![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGvXN2RFYO_Wg5Zbvp14O0nLfvCzj0Q4f3iRy603mgWuXI-o_0gDih9xAejSVo5pg7InP_8VIR9gJrAJi0OHAADLqH20Eb-62ga0xxKzoMwh_y-jpCqyBZoRx2WUrdNw4qaLxfNg3dCZ9H/s400/fgf.jpg)
சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகன் கனிமொழி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. கன்னியாகுமரி முதல் இமயமலை வரை தி.மு.க., விற்கு எதிராக பழிவாங்கும் படலம் நடைபெறுகிறது. இந்த போரில் நிச்சயம் கருணாநிதி வெற்றி பெறும் என்று கூறியுள்ளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக