அதன் அடிப்படையில் திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் பொன்.சிபி, அவரது தாயார் ஹேமமாலினி, உறவினர் ராஜா ஆகியோர் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி, எஸ்.ஐ. உஷா தலைமையிலான போலீசார், தேனி பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேனி பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டில் பொன்.சிபியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்து, திண்டுக்கலுக்கு கொண்டு வந்து மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். nakkheeran.in
திங்கள், 16 ஜூன், 2014
30 இளம்பெண்களை சீரழித்த 19 வயது வாலிபர் தேனியில் கைது!
அதன் அடிப்படையில் திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் பொன்.சிபி, அவரது தாயார் ஹேமமாலினி, உறவினர் ராஜா ஆகியோர் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி, எஸ்.ஐ. உஷா தலைமையிலான போலீசார், தேனி பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேனி பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டில் பொன்.சிபியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்து, திண்டுக்கலுக்கு கொண்டு வந்து மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். nakkheeran.in
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக