தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களின் விபரம் குறித்து மலேசியா நாளை அறிக்கை விடுக்கவுள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களின் விபரம் குறித்து மலேசியா நாளை அறிக்கை விடுக்கவுள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக