ஞாயிறு, 5 ஜூன், 2011

திருகோணமலை கடலில் திமிங்கலங்களைப் பார்வையிடும் வாய்ப்பு

திருகோணமலை கடலில் திமிங்கலங்களைப் பார்வையிடும் வாய்ப்பு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.

தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை திருகோணமலை கடற்பிரதேசத்திற்கு நகர்த்தப்படுவதாகவும் இதன்மூலம் திருகோணமலை கரையோரத்திற்கு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: