திங்கள், 8 ஆகஸ்ட், 2011

தமிழ் செல்வனின் மனைவி:தமிழ் சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதே எமது ஏக்கம்.



சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கொலைக்களம் எனும் குறும்படம் தொடர்பாக இலங்கையிலுள்ள பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரின் மனைவி திருமதி ரேகா தமிழ்ச்செல்வன் சனல் 4 வின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துரைத்துள்ளதுடன், தானும் தனது பிள்ளைகளும் இலங்கை அரசினால் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், தாம் இலங்கை அரசின் பாதுகாப்பிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டால் தமிழ் சமூகம் தங்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதே தம்முன்னுள்ள பெரிய ஏக்கமெனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: