![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9Rry2sixFEKKUxl4C90Jkc-ON7bk5ymNvHT8LvbbQlDADtwXdunaOE_XDN1M2CBK0lomuzGIR1VBR5o63wj1fICHYQRec_0yfou6pRbW0zNTWoCw9SMwT2bAaFBvq0ZeWXW8sKQlGI-E/s400/36329138_776340546089837_6988947517660463104_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMwRuSd2ogZ8dslWVUIfz_robb20Vn6TqWWaZKFWqVoBr5jzDCYDD7gFhx5IWxFm2CM-GlivGQtYsGni5s3TIc-HFl8sTqQVLJwr9wnIP6BuI0ck8FqfffH17KZ0DLpROBXd2STCSyW3Q/s320/36273444_1837941319836119_441481749940142080_n.jpg)
ஒத்துழைப்பதில்லை - ஐஜி. பொன்.மாணிக்கம்
தடைசெய்யப்பட்ட குட்கா கேசை விசாரிச்சா ஆணிவேர் அங்கேதான் போய் முடியுது. கத்தை கத்தையா புது ரூபாய் நோட்டுகள் கேஸ்ல மாட்டுன சேகர்ரெட்டிய விசாரிச்சா ஆணிவேர் அங்கதான் போய் முடியுது. மணல் கொள்ளை கிராணைட் கொள்ளைய விசாரிச்சா அங்கேதான் வேர் போகுது. அட ஜல்ஸா கேஸ் நிர்மலாதேவிய விசாரிச்சா கவர்னருக்கு வலிக்குது.
சிலை திருட்டு வேர் மட்டும் எவனோ கந்தசாமி முனுசாமி கிட்டேயா அந்தவேர் போய் முடியும்? அதுவும் அங்கதான் முடியும். அப்பறம் எப்படி ஒத்துழைப்பு கொடுப்பாங்க?
ஆனா ஒன்னு..... இந்த அரசாங்கத்துகிட்ட இருந்து சம்பளம் வாங்கிட்டு இப்படி
தைரியமா ஓப்பனா பேசுனதே பெரிய சந்தோஷம்யா......என்னைக்காவது நீதி
கிடைக்கும்ங்கற சின்ன நம்பிக்கை வருதுய்யா.....உங்களப்போல சில
அதிகாரிகள்னாலே.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக