
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 14-ம்தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
பாலக்கோட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய வெளியுறவு செயலர் தகவல் தெரிவித்துள்ளார். அபிநந்தன் பணிக்கு திரும்புவது குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், விமானப்படையும்தான் முடிவு செய்வார்கள். ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக