYWTpQyC2IFCN5N-k_ONrvrZYDUInwPvjj4Y4aufcsp2sXDDxqu3lVC6xlJ2AqnIwQ/s200/imagesjkjljjlj.jpg)
தாமதமாக திறந்ததால்,
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR9yziAJwYo16M5PGjKVV3bo15zWKDaRAUNufaEtQ_HuMtWF2_JGUGYGqaH0KcJJE9LfxqryBUGEawYD-f3VhKjanzkTchcRm6c6RYQKROb-vG12H3wpuPwQzo0T4hA9EAUmMxUltnf1A/s320/beedi-baron.jpg)
செய்துள்ளது; இவருக்கான தண்டனை விவரம், இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அவருக்கு 24 வருட சிறை தண்டனை மற்றும் 80.3 லட்சம் ரூபாய் அபராதம் விதி்ககப்பட்டுள்ளது. தமிழகத்தில் தயாராகும், 'கிங்' பீடி நிறுவன இயக்குனராக உள்ளவர் நிஷாம். புகையிலை ஏற்றுமதி தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்; இவருக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், 5,000 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இவரது வீடு, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது;
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvw4Gj0awD-YdW1WsPyA1j2BWL7nsWt5SEurBQeqLO9RC64OINWcF_7-lQa7VUbygTpHkcQdY4qBoncCt4DnSB96ipgbtGqNwHVUa3ZhcY2pw3U3pHsPubZ3pbWi5NdB7WfWjZI0wDS7o/s200/Blood_mafia_killing_2_0.jpg)
பலத்த காயமடைந்த சந்திரபோஸ், ஒரு மாதத்துக்குப் பின், மருத்துவமனையில் உயிரிழந்தார்; இந்த சம்பவம், கேரளா வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீர்ப்புஇந்த வழக்கின் விசாரணை, திருச்சூர் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், 'சந்திரபோஸ் கொலையில், நிஷாம் குற்றவாளி' என, அறிவிக்கப்பட்டது. நிஷாமுக்கான தண்டனை, இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அவருக்கு 24 வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 80.3 லட்சம் ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டது. இந்த தொகையில் சுமார் 50 லட்சம் வரையி்ல சந்திரபோஸ் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நிஷாமின் மனைவிக்கும் கோர்ட் தண்டனை விதித்துள்ளது.
அடுக்கடுக்கான வழக்கு...
* முகமது நிஷாமிடம், ஏராளமான வெளிநாட்டு கார்கள் உள்ளன. காவலாளியை கொலை செய்ய பயன்படுத்தியது, 'ஹேம்மர்' என்ற சொகுசு கார்
* தன், மைனர் மகனை காரை ஓட்டச் செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்; இது தொடர்பாக, முகமது நிஷாம் மீது வழக்கு தொடரப்பட்டது
* குடிபோதையில் காரை ஓட்டியதற்காக, கேரளாவைச் சேர்ந்தபெண் எஸ்.ஐ., முகமது நிஷாம் மீது, வழக்கு பதிவு செய்தார். ஆத்திரம் அடைந்த நிஷாம், அந்த பெண் எஸ்.ஐ.,யை, அறையில் அடைத்து வைத்ததாகவும் வழக்கு உள்ளது.
* முகமது நிஷாம் மீது, 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தன் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த வழக்குகளில் இருந்து தப்பி வந்தார்.
* காவலாளியை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில், நிஷாமை தப்பிக்க வைக்க முயன்றதாக, திருச்சூர் போலீஸ் கமிஷனர் ஜேக்கப், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
* அடக்கரபரம்பில் அப்துல் காதர் என்ற பிரபலமான பீடி நிறுவன அதிபரின், இரண்டாவது மகன் நிஷாம்.
* நிஷாம், கிங் பீடி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பதவி வகிக்கிறார் தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக