தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தற்போது ஓரளவு சீரடைந்துள்ளதாலும், மகாராஷ்ரா ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு பணிச் சூழல் அதிகம் இருப்பதாலும் விரைவில் புதிய கவர்னர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி பிரதமர் ஆனதை அடுத்து குஜராத் முதல்வரக கடந்த 2014-ம் ஆண்டு பதவியெற்றார். பின்னர் அவர் 2016-ம் ஆண்டு பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெப்துனியா
புதன், 1 மார்ச், 2017
மோடியின் குஜராத்தி ஊழல் பெருச்சாளி புதிய தமிழக ஆளுநர்?... ஆனந்தி பென் பட்டேல்
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தற்போது ஓரளவு சீரடைந்துள்ளதாலும், மகாராஷ்ரா ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு பணிச் சூழல் அதிகம் இருப்பதாலும் விரைவில் புதிய கவர்னர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி பிரதமர் ஆனதை அடுத்து குஜராத் முதல்வரக கடந்த 2014-ம் ஆண்டு பதவியெற்றார். பின்னர் அவர் 2016-ம் ஆண்டு பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெப்துனியா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக