ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சீர்காழி ; தந்தையை சுட்டுக்கொன்ற மகன்

நாகை மாவட்டம் சீர்காழி மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரனை அவரது மகன் கவுதம் வீட்டில் இருந்த லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.வாத்தியாரிடம் கவுதம் பள்ளியில் சேட்டை செய்ததால், வாத்தியார் ராஜேந்திரனுக்கு புகார் தந்துள் ளார். இதையடுத்து ராஜேந்திரன் கவுதமை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கவுதம் தந்தை ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.சீர்காழி போலீசார் கவுதமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: