தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் மக்களின் விவகாரம் பற்றி இதுவரை இது போன்ற ஒரு தெளிவான காணொளி வெளியாகவில்லை!
இந்த மக்களை தங்களின் அரசியல் வியாபாரத்திற்காக பயன் படுத்தும் இலங்கை தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் சுயநல நோக்கத்தை மிக தெளிவாக எடுத்து காட்டுகிறது இந்த காணொளி
தோழர் சரவணனை பேட்டி கண்டு தெளிவாக விடயங்களை வெளிக்கொண்டு வந்த தோழர் ஜெயபாலனுக்கு மிகவும் நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக