புதன், 22 மே, 2024

ஸ்ரீமதியின் தாய் : பணத்தை வாங்கி கொண்டு சவுக்கு சங்கர் இழிவாக பேசியுள்ளார் பிரின்சிபாலின் அறையிலே கண்டாம்கள்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியின் தாயாரின் இன்றைய பேட்டி! எவ்வளவு கொடிய குற்றவாளிகள் அந்த பள்ளிக்கூடத்தின் அதிபர் பொறுப்பில் இருக்கிறார்கள்?    பிரின்சிபாலின் அறையிலே கண்டாம்கள் அதுவும் விதவிதமான வெளிநாட்டு காண்டம்கள் இந்த ஆசிரிய குற்றவாளிகள் தூக்கில் தொங்க வேண்டியவர்கள்தான் அதைவிட இன்னும் ஒரு படி மேலே சவுக்கு சங்கர் என்ற ஊடக குற்றவாளி! ஆட்சி மாறினாலும் இன்னும் கூட எல்லா துறைகளிலும் எம் எல் எம் கட்சியின் வியாபாரிகளும் அவர்களால் அமர்த்தப்பட்ட அதிகார வர்க்கமும்தான் கோலோச்சுவது போல் தெரிகிறது இந்த குற்றவாளிகளை தப்பிவிட அனுமதிக்க வேண்டாம்! கொஞ்சம் கூட கூசாமல் அந்த பெண் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார் என்று காசுக்கு கூவினான் .

கருத்துகள் இல்லை: