சனி, 9 டிசம்பர், 2023
கஸ்மாலம் கஷ்மாலம் என்ற சொற்கள் சேரி மக்களின் சொல் அல்ல அவை பார்ப்பன சொற்களே வடமொழி ஆதாரம்
கஸ்மாலம் அல்லது கஷ்மாலம் என்ற சொற்கள் சென்னை சேரி மக்கள் பேசும் சொற்கள் என்பதாக துக்ளக் சோ எஸ் வி சேகர் கிரேசி மோகன் போன்றவர்களின் மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அடிக்கடி கேட்டிருக்கிறோம்
ஆனால் இது உண்மையில் பகவத் கீதையில் இருக்கும் ஒரு வடமொழி சொல்லாகும்
இச்சொற்கள் உண்மையில் பார்ப்பனர்களின் மொழிதான்
கீதை உண்மை உருவில் என்ற நூலில் இருக்கிறது
தோழர் கிரிஷ் மருது அவர்கள் இதை ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக