ஞாயிறு, 16 ஜூன், 2024

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திரிகோணமலை ஹாசன் சலாமா - 15 வயது!

 hirunews.lk :  பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 15 வயது சிறுவன்!
திருகோணமலையைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஹஷன் ஸலாமா என்ற குறித்த சிறுவன் முற்பகல் 11மணியளவில் தலைமன்னாரை அடைந்துள்ளார்.
இதன்படி பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் 8வது நபராக அவர் திகழ்கிறார்.

கருத்துகள் இல்லை: