ஞாயிறு, 18 ஜூன், 2017

ஆரிய வருகை டி என் ஏ ... ஆண்கள்தான் வந்தனர்? பார்பனர் பெண்களை அடிமைப்படுத்திய இரகசியம் இதுதான்?



பார்பனர்கள் வானுக்கும் தரைக்குமாக குதிக்கிறார்கள் .பார்பன ஆண்கள் வந்தேறிகுடிகள்தான் என்பதை டி என் ஏ தெளிவாக காட்டியதை ஏற்றுகொள்ள முடியாமல் வழமை போல கட்டுகதைகள் கற்பனாவாதங்களை அள்ளி வீசி எகிறுகிரார்கள்.  பார்ப்பான பத்திரிகையாளர் வெங்கடேஷ் இந்த விவாதத்தில் எப்படி சுத்தி சுத்தி வளைச்சு இந்த டி என் ஏ நிருபனத்தையே மேற்கு நாட்டு சதி என்று நிலை நிறுத்த முயற்சிக்கிறார். எல்லா துறைகளில் பார்பானின் ஆதிக்கம் இன்றும் நீக்கமற நிறைந்து இருக்கிறதே . அதை ஏற்றுகொள்ள ஏன் மறுக்கிறார்கள் ?
நம்மை மேற்கு நாட்டான் பிளவு படுத்த இதை திணிக்கிறான் என்று கூக்குரல் போடும் பார்பானர்கள் இன்றுவரை  தங்கள் ஜாதி மேலாதிக்கத்தை கட்டிபிடித்து கொண்டு தொங்குவது ஏன்? கோவிலில் எல்லா ஜாதி அர்ச்சகரையும் விடவேண்டியதுதானே?

கருத்துகள் இல்லை: