வியாழன், 8 ஜூலை, 2010

வயோதிபருக்கு வில்லங்கமாக கள்ளு வாங்கி கொடுத்த அந்த திருடர்கள் கள்ளை

நாளுக்கு நாள் விசித்திரமான கொள்ளை! மக்களே எச்சரிக்கையாக இருங்கள்!

-புண்ணியன் [யாழ்ப்பாணம்]
யாழ்ப்பாணத்தில் விசித்திரமான கொள்ளை சம்பவங்கள் ஒன்று இடம்பெற்று வருகின்றன. அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக வயோதிபருக்கு மாஜை காட்டிய இளைஞர்கள் இருவர். தாம் நீண்ட காலங்களி;ற்கு பின்னர் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், இங்கே எங்கு கள்ளு குடிக்கலாம் என்று கேட்ட அந்த இளைஞர்களின் ஆசைக்கு உதவ முயன்ற வயோதிபர் “கள்ளு” வாங்கி கொடுக்க அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அந்த வயோதிபருக்கு வில்லங்கமாக கள்ளு வாங்கி கொடுத்த அந்த திருடர்கள் கள்ளை அருந்திய வயோதிபர் சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில், வயோதிபரிடம் இருந்த சங்கிலி, மோதிரம் என்பனவற்றையும் இளைஞர்கள் இருவரும் திருடி சென்றுவிட்டனர். ஆகவே இவ்வாறு பல பல விசித்திரமான களவுகள்இ கொள்ளைகள் எதிர்காலங்களிலும் இடம்பெறலாம். ஆகவே அவதானமாக இருங்கள்.

கருத்துகள் இல்லை: