சனி, 10 ஜூலை, 2010

திலகனின, மம்மூட்டியும் மோகன்லாலும் தன்னை நடிக்க விடாது த

தடை செய்யப்பட்ட டைரெக்டர் வினயனின் படத்தில் நடித்ததை காரணம் காட்டி மெகா ஸ்டார்கள் திலகனின் கலை வாழ்வை குலைக்க  முயற்சி.

மலையாள சினிமாவின் மாபெரும் கலைஞன் திலகன் தற்போது விரக்தியின் விளிம்பில் உள்ளார்.
மம்மூட்டியும் மோகன்லாலும் தன்னை நடிக்க விடாது தடை செய்து உள்ளனர். இந்த மாபியாக்களால் நான் மிகவும் மனமொடிந்து உள்ளேன். தற்கொலை செய்யும் எண்ணமும் எனக்கு வந்துவிட்டது.
விரைவில் அமைச்சர் பேபியின் வீட்டின் முன்பாக நான் தற்கொலை செயவும் கூடும்.
திரையில் கதாநாயகனாக நடிக்கும் மெகா ஸ்டார்கள் நிஜ வாழ்வில் கடைந்த்தேடுத்த அயோக்கியர்களாக இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே?

கருத்துகள் இல்லை: