திங்கள், 19 ஜூன், 2017

பழ.கருப்பையா : ஜெயலலிதா பெரிய பூலான்தேவி . .. விஜயகாந்தை பிடித்த சனியன் .பிரேமலதா வைகோ


சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும், தற்போதைய திமுக பிரமுகருமான பழ.கருப்பையா ஜெயலலிதாவை கடுமையாக சாடினார்.
ஜெயலலிதாவின் சமாதியில் பெரிய பூலான்தேவி என்று எழுதுவீர்களா என கேள்வி எழுப்பினார். மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதியை பார்க்க மக்கள் பெருமளவு திரள்வதாக குறிப்பிட்ட அவர், மெரினாவில் ஒரு பன்றிக்கு சமாதி இருந்தால் கூட அதை பார்க்கவும் கூட மக்கள் திரளுவார்கள் என்றும் கூறினார்.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோரை நாய்களுடன் ஒப்பிட்டும் கடுமையாக பேசினார்.
விஜயகாந்தை இரண்டு சனியன்கள் பிடித்துள்ளதாகவும் ஒன்று பிரேமலதா மற்றொன்று வைகோ என்றும் விமர்சித்தார்.லைவ்டே

கருத்துகள் இல்லை: