புலிகளின் சர்வதேச பிரிவுத் தலைவர் கஸ்ரோ வின் சகா |
அதற்கும் அப்பால் வாணிக்குமார் புலிகளியக்கத்தில் ஆயுதப்பயிற்சியை பெற்றிருந்தாகவும், அவர் லண்டனில் சந்தித்திருந்ததோர் விபத்துகாரணமாக முதுகுப்பகுதியில் காயமடைந்திருந்த காரணத்தினால் கடின இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சயனைட் குப்பி, தகடு என்பவற்றை பாவித்திருந்தார் எனவும் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் சர்வதேச பிரிவில் செயலாற்றும் காரணத்தினால் வெளியிடங்களுக்கு செல்லும் தேவை கருதி வரியுடை உடுத்தவில்லை எனவும் குறிப்பிடுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக