மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணிக்கு முறையே 105 மற்றும் 56 இடங்கள் என பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இந்த கூட்டணி முறிந்தது.
54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க சிவசேனா முடிவு செய்தது. இதன்பின்னர் மகாராஷ்டிராவின் 29வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக