![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ4SKesEnEaw13RQrwNgnHN_OC9qnYYlqjr3MhyphenhyphenGJcuaOOb2rNq_12VkSkDT9Glo7i7Gi8k0lN8IOOKW2nC-aBVYmIw8A3yoIjCtcRqwlrCTsU55jd7rGW0zf3GCd1UEuf6Cl5eehWsZ0f/s640/%25E0%25AE%25B9%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AF%258D%253B%2527%2527%2527%25E0%25AE%2592%255B.jpg)
சமாளிப்பது" தான் காங்கிரஸ் கட்சியில் கடினம்..
அதிலும் ராகுல் வெற்றி பெற்று விட்டார் என்றே நினைக்கிறேன்.. ராகுல் தலைமையில் காங்கிரசின் இன்னிங்ஸ் அருமையான ஆரம்பம்.. மூன்று மாநில வெற்றியை போலவே பாராளுமன்ற வெற்றியும் அமையும்.. வாழ்த்துக்கள்💐.. ராகுல்.
மூன்று மாநில முதல்வர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்து நிறைவேற்றப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.. நம்புவோம்.. அடுத்த 4-5 மாதங்கள் இவர்கள் செய்யும் ஆட்சி மிக முக்கியம்.. இவர்களின் சின்ன சின்ன தவறுகள், தோல்விகளுக்கு பிஜேபி காத்திருக்கிறது..
இந்த மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற எந்த ஒரு சொதப்பலும் இல்லாத நல்லாட்சி முக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக