![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLtyF6zCJuw9Z0PzrEPW9BqPf4-uBlHyeLTg5Mb6JeDx8EQFbm2ptFT3Dc_CueMMJKim6j0zGZKWsaEfo9NQc2xl-yKOA5xPFP1aSvxKFmDClMkah90vzsagaC3DwkcQN5TPSz3R-WHy4/s640/y15.jpg)
விடுதலை :திருச்சி, மே 23: நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி
நிறுவனங்கள் இமாலயச் சாதனையைப் படைத்துள்ளன.
திருச்சியில் இரு பள்ளிகள், ஜெயங்கொண்டத்தில் ஒன்று, வெட்டிகாட்டில் ஒன்று ஆகிய பள்ளிகளில் தேர்வு எழுதிய 495 மாணவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே தோல்வியுற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக