ஞாயிறு, 9 அக்டோபர், 2016

ஜெயலலிதா பெயரை வைத்துதான் கொள்ளையடித்தார்கள்

Valluvan # Oneindia Tamil வாசகர்
நாம் தலைமை செயலகம் இழந்த போது , வைகோ, திருமாவளவன், சீமான்இது போல் எதிர்க்கவில்லை.(இழந்தது தமிழளனின் அடையாளம்,)
நாம் செம்மொழி பூங்காவை இழந்த போது, வைகோ, திருமாவளவன், சீமான்இது போல் எதிர்க்க வில்லை.(இழந்தது தமிழளனின் மொழி அடையாளம்,)
கூடங்குளம் மக்கள் கூச்சலிட்ட போது ,நாம் இது போன்ற எதிர்க்கவில்லை. (உச்ச நீதி மன்றம் அறிவுறுத்திய பிறகும் ஜெயலலிதா இன்னும் தேச துரோக வழக்கை அகற்றிக்கொள்ளவில்லை)
36000 சாலை பனியாளர்கள் தங்கள் வேலையை இழந்த போது வைகோ, திருமாவளவன், சீமான்நாம் இது போன்று எதிர்க்கவில்லை
ஜெயலலிதா சமசீர் கல்வியை அழிக்க முயற்சி செய்த போது வைகோ, திருமாவளவன், சீமான் இது போன்று எதிர்க்க எழவில்லை.
ஜெயலலிதா சேது காலவாய் திட்டத்தை எதிர்த்தது பாேது வைகோ, திருமாவளவன், சீமான் இது போன்று எதிர்க்கவில்லை.
ஜெயலலிதா மெட்ரோ ரயில் திட்டம் நிறுத்த முயற்சித்த போது வைகோ, திருமாவளவன், சீமான்,இது போன்று எதிர்க்கவில்லை.
ஜெயலலிதா கடல் நீரை குடிநீராக்கம் திட்டத்தை எதிர்த்தது போது வைகோ, திருமாவளவன், சீமான், இது போன்று எதிர்க்கவில்லை.

ஜெயலலிதா மதுரவாயல் மேம்பாலம் திட்டம் நிறுத்திய போது,வைகோ, திருமாவளவன், சீமான் இது போன்று எதிர்க்கவில்லை..
ஜெயலலிதா உடன்குடி மின் திட்டம் நிறுத்திய போது, வைகோ, திருமாவளவன், சீமான் இது போன்று எதிர்க்கவில்லை.
.வைகோ, திருமாவளவன், சீமான், தேர்தலின் போது திரு நடராஜனிடம் இருந்து பெற்றுக்கொண்ட தொகைக்கு தங்கள் நன்றியை காட்டியுள்ளனா்..
அவர்கள் மருத்துவமனைக்கு விஜயம் செய்து, ஜெயா நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என்று கூறியுள்ளனா்.
ஜெயா நல்ல உடல் நலத்துடன் இருந்தால், ஏன் அவர் காவேரி பிரச்சினை பற்றி எதுவும் சொல்லவில்லை.
இது அவர் உழைக்கும் நிலையில் இல்லை என்பதை காட்டியுள்ளது.
அதிமுகவுக்க வாக்களித்த மக்கள் இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், மீதமுள்ள மக்கள்இந்த பண்பாடற்ற நாடகங்களை ஏற்க முடியாது.
ஜெயா இல்லை என்றால், அனைவரும் இறக்க வேண்டுமா?.
ஜெயா சக்தி மூலம் தமிழ்நாடு கொள்ளையடித்த நபர்கள், நீதி முன் நிறுத்தப்பட வேண்டும். முதலில், வைகோ, திருமாவளவன், சீமான்.
திரு நடராஜரின் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அவர்கள் பணம் பெற்றுள்ளனா். ,
25 வருடங்களாக முதல்வர் ஜெயா பினைகைதியாக இருந்தாரா?.
அவர் பெயரை வைத்து இவா்கள் தான் கொள்ளையடித்தார்கள்.
முதல்வர் ஜெயாவுக்கு உண்மை செய்தியை கூறவில்லை.
ஒவ்வொரு முறையும் நாம் திரு.கருணாநிதியை குற்றம் சொல்லி நம்மை ஏமாற்றிக்கொள்கிறோம்.
நிழல் யுத்தம் முதல்வர் ஜெயாவுக்கும் திரு.கருணாநிதிககும் அல்ல.
இதிலிருந்து புரிந்த்துக்கொள்ளுங்கள் .நீங்கள் இந்த செய்தியை அதிகபட்சம் மற்றவர்க்கு பகிரவும்.
நல்ல கருத்துக்கள் பகிர்வு நல்ல சிந்தனையை வளர்க்கும்,
தற்போது அவசியம் நல்ல தலைவர்கள் அல்ல,
சிந்திக்க தொிந்த மக்களின் உள்ளம்.
மக்களின் மாற்றம் நல்ல சிறந்த தமிழகத்தை உருவாக்கும்
நீங்கள் இந்த செய்தியை அதிகபட்சம மற்றவர்க்கு பகிரவும்.
நல்ல கருத்துக்கள் பகிர்வு நல்ல சிந்தனையை வளர்க்கும், தற்போது அவசியம் நல்ல தலைவர்கள் அல்ல, சிந்திக்க தொிந்த மக்களின் உள்ளம்.
மக்களின் மாற்றம் நல்ல சிறந்த தமிழகத்தை உருவாக்கும். அரசியல் பேதமின்றி தமிழ் மக்களின் உள்ளத்தில் நல்ல கருத்துகளை,சிந்தனையை வளர்ப்போம். மற்றும் ஒரு நடிகனின் அலலது நடிகையின் தலைமை அவசியமில்லை என்ற கருத்தையும் பகிர்வோம்.
ஊழலை விட மேசமானது ஊனமான உள்ளமே,
மக்கள் அரசியல் ஊடகம் மறறும் பன்னாட்டு ஊடகங்களின் கருத்து திணிப்பை கவனமுடன் பார்க்கவேண்டும்.  முகநூல் பதிவு  சென்னை தாமோதரன்

கருத்துகள் இல்லை: