![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXjl5y3Em7WYGYA6Gyb9qri2e2TPgZ09rMaOo_Ko4thPgixXjTIEoO9effEvhDJjS0APk7T_HKBCJsiJaVW6ntx0W0t0Kp91TYuB97f-6xhZnJ6IqeZQcYbnaSMovfU_ND6UupimeDUcQ/s1600/Geethu-Mohandas.jpg)
கணவரின் கருத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் கீது மோகன்தாஸ். அவர் கூறும்போது,‘ராஜீவ் என்ன கருத்து கூறினாரோ அதை தெளிவாகவும், உரக்கவும் கூறி இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. ஒரு படத்தை ரசிப்பதும், வெறுப்பதும் அவரவர் எண்ணங்களின் அடிப்படையில் அமைவதுதான். ஒவ்வொரு வேலையும் அல்லது படைப்பும் விமர்சனத்துக்குரியது. அதைவெளிப்படுத்துவதன் மூலம் ஒருவரை எதிர்ப்பது சரி அல்ல. வெளிப்படையான கருத்துகள் தெரிவித்து ஆரோக்கியமாக கலந்துரையாடுவதன் மூலமே நல்ல படம், நல்ல கலாசாரத்தை அடையாளம் காண முடியும்‘ என இணைய தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். - See more at: .tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக