மேலும், பலாத்காரம் செய்தது ஒரு நபராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், விசாரணைக்காக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கேரள மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், கேரள மாநில மனித உரிமை ஆணையக் குழு போன்ற அமைப்புகள், இந்த வழக்கில் முக்கியத்துவம் காட்டிவருவதுடன், காவல்துறையினரிடம் இருந்து விசாரணை அறிக்கைகளை பெற முயன்று வருகிறது.webdunia.com
புதன், 4 மே, 2016
கேரளா தலித் பெண் பலாத்காரம் கொலை...மூவர் கைது.. ஆர்ப்பாட்டம் கைது
மேலும், பலாத்காரம் செய்தது ஒரு நபராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், விசாரணைக்காக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கேரள மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், கேரள மாநில மனித உரிமை ஆணையக் குழு போன்ற அமைப்புகள், இந்த வழக்கில் முக்கியத்துவம் காட்டிவருவதுடன், காவல்துறையினரிடம் இருந்து விசாரணை அறிக்கைகளை பெற முயன்று வருகிறது.webdunia.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக