கடந்த ஆகஸ்ட் மாதம் 21 திகதி நடந்து முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நண்பகல் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையபளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிமுதல் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பாரவையிட முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையபளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.அத்தோடு காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய மாணவி பாத்திமா ஸீனா (ZEENAA) 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக