ஹாங்காங் நகர தலைமை நிர்வாகி பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரினர். இதை அவர் நிராகரித்தார். இதையடுத்து கடந்த 2 நாட்களாக நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலைகளை மறித்தும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் சாலைகளிலேயே அமர்ந்து தங்கள் பாடங்களை படித்தனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போராட்டக்காரர்களை கலைக்க கலவர தடுப்பு போலீசார் மிளகுத் தூள் ஸ்பிரே அடித்தனர். மாணவர்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மேலும் பலர் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. - See tamilmurasu.org/
வெள்ளி, 3 அக்டோபர், 2014
ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது ! சீனாவில் இருந்து சுதந்திரம் வேண்டி ......
ஹாங்காங் நகர தலைமை நிர்வாகி பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரினர். இதை அவர் நிராகரித்தார். இதையடுத்து கடந்த 2 நாட்களாக நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலைகளை மறித்தும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் சாலைகளிலேயே அமர்ந்து தங்கள் பாடங்களை படித்தனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போராட்டக்காரர்களை கலைக்க கலவர தடுப்பு போலீசார் மிளகுத் தூள் ஸ்பிரே அடித்தனர். மாணவர்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மேலும் பலர் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. - See tamilmurasu.org/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக