செவ்வாய், 26 அக்டோபர், 2010

கொலன்னாவையில் இரு குழுக்களிடையே பாரிய மோதல்கள்..!


கொழும்பு, கொலன்னாவ ஊறுகொடவத்த பகுதியில் இரண்டு பாரிய குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை 5.00 மணிக்கு மோதல் ஆரம்பித்துள்ளது. இதனால் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் இப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதியில் பதற்றநிலை நிலவுகின்றது.

கருத்துகள் இல்லை: