இந்த பிரச்சினையில் கர்நாடகாவின் பெரும் பான்மையான மக்கள் போலீஸ் அதிகாரிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை சரிதான் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அப்பாவிகள் என்று சொன்னாலும் புரிந்து கொள்ளவில்லை. எனவே தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். இவர்களை காப்பாற்ற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நாங்களும் மறியல் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம். எங்களுடன் தமிழ் அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட அனைவரும் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தலித் விடுதலை கட்சியின் மாநில துணை செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சகுந்தலா ஆகியோர் உடனிருந்தனர் maalaimalar.com
திங்கள், 18 பிப்ரவரி, 2013
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி: தூக்கு தண்டனை கைதிகளை காப்பாற்ற போராட்டத்தில் குதிக்க வேண்டும்
இந்த பிரச்சினையில் கர்நாடகாவின் பெரும் பான்மையான மக்கள் போலீஸ் அதிகாரிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை சரிதான் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அப்பாவிகள் என்று சொன்னாலும் புரிந்து கொள்ளவில்லை. எனவே தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். இவர்களை காப்பாற்ற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நாங்களும் மறியல் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம். எங்களுடன் தமிழ் அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட அனைவரும் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தலித் விடுதலை கட்சியின் மாநில துணை செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சகுந்தலா ஆகியோர் உடனிருந்தனர் maalaimalar.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக